ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
வித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. வித்தியா கொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் எம்.எம்.றியாழ் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார். சந்தேகநபர்கள் 12 பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணை மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டு, சந்தேகபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமென கடந்த வழக்க…
-
- 1 reply
- 322 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 2 replies
- 3.4k views
- 1 follower
-
-
http://www.media.gov.lk/ Now warcrimes video is showing on it's home page by hacker!
-
- 11 replies
- 1k views
-
-
சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை வன்னி மீது நிகழ்த்திய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் நான்கு மூதாதையர்கள் உட்பட 79 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 172 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 448 views
-
-
இதனால் சிறிலங்காவானது சீனாவுடனான தனது இராஜதந்திர உறவுகளை மேலும் நெருக்கமடையச் செய்ய விரும்பலாம். எந்தவொரு விடயத்திலும் சிறிலங்காவுக்கு எதிரான வெளிநாடுகளின் விமர்சனமும் அழுத்தமும் மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தையே உண்டுபண்ணும். இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக்கொண்ட ஊடகமான The Economist வெளிடப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் ஆகின்ற போதிலும் கூட இங்கு சமாதானம் என்பது இன்னமும் எட்டப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது. இந்நிலையில் சிறிலங்காவில் போர் மீறல்கள் இடம்பெறவில்லை என அதன் அதிகாரம் மிக்க தலைவர்கள் குறிப்பாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய …
-
- 0 replies
- 686 views
-
-
வடக்கு மாகாண சபையின் புதிய பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்யும் நேற்றைய சபை அமர்வு பெரும் குழப்பங்களுக்கும் கூச்சல்களுக்கு மத்தியிலும் நடைபெற்று முடிந்துள்ளது. முதலமைச்சரின் கோரிக்கையை மீறி அவைத்தலைவர் வாக்கெடுப்பை நடாத்தி பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்துள்ளார். வடக்கு மாகாண சபையின் இதுவரை நடைபெற்ற 63 அமர்வுகளில் நேற்றைய அமர்வே முதல் தடவையாக வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் அறுபத்தி நான்காவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன் போதே என்றுமில்லாதவாறு ஆளுங்கட்சியினர் தமக்குள்ளே அடிபட்டு கொண்டனர். எதிர்க்கட்சியினர் சைலன்சாக இருந்து வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தனர். அவ்வப்…
-
- 1 reply
- 461 views
-
-
கலைஞருக்கு வழிகாட்டும் ஜோதிபாசு ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசை சரியான நிலை எடுக்க வைக்க முடியாமல் அடங்கிக் கிடக்கும் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் ஜோதிபாசு அவர்களுக்கிருந்த முனைப்பையும் துணிவையும் பெறவேண்டும். 2009ஆம் ஆண்டு சனவரி 31ஆம் தேதி முதுபெரும் தலைவர் ஜோதிபாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்காள தேசத்தின் குடியரசுத் தலைவராக ஷேக் ஹசினா தேர்ந்தெடுக்கப்பட்டதை வாழ்த்தி வரவேற்றுள்ளார். அப்போது சில வரலாற்று உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். "வங்காள தேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தபோது நாங்கள் இருவரும் சந்தித்துப் பேசி இந்திய வங்கதேச நதிநீர் உடன்பாடு ஒன்றைச் செய்வது என முடிவு செய்தோம். மேற்கு வங்காளத்திலுள்…
-
- 0 replies
- 1.5k views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் குறித்த அறிக்கை தருமாறு பிரித்தானிய அமைச்சர் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பெண்கள் மற்றும் கணவனை இழந்தோருக்கு எத்தகைய உதவிகள் தேவைப்படுகின்ற என்பது குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா. மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பார்னோஸ் அனேலி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் சென்றுள்ள அவர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து உரையாடிய போதே இதனைத் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் வட மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், பா.டெனீஸ்வரன், த.குருகுலராசா மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர…
