நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது சைடிஷ் இறால் பெப்பர் மசாலா. இன்று இந்த இறால் பெப்பர் மசாலாவை கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 250 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, வெங்காயம் - 1, தக்காளி - 1, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், தனியாத்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன், மிளகுத்தூள…
-
- 0 replies
- 978 views
-
-
மீன் டிக்கா மசாலா என்னென்ன தேவை? மீன் - 12 துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், சீரகத்தூள் - 1½ டீஸ்பூன், தனியாத்தூள் - 1½ டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், தந்தூரி மசாலா பவுடர் - 1/2 டீஸ்பூன், பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 1, கிராம்பு - 2, பட்டை - 1 துண்டு, ஏலக்காய் - 2, முந்திரி - 20 கிராம், நறுக்கிய தக்காளி - 2, சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த வெந்தய இலை - 1 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிது. எப்படிச் செய்வது? …
-
- 0 replies
- 634 views
-
-
செட்டிநாடு இறால் பிரியாணி செய்வது எப்படி சிக்கன், மட்டன் பிரியாணியை விட இறாலில் பிரியாணி சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் இறால் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 2 கப் இறால் - அரை கிலோ வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று பிரியாணி இலை - ஒன்று எண்ணெய் - தேவையான அளவு மராத்தி மொக்கு - ஒன்று …
-
- 1 reply
- 944 views
-
-
பால் தேத்தண்ணி தேவையான பொருட்கள்: பால் - 1 கப் தேயிலை - 1 தே.க சீனி - 2 தே.க சுடு நீர் 1/2 செய்முறை: 1. முதலில் நீரை கொதிக்க வைத்து சுட சுட 1/2 கப் எடுக்கவும். அதனுள் தேயிலையை போட்டு கலக்கிவிடுங்கள். 2 நீர் ஓரளவு கொதிக்க தொடங்கியதுமே பாலை எரியும் அடுப்பில் வைத்து காய்ச்ச ஆரம்பிக்க வேண்டும்.. பாலை நன்றாக காய்ச்சி எடுக்கவும். (பால் பொங்கி வர வேண்டும்.) 3. பால் கொதித்ததும், தேயிலை சாயத்தை பாலுடன் கலக்கவும். (வடிக்க மறக்க வேண்டாம்) 4. இதனுள் சீனியை போட்டு கலக்கலாம். (சுட சுட குடிக்க விருப்பம் இருப்பின்) / படங்களில் வருவது போல ஆற்றலாம். (சுட சுட வேணாம் என்பவர்கள்) கவனிக்க வேண்டியது: - பாலும் நீரும் ஒன்றன் பின் ஒன்றாக கொதிக்க விட வேண்டாம். - த…
-
- 68 replies
- 10.6k views
-
-
பாலு சத்யா News பழைய சோறு ( விகடன் ) காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும். அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்... `உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று. சட்டென்று `பழைய சோறு, கம்பங் களிதான்... வேற என்ன? என்று பதில் சொல்வார். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு. சமீபத்தில், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Ass…
-
- 15 replies
- 1.4k views
-
-
-
சிக்கன் தோசை செய்ய...! தேவையான பொருட்கள்: 1. சிக்கன் கொத்துக்கறி - 200 கிராம் 2. சின்ன வெங்காயம் - 10 3. தக்காளி - 1 4. இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 5. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 6. மிள்காய் தூள் - 2 டீஸ்பூன் 7. பச்சைமிளகாய் - 1 8. கரம்மசாலாத்தூள் - 1 சிட்டிகை 9. எண்ணெய், உப்பு - …
-
- 1 reply
- 867 views
-
-
