ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143663 topics in this forum
-
வல்வெட்டித்துறையில் களைகட்டும் இந்திர விழா!! பதிவேற்றிய காலம்: Apr 18, 2019 யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை இந்திர விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்டு நிறைவுபெற்றுள்ளன. இந்திர விழாவை முன்னிட்டு, வல்வெட்டித்துறை ஊரிக்காடு தொடக்கம் வல்வெட்டித்துறை பொலிகண்டி வரைக்குமான சுமார் நான்கு கிலோமீற்றர் தூதரத்துக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்குமிழ் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 300க்கும் மேற்பட்ட வாழைகள் இந்த விழாவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்துக் கடவுளர்களின் திருவுருவங்கள் பொருத்தப்பட்ட 10 கட்அவு…
-
- 6 replies
- 1.2k views
-
-
நீர்கொழும்பில் கடத்தப்பட்ட சிறுமி நேற்றிரவு வீட்டின் அருகில் விடுவிப்பு [08 - March - 2007] [Font Size - A - A - A] நீர்கொழும்பு, மென்ஸன் பிளேஸில் வைத்து பெருந்தொகை கப்பம் கோரி கடந்த திங்கட்கிழமை இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட சிறுமி நேற்று புதன்கிழமை இரவு விடுவிக்கப்பட்டுள்ளார். கப்பப் பணம் எதுவுமே வழங்கப்படாத நிலையிலேயே இவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை பிற்பகல் இந்தச் சிறுமியும் இவரது ஒன்றுவிட்ட சகோதரியும் வீட்டின் அருகிலுள்ள வீடொன்றுக்குச் சென்றபோது ஆட்டோ ஒன்றுடன் காத்திருந்த சிலர் இந்தச் சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். 40 இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக வழங்கினால் மட்டுமே இவரை விடுவிப்போமென கடத்தல்காரர்கள் தொலைபேசி மூலம் மிரட்டியது…
-
- 1 reply
- 1.2k views
-
-
கிழக்கின் உதயம் பூரணமாக அமுல்படுத்தப்படுகின்றது-ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு 3/14/2008 12:23:17 PM வீரகேசரி இணையம் - கிழக்கின் உதயம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் வாழும் சமூகங்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் பூரணமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாணத்தில் இருந்து புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் மாகாணத்தில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்காக அரசாங்கம் 2007 ஜூலையில் கிழக்கின் உதயம் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்தது. இத்திட்டத்தின் கீழ் உடனடியாக கவனம் செலுத்தப்பட்ட துறைகளில் விவசாயம், நீர்ப்பாசனம், வீதிகள், மின்சக்தி, வாழ்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஞாயிறு 03-06-2007 06:51 மணி தமிழீழம் [மகான்] சீனாவிடமிருந்து 340 கோடி ரூபாக்கள் பெறுமதியான ஆயுதங்கள் கொள்வனவு சீனாவிடமிருந்து 340 கோடி ரூபாக்களுக்கான ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்யவுள்ளது. வழமையாக சீனாவின் நொறின்கோ (Chinals North Industries Corporation ) நிறுவனத்திடம் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட சிறீலங்கா அரசு தற்பொழுது அதனை நிறுத்தி சீனாவின் பொலி ரெக்னோலொஜி (Poly Technologies) நிறுவனத்தினம் இவ் ஆயுதக் கொள்வனவுக்கான உடன்படிக்கையைச் செய்துள்ளது. ஏற்கனவே நொறின்கோ நிறுவனத்திற்கு 2200 கோடி ரூபாக்கள் கொடுக்க வேண்டிய நிலையில் பிறிதொரு நிறுவனமான பொலி ரெக்னோலொஜியிடம் 340 கோடி ரூபாக்களுக்கான ஆயுதக் கொள்வனவு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. …
-
- 6 replies
- 1.2k views
-
-