-
- 1 reply
- 287 views
-
-
இயல்பு நிலைமை பாதிக்காதவாறு சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்ற வேண்டும் என இன்றைய (26) கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். வடமாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “வடமாகாணத்தின் கொரோனா தொடர்பான கூட்டத்தில் பொதுவாக மாவட்டங்களுடைய நிலைமைகள் ஆராயப்பட்டு அதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலவரங்கள் பற்றி ஆராய்ந்து அறியபட்டதோடு. அங்குள்ள தொற்று நிலைமைகளுக்கு ஏற்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன என்பது பற்றியும் ஆராயப்பட்டது. மேலும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள சட்ட ரீதியான ஏ…
-
- 0 replies
- 659 views
-
-
வெள்ளைவான் பயன்படுத்துவது அரச படைகள் - லக்ஷ்மன் யாப்பா இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் எந்த ஒரு வாகனத்தையும் பயன்படுத்தலாம் ஊடக மகாநாட்டில்ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் அரசு தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவிக்கும் போது பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைதுசெய்ய காவல்துறையினர் ஜீப்பில் வர வேண்டும் என்ற தேவையில்லை வெள்ளைவானிலும் வரலாம். அவ்வாறே வெள்ளைவானில் வந்த காவல்துறையினரால் "சுடர் ஒளி" ஆசிரியர் வித்தியாதரன் கைது செய்யப்பட்டார். அது கடத்தல் இல்லை. கடந்த 20 ஆம் திகதி விடுதலைப் புலிகள் தலைநகரில் நடத்திய விமானத…
-
- 2 replies
- 734 views
-
-
மஹிந்த ராஜபக்ச நாளை ஜப்பான் பயணம் மார் 11, 2013 மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மஹிந்த ராஜபகச நாளை 12ம் திகதி ஜப்பான் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று பேச்சாளர் மொஹான் சமரநாயக்கா தெரிவித்தார். இவ் விஜயத்தின் போது ஜப்பான் நாட்டின் பிரதமர் சின்கோ அபே உட்பட அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளில் மஹிந்த ஈடுபடுவார் எனவும் அவர் குறிப்பிட்டார். இப்பேச்சுவார்த்தைகளின் போது இருபக்க உறவுகள் மேம்பாடு, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறினார். இலங்கைக்கும், ஜப்பானுக்குமிடையிலான இராஜதந்திர உறவின் அறுபதாண்டு நிறைவின் நிமித்தமே விஜயம் அமைந்துள்ளது. h…
-
- 2 replies
- 439 views
-
-
கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினறுமான ரிஷாத் பதியுதீன் அவர்களை விடுதலை செய்யக் கோரியும், கொரோனா காரணமாக இறந்து போகும் முஸ்லீம்களின் ஜனாசா (சடலம்) எரிப்பதை நிறுத்த கோரியும் இன்றைய தினம் திங்கட்கிழமை(2) காலை மன்னார் பஸார் பகுதியல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் மன்னாரில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள் சிலரால் மன்னார் சுற்று வட்டப் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் போது 'கொரோனா' தொற்று காரணமாக இறந்து போகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை (சடலம்) எரிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் ,சிறுபான்மை இனத்தின் தலைவராக இருக்கும் முன்னால் அமைச்சர் ரிஷாத் …
-
- 6 replies
- 704 views
-
-
ஊடகங்களை தூற்றினார் ஜனாதிபதி எமது சுகாதார சேவையினால் கொவிட் நோய்த்தொற்றை ஒழிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்காக மக்களின் ஒத்துழைப்பே தேவைமக்களை தெளிவுபடுத்துவது ஊடகங்களின் பொறுப்பும் கடமையுமாகும்சுகாதாரவழிகாட்டல்களை பின்பற்றுவது மக்களின் கடமையாகும் என்றார். எமது நாட்டின் சுகாதாரத் துறையினால் மிக இலகுவாக கொவிட் நோய்த்தொற்றை ஒழிக்க முடியும் என்றும் மக்களின் ஒத்துழைப்பே தேவை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கொவிட் நோய்த்தொற்று ஒரு சுகாதார பிரச்சனையாகும். அதிலிருந்து மக்களை பாதுகாத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது சுகாதார சேவையினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். உலகின் உயர்தரம் வாய்ந்த அறிவைக் கொண்டுள…
-
- 1 reply
