Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. மட்டுவாகவும் கருத்துக்களப் பொறுப்பாளராகவும் இருந்தும் 5000 பதிவுகளை இட்ட நிழலி அவர்களுக்கு எமது வாழ்த்துகள்

  2. வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணா யாழ்களத்தில் இவரைக்கண்டாலே உறவுகளுக்கு ஒரு புத்துணர்வு பிறக்கும். யாரையும் எளிதில் மனம் நோக வைக்காமல் தன் கருத்துக்களைக் கூறுவார். அவர் இணைக்கும் கருத்துக்களில் ஒட்டி வரும் முகக்குறிகள் அவரின் கருத்துக்களுக்கு வலுவூட்டும். புதியவர்களை வரவேற்பதில் என்றும் முன்னிற்பவர் 15000 கருத்துக்களை எமக்கு அள்ளி வழங்கும் தமிழ் சிறி அண்ணா அவர்களுக்கு எமது வாழ்த்துகள். இன்றுபோல் இன்னும் பல பல நகைச்சுவையான கருத்துக்களை உணர்வுபூர்வமாக எமக்கு அளிக்க வேண்டும் என்பதே எமது ஆசை. வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணா

  3. கலாநிதி பட்டம் பெற்ற டாகடர் யாழ்கவிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....மேலும்மேலும் பட்டங்கள் பெற வாழ்த்துக்கள்

  4. மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கை பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும் பாரதி என் அன்பு உள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

  5. யாழ் கள உறவு தியாவுக்கு ............... இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் நலமோடும் வளமோடும் வாழ்க (தற்போது அதிகம் காண்பதில்லை )

  6. யாழ் களத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், ஒரு வித்தியாசமான கருத்தாளருமான, நெல்லையும் ஐயாயிரம் பதிவுகளை அண்மித்துக் கொண்டிருக்கின்றார்! நெல்லைக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

  7. இன்றைய தினம் திருமண பதிவை செய்து கொண்ட திரு.திருமதி ஜீவா பிரியா இருவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  8. யாழ் 30 மார்ச் உடன் 14 ஆவது வயதுக்குள் காலடி எடுத்து வைக்கின்றது பதிநாலாவது வயதுக்குள் காலடி எடுத்து வைக்கும் எமது இனிய பல்சுவை தளமான யாழ் தளம் மேலும் வளர இனிய வாழ்த்துக்கள். உறவுகளை அவர்களின் திறமைகளை வளர்க்க அதற்கும் மேலாக தாயக மக்களின் விடுதலைக்காகவும் மாவீர்களின் கனவு பலிக்கவும் தொடர்ந்தும் உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். இவ்வளவு காலமும் தமது நேரம், பணம் மற்றும் பாரிய மன உளைச்சல்கள், சவால்களை தாண்டி உழைக்கும் ஆரம்பகர்த்தாவுக்கும் நிர்வாகத்திற்கும் உள்ளம் கனிந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக. **** நாமார்க்கும் குடியல்லோம் ****

  9. சமூக எழுத்தாளராகவும், புத்தனின் கிறுக்கல்கள் என... பல கதைகளை எழுதியவரும், அரசியல் கருத்துக்களை... நாலு வரியில், நறுக்குத் தெறித்தால் போல் தெரிவிப்பவருமான புத்தன் 5,000 பதிவுகளை, நெருங்கிக் கொண்டுள்ளார். அவரை மனதார வாழ்த்துகின்றேன். தொடர்ந்து அவரது கிறுக்கல்களைப் படைக்க... சிட்னி முருகன் அருள் பாலிக்கவேண்டும்.

  10. 2000~ பச்சை புள்ளிகளை அள்ளி குவித்து களத்தில் வெற்றி நடை போடும் நெடுக்காலபோவனிற்கு எனது வாழ்த்துகள்

  11. திருமண வாழ்த்துகள் இன்று தனது 24 வது திருமண நாளைக் கொண்டாடும் விசுகு அண்ணன் அவர்களுக்கு எமது வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கையில் மேன்மேலும் சிறப்புக்களுடனும் நிறைந்த தேக நலத்துடனும் வாழத் தம்பதிகளை வாழ்த்துகின்றோம்.