முன்னாள் ஜனாதிபதியின் செலவுகளுக்கு பணம் செலுத்த ஜனாதிபதி செயலகம் மறுப்பு [19 - June - 2006] [Font Size - A - A - A] முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஏற்படுத்தப்படும் செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாதென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பதவியைத் துறந்து லண்டனிற்குச் சென்ற சந்திரிகா குமாரதுங்க களியாட்ட நிகழ்வுகளில் பங்குபற்றுவதுடன் அங்கு அதிவிசேட விருந்தினர்களுக்கான உபசாரத்தை பெற்று வருகிறார். இதனால் அவரினால் ஏற்படுத்தப்படும் செலவு அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் செலவீனங்களுக்கு யார் பணம் செலுத்துவது என்பதில் தற்பொழுது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. லண்டன் ஹீதுரூ விமான நிலையத்திற்கு சந்திரிகா …
-
- 0 replies
- 1.2k views
-
-
குடாநாட்டுக்கான விநியோகத்திற்கு ஐ.நா.வின் உதவி பெறப்பட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் -ஜே.வி.பி. கடும் எச்சரிக்கை யாழ். குடாநாட்டு மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொள்ள அரசாங்கம் ஐ.நா.வின் ஒத்துழைப்பைப் பெற முயற்சிக்குமானால் அதன் மூலம் எமது நாட்டின் இறைமைக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுமென கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., ஏ-9 வீதியைத் திறக்காமல் மாற்று வழி மூலம் அந்த மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கின்றது. ஐ.நா.வின் தலையீட்டுக்கோ, ஏ-9 வீதியைத் திறப்பதற்கோ ஜே.வி.பி. ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை எனவும், அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்ள முற்பட்டால் …
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவும் அந்த ஆண்டவனும் பார்த்துக் கொள்ளட்டும் எங்களால் எதுவும் முடியாது. எல்லாவற்றையும் இழந்து உறவுகளைப்பறி கொடுத்து நடமாடும் மனித உடலங்களாக மட்டுமே நாங்கள். இதுதான் எங்கள் ஈழத்தமிழர்களின் சமகால நிலைமை. தேவையாயின் தேர்தல் காலத்தில் எங்களை நாங்களே உசுப்பேத்தி வாக்களிப்பு நிலையம் சென்று ஒரு புள்ளடியை போட்டுவிட்டு வருவோம். எங்கள் புள்ளடியில் வென்றவர்களுக்கு பெர்மிட் கார் கிடைக்கும். கனத்த சம்பளம் கிடைக்கும். நாலாண்டுகளை தாக்காட்டிவிட்டால், பென்சனுக்கும் பஞ்சமில்லை. அதனால் ஜெனிவா போனால் பதவி போகும் என்ற பயம். பதவியை தந்தவர்களுக்காகப் பதவி போனாலும் பரவாயில்லை என்று நினைப்பதற்கு யாரும் இலர். நிலைமை இப்படியிருக்கையில், உங்களுக்கு என்ன குறையென்று கேட்பவர்களும் இருக்கிறா…
-
- 5 replies
- 1.2k views
-
-
November 8, 2018 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடுகளில் சரிகள், பிழைகள் இருக்கலாம். அது மறுப்பதற்கில்லை. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவருக்கு எதிரான கருத்துக்கள் தற்போது திட்டமிட்ட வகையில் முன்வைக்கப்பட்டு வருவதனை ஏற்க முடியாது என இலங்கை தமிழரசு கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கட்சியிலிருந்து விலக்க வேண்டுமென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சித…
-
- 4 replies
- 1.2k views
-
-
வடமாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்னுத்துரை ஐங்கரநேசனை தமது கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டமை காரணமாக கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்துடன் இருக்கும் வரை கொலைக்கலாசார பாவங்கள் தன்னுடனும் ஒட்டிக்கொண்டிருந்ததாகவும் இனிமேல் அந்த பாவங்கள் தன்னை தொடராது என ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது தம்பி சர்வேஷ்வரனுக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சியிடம் ஏற்கனவ…
-
- 12 replies
- 1.2k views
-
-