கடலைப் பருப்பு போளி தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு - 250g சீனி - 200g தேங்காய் துருவல் - 1/2 கப் கோதுமைமா - 250g ஏலக்காய்த்தூள் - 2தேக்கரண்டி உப்பு, மஞ்சள்தூள் ,நெய் - தேவையான அளவு. செய்முறை கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கோதுமைமாவை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு டீஸ்பூன் நெய் தடவி மூடி அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய கடலைப்பருப்பு அவிந்ததும் நீரை வடிய வைத்து ஆற விடவும் . ஆறியதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறுக்கமாக அரைத்துக் கொள்ள…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேவையான பொருள்கள் : ஆட்டிறைச்சி - 300 கிராம் கத்திரிக்காய் - 5 உருளைக்கிழங்கு - 4 கேரட் - 3 பச்சை மிளகாய் - 5 தக்காளி - 3 பெரிய வெங்காயம் - 1 துவரம் பருப்பு - 200 கிராம் கறி மசாலா - ஒரு மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி தேங்காய் பூ - ஒரு கப் புளி - எலுமிச்சை பழ அளவு உப்பு - 2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 கொத்து ஏலக்காய் - 4 எண்ணெய் - கால் கப் கிராம்பு - 2 பட்டை - பாதி மல்லி தூள் - கால் கப் செய்முறை : 1.கத்திரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் நான்கு துண்டுகளாக நறுக்கவும். 2.காரட்டை வட்டமாக நற…
-
- 0 replies
- 1.8k views
-
-
செம டேஸ்ட்... ரோகினி சிக்கன்!#WeekendRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ரோகினி சிக்கன் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக். தேவையானவை: சிக்கன் - அரை கிலோ காய்ந்த மிளகாய் - 5 கிராம் கசகசா - 10 கிராம் முந்திரிப் பருப்பு - 10 கிராம் பெரிய வெங்காயம் - 50 கிராம் கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி - 10 கிராம் பூண்டு - 10 பல் புளித…
-
- 4 replies
- 1k views
-
-
An easy to make cocktail noodle mixture with Kathurumurunga and crunchy cashews!. Ingredients 500 grams of Bombay Onions 1 1/2 bundle of Kathurumurunga 200 grams of Cashews 1 packet of Chicken Noodles (MAGGI) 3 tbsp of Chilli Flakes 100 grams of Maldives Fish 1 packet of Rasamusu 1 pinch of Salt Method Add 200 grams of cashew and roast lightly. Deep fry the kathurumurunga leaves whilst retaining the green colour. Finely dice the Bombay onions a…
-
- 0 replies
- 657 views
-
-
தேவையான பொருட்கள்: மைதா மாவு - 2 கப் உருளைக் கிழங்கு – 2 கேரட், பீன்ஸ், - 2 கப் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி, பூண்டு - 2 டீ ஸ்பூன் மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு கறிமசாலா தூள் - 1 டீஸ்பூன் ப்ரெட் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு நெய் - 2 டீ ஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். காய்கறிகள், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது பட்டை, சோம்பு போட்டு தாளித்து இஞ்சி, …
-
- 0 replies
- 749 views
-
-
மெதுவடை, மசால்வடை சாப்பிட்டு இருப்பீர்கள். சற்று மாறுதலாக முருங்கைக்காய் வடை செய்து பாருங்கள். புதிய சுவையாக உங்கள் நாக்கை ஈர்க்கும். செய்முறை இதோ... தேவையான பொருட்கள் கடலைப் பருப்பு - 2 கப் பச்சை மிளகாய் - 6 முருங்கைக் காய் - 4 பூண்டு - 2 பல் பெரிய வெங்காயம் - 4 உப்பு - தேவையான அளவு எண்ணெய் (ரீபைண்ட்) - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை * கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். * முருங்கைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வேக வைத்து, ஆறியதும் நடுவிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். * வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். * கடலைப் பருப்புடன், மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். * அத்துடன் முருங்கைக்காய்…