  12. ஓராயிரம் பச்சைப்புள்ளிகளுக்குமேல் பெற்று வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் கள உறுப்பினர், சகோதரர் அகூதா அவர்களுக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்..! அவர் மேன்மேலும் தாயகத்திற்கான தனது சேவைகளை வழங்க வேண்டிக்கொண்டு, இன்னும் பல்லாயிரம் பச்சைப்புள்ளிகளையும் பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறேன்..!

  13. பொங்கலோ பொங்கல் என்றந் நாளில் பொங்கினர் மகிழ்வால் பொலிந்தனர் வாழ்வில் இந்நாள் பொங்கலா பொங்கல் வந்து போகட்டும் எங்கள் வாழ்வு பொங்குமா நிலையே வாங்கும் பொருள்விலை வானூர்தி போலாம் தாங்கும் நிலையில் தமிழர் உளரோ? காய்கறி விலையோ கைக்குள் இல்லை வாய்க்கரிசி மட்டுமே வாங்கும் விலையில் வாழ்வுக்கு அரிசியோ மாய்க்கும் விலையில் ஒருரூபாய் அரிசி ஒன்றுமி லார்க்கும் அருவிலை அரிசிமற் றவர்தவிர்த் தோர்க்கும் எப்படிச் சமதருமம் இயங்குதல் காணீர் எப்படியோ அரசெனும் வண்டியில் இலவயமாம் காளைகள் பூட்டி கடக்கும் ஆட்சி தெருவெலாம் தமிழ்முழக்கத் தேனொலி வேண்டியார்க்குத் தெருவெலாம் குடிக்கடைகள் குடித்தோர் சிதறொலிகள் தமிழ்நாட் டரசாணை தமிழில் இல்லை தமிழ்நா…

    • 22 replies
    • 4.3k views
  14. தமிழினப் பகைவர்கள் திருந்தட்டும் தமிழர்கள் வாழ்வில் வசந்தம் வரட்டும் உலகின் முதல் மொழிக்காரனின் உன்னதத் திருவிழா பொங்கல் ! உழைப்பைப் போற்றும் பொன்னாள் உயர்ந்த ஆதவனைப் போற்றும் நன்னாள் உழுது நீர் பாய்ச்சி நாத்து நட்டு உரம் போட்டு களை எடுத்து வளர்த்து அறுத்து அடித்து அரைத்து வளமான அரிசியில் வெல்லம் இட்டு இனிதே படைக்கும் இனிக்கும் பொங்கல் போல இனிமை பிறக்கட்டும் தமிழர் வாழ்வில் கொலை வெறிப் பாடல் மோகம் ஒழியட்டும் அன்பின் நெறியில் அகிலம் திரளட்டும் மதுவின் மீதான மயக்கம் தெளியட்டும் மதியைப் பயன்படுத்தி மனிதனாக மாறட்டும் தொலைக் காட்சித் தொடர்களின் வக்கிரம் ஒழியட்டும் தொலைக் காட்சிகள் நல்லதை மட்டும் ஒளிப்பரப்பட்டும் வார இதழ்களின் ஆபாசம் அடியோடு …

    • 2 replies
    • 818 views
  15. சாத்திரிக்கு 42வது பிறந்தநாள் . தொலைந்து போன சாத்திரியை யாழ்கள் மூலம் ஆரம்பகாலம் 2005பகுதிகளில் மீளக்கண்டு கொண்டோம். ஆரம்ப களத்தில் சியாம் பிறகு சாத்திரியாகி காரம் வீரம் நக்கல் நளினம் என எழுத்துக்களால் பல வாசகர்களையும் எதிரிகளையும் சேர்த்துக் கொண்டது பெருமை. நேசக்கரம் யாழில் ஆரம்பமான போது டண்ணும் சாத்திரியும் ஆரம்பித்த உறவுகளுக்கான உதவிகளில் சாத்திரியின் பங்கும் கணிசமானது. 2009 யுத்த முடிவு சோர்ந்து போய் நேசக்கர உறவுகள் ஒதுங்க அதைப்புதுப்பிப்போமென எடுத்த முயற்சியில் 2011ஏப்றல் வரை உறவுகளுக்கு உதவுதலில் ஆதரவு தந்த தோழன். இவ்விடைவெளியில் காரசாரமான எழுத்துக்களைத் தவிர்த்து நேசக்கரத்தோடு இருந்து இனிமேலும் இது இது சரிவராது உண்மைகளை எழுதப்போகிறேன்10ம்மாதம் 2011 ஒதுங்கிக்கொ…