- 794 views
-
-
இலங்கைத் தமிழர் மீதான தாக்குதலை தடுக்க தவறி மெத்தனமாக செயல்பட்டதால் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களியுங்கள் என்று வலியுறுத்தி நெஞ்சை உருக்கும் வலுவான காட்சிகள், புகைப்படங்கள், வசனங்களுடன் கூடிய சி.டி.க்கள் மூலம் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரசாரம் நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் நலனை காங்கிரஸ் கூட்டணி அரசு பாதுகாக்க தவறியதாகவும் இதற்காக வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி டி.வி.டி.க்கள், சி.டி.க்கள் மூலம் ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் நூதன பிரசாரம் செய்து வருகின்றன. “இனி என்ன செய்ய போகிறோம்?” என்ற தலைப்பில் 13 நிமிடம் ஓடும் அளவிற்கு உருவாக்கபட்டுள்ள இந்த சி.டி.யில் அப்பாவி தமிழர்கள்…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஒரு போராட்டம் நேரடியாக பெறும் வெற்றிகளையே பலர் வெற்றி என்று பேசுவதுண்டு, ஆனால் உண்மையானதும் காத்திரமானதுமான வெற்றி மறைமுகமாகவே தன்னை அடையாளம் காட்டும். அந்தவகையில் ஜெனீவாவில் சிங்கள அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் ஓர் எலும்புக்கூடு என்று சொல்லப்பட்டாலும் அந்தத் தீர்மானம் வந்ததால் ஏற்பட்ட நன்மைகள் பல. 01. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாணவர் போராட்டம் கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாற்றில் இல்லாதளவுக்கு தமிழகத்தில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. 02. என்ன விலை கொடுத்தாலும் ஏற்படுத்த முடியாத இந்த உணர்வலையை ஏற்படுத்திய பெருமை அமெரிக்கத் தீர்மானத்திற்கு இருக்கிறது. 03. சிறீலங்கா என்ற நாடே ஆடி கெதி கலங்கி நிற்கிறது, தமிழகத்தில் புத்தபிக்குகளுக்கு விழத்தொடங்க…
-
- 6 replies
- 1.1k views
-
-
இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் ஏறி மிதித்தார்கள் என்று சிதம்பரம் சொன்னார்; நாங்கள் ஒப்பந்தத்தை ஏறி மிதிக்கவில்லை; அதற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் - ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 375 views
-
-
போலீசின் காட்டாட்சிக்கு எதிரான வழக்குறைஞர் போராட்டத்தை ஆதரிப்போம் ! கருத்துப்படங்கள், முழக்கங்கள் ! -பிப்ரவரி 19, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீசின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து இன்று சென்னையில் வழக்கறிஞர்கள் பேரணி நடைபெறுகிறது. இதற்கு தமிழ்நாடு முழுவதிலிமிருந்து ஆயிரக்கணக்கில் வக்கீல்கள் வருகிறார்கள் என்பதால் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு பஞ்சுமிட்டாய் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. பேருக்கு இரண்டு போலீசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருக்கும் நீதிமன்றம், வழக்கறிஞர்கள் தங்களைத் தாக்கிய போலீசு மீது புகார் கொடுத்தும் இன்று வரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவாகவில்லை என்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத்திற்காக போர்க்குணத்துடன் போராடிய வழக்கற…
-
- 1 reply
- 1.5k views
-
-
கிளி.முருகானந்தா வகுப்பறை கட்டடம் சரிந்து வீழ்ந்தது நாட்டில் ஏற்படுள்ள சீரற்ற கால நிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள்,உயிரிழப்புகள் நடந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் சற்றுமுன் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியின் தற்காலிக வகுப்பறைக் கட்டடம் கடும் காற்றினால் சரிந்து வீழ்ந்துள்ளது. இன்று வீசிய கடும் காற்று காரணமாக கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் 50 அடி நீளமான தகரக் கொட்டகையுடன் கூடிய வகுப்பறை சரிந்து வீழ்ந்துள்ளது. மைதானத்திற்கு அண்மையில் அமைந்துள்ள குறித்த வகுப்பறையை இன்றைய தினம் கற்றல் செயற்பாடுகளுக்காக ஆசிரியர்கள் பயன்படுத்தவில்லை,அதனால் குறித்த…
-
- 0 replies
- 229 views
-
-
(நா.தனுஜா) காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அந்த அலுவலகத்தினால் காணாமல்போனோர் பெயர்ப்பட்டியலொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே அதனடிப்படையில் இனியேனும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதியையும் உண்மையையும் இழப்பீட்டையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கிறது. சர்வதேச மன்னிப்புச்சபையால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின்படி காணாமல்போனோரின் குட…