இஸ்லாமாபாத்: தாவூத் இப்ராகீம் உள்ளிட்டோரை ஒப்படைக்குமாறு கேட்டுள்ள இந்தியா, முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோரை ஒப்படைக்க வேண்டும் என்று லஷ்கர் இ தொய்பா ஆதரவு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி செவ்வாய் கிழமை ஏற்பாடு செய்த கூட்டத்தில் மேற்குரிப்பிட்ட பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது. "சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு செயல்படும் அதேவேளையில், பாகிஸ்தான் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, எல்.கே.அத்வானி உள்ளிட்ட இந்து பயங்கரவாதிகள் ஒப்படைக்கப்பட வேண்டும்," என்று லஷ்கர் இ தொய்பாவுக்கு ஆதரவான இணையதளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, மும்பையில் பயங்கரவாதிகள் நடத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
தந்தை செல்வாவின் 39ஆவது ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு! தந்தை செல்வாவின் 39ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ். துரையப்பா விளையாட்டரங்கிற்கு அண்மையில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தந்தை செல்வாவின் சிலைக்கு தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுத்தலைவர் பேராயர் கலாநிதி – எஸ். ஜெபநேசன்இ கனடா ரொறன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வணபிதா கலாநிதி ஏ .ஜே .சந்திரகாந்தன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்களால் தந்தை செல்வாவின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். குறித்த நிகழ்வில் …
-
- 11 replies
- 1.2k views
-
-
இந்தியாவிற்கு விஜயத்தினை மேற்கொள்ளும் இலங்கை அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தல்களும் எதிர்ப்புக்களும் தொடர்ந்தும் நடாத்தப்பட்டு வருகின்றது இதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியர்களுக்கு நாமும் பதிலடி கொடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அண்மையில் அமைச்சர் ரெஜினோல்ட் குரே இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அதன் போது அவருக்கு இந்தியாவின் தமிழக மாநிலத்தில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன. இவ்வவவாறு அவர்களுடைய செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை. அத்துடன் இந்திய அரசியல்வாதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போதும் நாம் எதிர்ப்பை வெளியிட வேண்டும். அத்துடன் சார்க்கிற்கான வீசாவின் மூ…
-
- 8 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொலிவூட் நடிகர் சல்மான் கான், தி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். பொரளையில் நடைபெறும் கூட்டத்திலேயே சல்மான் கான் இணைந்துகொண்டுள்ளார். இதேவேளை, இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸூம் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார். பொலிவூட் நடிகர் சல்மான் கானுடன் ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை இன்று திங்கட்கிழமை காலை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.pathivu.com/news/36435/57//d,article_full.aspx
-
- 2 replies
- 1.2k views
-
-
Monday 4th November 2013 நோ பயர் ஸோன் என்கிற தொடர்ச்சியான புலனாய்வு ஆவணப்பபடங்கள் மூலம் இலங்கை அரசின் போர்குற்றங்களை தைரியமாக அம்பலப்படுத்திக்கொண்டிருக்கும் சேனல்4 தொலைக்காட்சியின் கெல்லம் மெக்ரே என்கிற ஆங்கில ஊடகவியலாளர், தனது புதிய ஆவணப்படத்தை இந்திய தலைநகர் டில்லியில் திரையிட விரும்பினார். நாளைமறுநாள் புதன்கிழமையன்று திரையிட ஏற்பாடாகியிருந்தது. ஆனால் அவர் இந்தியா வருவதற்கான விசாவை வழங்காமல் இந்திய அரசு இன்றுவரை மறுத்து வருகிறது. இடையில் இன்னும் இரண்டுநாட்களே உள்ளநிலையில் இந்திய அரசின் இந்த இழுத்தடிப்பு/கழுத்தருப்பு காரணமாக கெல்லம் மெக்ரே திட்டமிட்டபடி தில்லி வருவது சாத்தியமா என்கிற சந்தேகம் வலுவடைந்து வருகிறது. இதில் கூடுதல் விசித்திரம் என்னவென்றால் இவர் எந்த இ…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஐரோப்பிய பாராளுமன்றத்தேர்தலில் முதன்முறையாக பிரத்தானியாவில் வாழும் தமிழ்ப்பெண் ஒருவர் போட்டியிடுகின்றார் பிரித்தானியாவைச் செர்ந்தவரும் தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் பேச்சாளருமாக பணியாற்றும் ஜனனி ஜனநாயகம் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தேர்தலில் போட்.