    • 29 replies
    • 2.9k views
  16. இசைக்கும் நிலாமதிக்கும் கிருபனுக்கும் வாழ்த்துக்கள் 5000 கருத்துக்களை எழுதிய இசைக்கலைஞன் மற்றும் 5000 கருத்துக்களை நெருங்கும் நிலாமதி, கிருபன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.மேலும் பல அரிய கருத்துக்களை எழுத வேண்டும்.

    • 36 replies
    • 2.4k views
  17. உலகெங்கிலும் உள்ள தமிழ் நண்பர்களுக்கு உங்கள் வாழ்வில் துயர்கள் நீங்கி உற்காகத்துடனும் உல்லாசத்துடனும் உன்னத வாழ்வு வாழ நாளைய வாழ்க்கை என்னும் புது பானையில்.... புதிய எண்ணங்கள் புதிய நண்பர்கள் புதிய முயற்சிகள் புதிய நம்பிக்கைகள் புதிய திட்டங்களை சேர்த்து சோர்விலா செயல்கள் என்னும் தீயை மூட்டி பொங்கட்டும் புது வாழ்வு ...! உளம் கனிந்த எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

    • 4 replies
    • 1.3k views
  18. ஐயாயிரம் பதிவுகளை, மிகக் குறுகிய காலத்தில் எட்டிய தமிழ் அரசுவிற்கு வாழ்த்துக்கள்! மேலும் தொடர வாழ்த்துகின்றேன்!!!

  19. வணக்கம் உறவுகளுக்கு, முதற்கண் எல்லோரும் நோயும் நொடியும் இன்றி மகிழ்வுடன் இருக்க புதிய ஆங்கில புத்தாண்டில் எம்மை மீறிய சக்தியை வேண்டிக்கொண்டு எனது நத்தார்/புது வருட வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அத்துடன், தாயக உறவுகளுக்கு ஒரு அரசியல் தீர்வை புதிய வருடம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கு சகல விதமாயும் உறுதுணையாக இருப்போம் என உறுதி எடுத்துக்கொள்ளுவோம். நான் இந்தமுறை எனது நண்பர்களுடன் பண்டிகை காலத்தை செலவழிக்கும்பொழுது புதிதாக ஒரு சில கேள்விகளை முன்வைத்து அவர்கள் யாவரையும் 'அடுத்த வருட எதிர்பார்ப்பு' என்ற ரீதியில் பதிலளிக்க வைக்க உள்ளேன். பின்னர் அதற்கு அடுத்த ஆண்டில் மீண்டும் கூடும்போது அவர்கள் தமது இலக்கை அடைந்தார்களா? இல்லையா??, என பகிரங்கமா…

  20. பிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்ட உயிரியலாளர்களுக்கு Society of Biology தனது புத்தாண்டு வாழ்த்து மடலை... அனுப்பி வருகிறது. அந்த அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட உயிரியலாளர் என்ற வகையில் எனக்கும் அது வந்தது. அதில் எனக்குப் பிடித்த விடயம்.. வாழ்த்து மடலோடு வந்த செய்தி தான்.. புத்தாண்டில் நீங்களும் அந்தச் செய்தியை செயற்படுத்தினால்.. உங்களுக்கும்.. உங்களின் எதிர்கால சந்ததிக்கும்.. இந்தப் பூமிக்கும் நற்பயன் விளையும். அனைவருக்கும்.. இனிய நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்..! ****

  21. எனது மதிப்புக்குரிய எனது அருமை நண்பர் நிழலி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்!!!!!!!!!!!!!! . நிழலி சீரும் சிறப்புமாக நோய்நொடிகளின்றி பல்லாண்டு காலம் வாழ ,எனது குடும்பம் சார்பாக நல்வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் :) . அன்புடன் கோமகன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.