-
- 0 replies
- 254 views
-
-
புலம்பெயர் நாடுகளில் சிறீலங்கா அரசின் இனப்படுகொலைக்கு ஆதரவாகவும், தமிழ் மக்களிற்கு எதிராகவும் பரப்புரைகளில் ஈடுபட்டுவந்த சிங்களவர்கள் தற்பொழுது வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். நியூசிலாந்தின் பல பாகங்களிலும் (ஒக்லாந்து, வெலிங்டன், கிறைஸ்சேர்ச்) தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகள், அமைதிப்பேரணி ஆகியனவற்றிற்கு எதிராக ஒவ்வொரு தடவையும் நியூசிலாந்த்தில் உள்ள சிங்களவர்கள் எதிர்செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் அங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ் மக்களை நிழற்படங்கள் எடுப்பதும், அவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் வழமையான செயற்பாடாக இருந்து வருகின்றது. கடந்த சனிக்கிழமை (21.03.2009) நியுசிலாந்து தமிழ் இளையோரால் ஒழுங்கு செய்யப்பட்ட “உ…
-
- 7 replies
- 1.8k views
-
-
மாவீரர் தினத்தன்று வடக்கு கிழக்கை புரெவி தாக்கியிருந்தால் மகிழ்ச்சி.! பொன்சேகா வெறிப்பேச்சு மாவீரர் தினத்திற்கு எதிராக பேசுவதாக நினைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இனவெறிப் பேச்சை பேசியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா பெரும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.. அப்படி என்னதான் பேசினார் பொன்சேகா? இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்கேசா தெரிவித்தமையே எதிர்ப்புக்கு காரணம்.. நாடாளுமன்றில் நேற்றைய உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், “சிவிலியன்கள் இறுதிப்போரில் கொலை செய்யப்படவில்லை.…
-
- 22 replies
- 2.3k views
-
-
மதவாத செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை அவசியம் நாட்டில் பௌத்த மதவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதனால் சிறுபான்மையின மக்கள் பெரிதும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர். சில பௌத்த அமைப்பினரும் தேரர்களும் இன, மதவாதத்தை தூண்டிவருவதுடன் சிறுபான்மையின மக்கள் வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. அண்மையில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோர் மதவாதத்தை தூண்டும் வக…
-
- 1 reply
- 199 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அச்சுறுத்தி விரட்டியடித்த பொலிஸார்!: மட்டக்களப்பில் பதற்றம்!! மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை கைது செய்து கொண்டு செல்ல பொலிஸார் முயற்சி செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது. சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நடாத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் பொலிஸாரும் புலனாய்வுத்துறையும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த தாய்மாரை 14 நாள் தனிமைப்படுத்துவோம் என அச்சுறுத்தி அவர்களை பொலிஸார் கைது செய…
-
- 2 replies
- 454 views
-
-
தமிழகத்திலிருந்தும் புதுவையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவுணர்வுடன் இயங்கியிருந்தால் மன்மோகன் அரசு ராஜபக்வுக்கு ஆயுதங்களையும், சிங்கள இராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சியையும், வட்டியில்லாமல் 2,000 கோடி நிதியையும் வழங்கியிருக்க முடியாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 474 views
-
-
தமிழீழ வீர வரலாற்றைத் தமிழக மாணவர்களின் பாட நூல்களில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டக் கல்லூரிகளின் மாணவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்துச் சட்டக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. *இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை. இது குறித்து நம்பத் தகுந்த சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தண்டனை வழங்க வேண்டும். *ஈழத் தமிழர்களுக்குத் தனித் தமிழீழமே ஒரே தீர்வு. இதனை ஐக்கிய நாடுகள் சபை பொதுவாக்கெடுப்பின் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும். இலங்கை மீது பொ…
-
- 1 reply
- 726 views
-