டியிடுகிறார். இது தொடர்பில் முதன்முதலில் போட்டியுடும் இவரை பிரித்தானிவாழ் அனைத்து தமிழ் மக்களையும் இவர் வெற்றிபெறுவதற்கு துணை நிற்குமாறு அனைத்து பிரித்தானிய தமிழ் அமைப்புக்களும் கேட்டுக்கொண்டதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/news/1682/54//d,view.aspx
-
- 2 replies
- 1.2k views
-
-
புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் வட பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநர் சுமார் ஆறரை கோடி ரூபா பெறுமதியான இந்த கொள்கலன்கள் வட மாகாணத்திலுள்ள விவசாய அமைப்புக்களுக்கும் கூட்டுறவுச் சங்களுக்கும் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆளுநர் நேற்று செவ்வாய்க்கிழமை கொள்கலன்களை கையளித்தார்;. இந்நிகழ்வு கிளிநொச்சி புள்ளியம் பொக்கனையிலுள்ள அரிசி ஆலை களஞ்சியத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழிலாண்மை அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவாநந்தா மற்றும் பாராளுமன்ற குழுவின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர். வட மாகாணத்திலுள்ள பெருமளவிலான களஞ்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட லூயிஸ் ஆர்பர் இன்று வெலிக்கடை செல்கிறார் 13 - October - 2007 ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர் ஸ்தானிகரான லூயிஸ் ஆர்பர் இன்று சனிக் கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடவுள்ளார். கடந்த 9 ஆம் திகதி இலங்கை வந்த லூயிஸ் ஆர்பர் ஜனாதிபதி உட்பட ஏனைய அரசியல் கட்சிகளையும் சந்தித்து பேசியிருந்தார். அத்துடன் கடத்தப்பட்டோர், காணாமல் போனோரின் உறவினர்களை வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்திருந்த ஆர்பர் நேற்று யாழ். குடா நாட்டுக்கும் சென்றிருந்தார். இதேநேரம், இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய வந்த லூயிஸ் ஆர்பர் எவ்வித வி…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையுடன் கூட்டுரோந்து ஒருபோதும் சாத்தியமற்றது இலங்கை கடற்படையினருடன் இணைந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் இந்திய கடற்படைக்கு இல்லை. இவ்விவகாரம் இந்திய தரப்பினர் மத்தியில் அதிருப்தி நிலையையே தோற்றுவித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையுடன் இணைந்து கூட்டுரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் தீர்மானம் எதுவும் உயர்மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு தமிழ்நாடு கடற்படை கொமடோர் பிலிப்வேன் ஹோல்ட்ரன் பதிலளிக்கையில்இ கூட்டுரோந்து விவகாரம் மிகவும் சிக்கலுக்குரியது. அத்துடன் கூட்டுரோந்து நடவடிக்கையில் ஈடுபடவேண்டிய தேவை இந்திய கடற்படைக்கு இல்லை. இதில் பல்வேறு விடயங்கள் தங்கியுள்ளன என்றார். அத்துடன் இந்த சண்டையில் நாங்கள் எதற்காக பங்குகொ…
-
- 2 replies
- 1.2k views
-
-
‘நாம் காணாமல்போனோர் அலுவலகத்தை ஏற்கவில்லை’: யாழில் ஆர்ப்பாட்டம் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய மட்டத்திலான பொது அமர்வை கண்டித்து, யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் காணாமல் போனோர் அலுவலகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்து, யாழ். வீரசிங்கம் மண்டப வாயிலில் உறவுகள் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஏழு ஆணையாளர்களின் பங்கேற்புடன் யாழ். மாவட்டத்திற்கான அமர்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, தமது அமைப்பின் செயற்திட்டங்கள் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் …
-
- 4 replies
- 1.2k views
-
-
தாயகத்தில் உங்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் யாராவது கொல்லப்பட்டு, காயமடைந்து, காணாமல் போய் அல்லது இவ்வாறான போர்ச்சூழலில் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்
-
- 1 reply
- 1.2k views
-
-
http://eelavarkural.blogspot.com/
-
- 2 replies
- 1.2k views
-
-
இராணுவசீருடை வகையை சேர்ந்த துணிகள் அடங்கிய பொதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் மீட்பு 1/4/2008 1:16:02 PM வீரகேசரி இணையம் - இராணுவ சீருடை சமமான நிறத்தைக் கொண்ட துணிகள் சில கட்டுநாயக்க விமான நிலைய பொதிகள் அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. லண்டனிலிருந்து அனுப்பப்பட்ட இந்த துணிகளை எடுத்துச் செல்ல எவரும் வராமையினால், அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை வன்முறைகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை - எம்.ஆர்.நாராயணன். இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் இந்தியா ஆழ்ந்த கவலையை கொண்டுள்ளதாக இந்திய ஊடகவியலாளர் எம் ஆர் நாராயணன் தமது செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில தற்சமயம் ஒரு சிறிய யுத்தம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இலங்கையில் இடம்பெறும் வன்முறைகளினால் அதிகமாக பாதிப்படுவது இந்தியாவே என ஊடகவியலாளர் நாராயணன் தெரிவித்துள்ளார் இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் இனப்பிரச்சினையின் தீர்வு முனைப்புகள் உரிய முறையில் செல்வதையே அந்த நாடு விரும்புகிறது. தற்போதைய நிலையில் நோர்வேயின் சமாதான முனைப்புகள் தோல்வியடையுமானாhல் அது பாரிய பாதிப்புக்கு உள்ளாகும். எந்த ஒர…
-
- 1 reply
- 1.2k views
-
-
மனிதநேயம் மிக்கவர்களால் மட்டுமே முடியும்..! - இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து ஒரு யுவதியின் உதவி கோரிய குரல்...! [Wednesday, 2012-10-31 21:53:46] யுத்தம் இந்த நாட்டின் ஏராளமான மக்களது உறவுகளது உயிர்கள் காவு கொள்ளப்பட காரணமாகியது. அந்த வகையில் சிவசோதிநாதனும் தனது இரண்டு பெண் பிள்ளைகளையும் ஒரோ ஒரு ஆண் பிள்ளையையும் பறிகொடுத்தார். அவரது மூத்த மகள் சுயானா (வயது 27) குண்டுத்தாக்குதலுக்கு இழக்காகி இரு கால்களையும் வலது கையையும் இடது கையில் 3 விரல்களையும் இழந்தார். அத்தோடு ஒரு கண் பார்வையையும் முற்றாக இழந்து மற்றைய கண் பார்வையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அன்றிலிருந்து சுயானாவின் வாழ்வு முற்றிலும் மாறிப்போனது. தனது வாழ்க்கையே கேள்விக்குறியான நிலையிலிருந்த சுய…
-
- 0 replies
- 1.2k views
-
-
தந்தையை திருத்த முயன்ற மகள் : தந்தையின் கொடூரத்தால் மகள் பலி : யாழில் அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம், அளவெட்டி மத்தியில் பெற்ற மகளை தீ மூட்டி எரித்துக் கொன்ற தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தந்தையால் தீ மூட்டப்பட்டு கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி ஒருவர் ஒரு வாரத்தின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ் அளவெட்டி மத்திப் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் திருவளங்கன் ஜனனி என்ற 27 வயது யுவதி பரிதாபகரமாக உயிரிழந்தாள். குறித்த யுவதி கடந்த ஒருவார காலமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தொல்லை த…
-
- 6 replies
- 1.2k views
-