-
- 13 replies
- 1.4k views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க ரொம்ப ரொம்ப ருசியான இலகுவில் செய்ய கூடிய சீனி சம்பல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இது ரொட்டி, பாண், பன்னீஸ் ஓட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும், நீங்களும் இத வீட்ட செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 7 replies
- 1k views
-
-
ஆரோக்கிய சமையல்: தூதுவளை பருப்பு ரசம் தூதுவளையில் சட்னி, தோசை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தூதுவளையை வைத்து சூப்பரான சத்தான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தூதுவளை இலை - 10 தக்காளி - 4 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 8 பல் கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு ரசப் பொடி - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் பருப்பு வேகவைத்த தெளிவான நீர் - 1 கப் நெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை : தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். தூதுவளை இலையைச் சுத்தம் …
-
- 0 replies
- 887 views
-
-
யாழ்ப்பாணத்து மக்கள் புட்டுக்கு பொரித்து இடித்த தேங்காய்ச் சம்பல், வெந்தயக்குழம்பு, மீன் குழம்பு, கோழி இறைச்சிக்கறி, ஆட்டு இறைச்சிக்கறி, பயற்றங்காய்க்கறி, மரவள்ளிக் கிழங்குக்கறி போன்ற பல கறிகளைச் சேர்த்து உண்பார்கள். பொதுவாக பயற்றங்காய்க் கறி என்றால் குரங்குவால் பயற்றங்காய்க் கறியைக் குறிக்கும். இக்குரங்குவால் பயற்றங்காய்க் கறியை விசேட வைபவங்களிலும் கோவில்களிலும் பரிமாறுவார்கள். கிராமப்புற மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் பயற்றங்கொட்டைக்கறிக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. இந்த பயற்றங்கொட்டைகளை கீரைப் புட்டுக்கும் பயன்படுத்துவார்கள். மேலதிக கட்டுரைக்கு http://www.yarlmann.lk/head_view.asp?key_c=356
-
- 7 replies
- 1.3k views
-
-
மெட்ராஸ் மட்டன் சால்னா by musabbihu தேவையானப் பொருட்கள் ஆட்டுகறி -அரை கிலோ இஞ்சி-இரண்டு அங்குலத் துண்டு பூண்டு-ஆறு பற்கள் பெரிய வெங்காயம்-இரண்டு காய்ந்த மிளகாய்-இரண்டு தேங்காப்பூ-நான்கு மேசை கரண்டி தனியா-ஒரு மேசை கரண்டி கசகசா-இரண்டு தேக்கரண்டி பச்சைமிளகாய்-பத்து உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை-ஒரு கொத்து கொத்தமல்லி-ஒரு பிடி எண்ணெய்-கால் கோப்பை. பட்டை-இரண்டு துண்டு இலவங்கம்-நான்கு ஏலக்காய்-நான்கு. செய்முறை கறியை சிறு சிறு துண்டுகளாக்கி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு தேங்காய்,இஞ்சி பூண்டு,தனியா,கசகசா, பச்சைமிளகாய்,ஆகி…
-
- 1 reply
- 960 views
-
-
-
சிக்கன் கறி தோசை தேவையான பொருட்கள்: தோசை மாவு - 1 கப் கறி மசாலா செய்ய: சிக்கன் கொத்துக்கறி - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - 50 கிராம் தக்காளி - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன் கரம் மசாலா தூள் 1/4 டீ ஸ்பூன் சீரகபொடி - 1/2 டீ ஸ்பூன் கொத்தமல்லி தழை சிறிதளவு எண்ணெய் தேவையான அளவு சோம்பு, பட்டை தாளிக்க சிறிதளவு உப்பு தேவையான அளவு மசாலா செய்முறை சிக்கனை பொடியாக நறுக்கி வாங்கவும். அதை நன்றாக கழுவி சுத்தம் செய்து தண்ணீரில்லாமல் வடிதட்டில் போட்டு தண்ணீரை வடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு,பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை …
-
- 0 replies
- 652 views
-
-
தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பிகள் அதிரசம், முறுக்கு, தட்டை, லட்டு எனத் தீபாவளிக்கு வழக்கமாகச் செய்யும் பட்சணங்கள் இருக்கட்டும். ரபடி, ஷாகி துக்கடா, க்ரானோலா பார், சாபுதானா சிவ்டா... இப்படி புதுமையான சில இனிப்புகளை நாமே செய்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்தால், நமக்குக் கிடைக்கும் பாராட்டே ஸ்பெஷல்தான். ``சாப்பிடச் சாப்பிட சுவையைத் தூண்டும் இந்த ஆரோக்கிய ரெசிப்பிகளைச் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவார்கள்’’ என்கிற சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார், அழகிய புகைப்படங்களுடன்கூடிய செய்முறை குறிப்புகளையும் வழங்குகிறார் இங்கே! ரபடி தேவையானவை: காய்ச்சாத பால் - அரை லிட்டர் சர்க்கரை - 80 கிராம் (அல…
-
- 7 replies
- 4.4k views
-
-
கேழ்வரகு கூழ் கூழுக்கும் தமிழர் வாழ்வுக்கும் உள்ள தொடர்பு பற்றி சொல்லி தெரியவேண்டியது இல்லை.. இன்றும் எங்கள் வயலில் வேலைக்கு வருபவர்கள் மதிய உணவாக விரும்பி கேட்பது மோரில் கரைத்த கூழ்யே ஆகும்.. எளிமையான சத்து நிறைந்த உணவு இது ஆகும்.. தேவையானவை கேழ்வரகு மாவு - 3 கப் பச்சரிசி ரவை - 2 கப் உப்பு - தேவையான அளவு தயிர் - 1 கப் செய்யும் முறை முதல் நாள் இரவு கேழ்வரகு மாவில் உப்புப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கைகளால் நன்கு கரைத்து மூடி வைத்து விட வேண்டும். மறுநாள் மாலையில், ஒரு பெரிய பாத்திரத்தில் பச்சரிசி ரவையை கழுவி தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். பச்சரிசி வெந்து வர…
-
- 3 replies
- 4.9k views
-
-
யாழ்ப்பணம் எண்டாலே பனங்கிழங்கு தான் முதலாவதா யாபகம் வரும். வாங்க அந்த பனங்கிழங்கு எப்பிடி அவிக்கிற எண்டும் அதோட சேர்த்து சாப்பிட ஒரு மிளகு சம்பலும் செய்வம் வாங்க. நீங்களும் இப்பிடி செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 27 replies
- 3.6k views
-
-
நண்டு குழம்பு, நண்டு குருமா என்று வைத்திருப்பீர்கள். இது நண்டு ரசம், புதிதாக இருக்கும். செய்து பார்த்து ருசியுங்கள். நீங்கள் காசு கொடுத்து வாங்கும் நண்டின் கால்களும் வீணாகப்போகாது. எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை நண்டு கால்கள் – 10புளி – எலுமிச்சை அளவுஒரு முழு பூண்டுரசப் பொடி – 3 தேக்கரண்டிமஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் – 4கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவுகடுகு, எண்ணெய் – தாளிக்க செய்யும் முறை நண்டின் கால்களை நன்கு சுத்தம் செய்து அம்மிக் குழவி அல்லது மத்து வைத்து அதன் ஓடுகள் உடைபடும் அளவிற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள். பூண்டையும் நசுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ரசத்த…
-
- 1 reply
- 3.9k views
-
-
இந்த நெத்தலி கருவாட்டை மிகவும் ருசியாகவும் சுலபமாகவும் செய்யலாம். நான் செய்த முறை. அரை இறாத்தல் நெத்தலி (நான் வாங்கியது தலையில்லாதது) பெரிய வெண்காயம் 3. தக்காளி 1 தேவையான உப்பு கொஞ்சம் இஞ்சி சிறிது உள்ளி. தேசிக்காய் 1 3 கரண்டி மிளகாய்த் தூள். செய்முறை:- ஓரளவு சுடுநீரில் நெத்தலியை 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.அந்த இடைவெளியில் 3 பெரிய வெண்காயத்தையும் அரிந்து இரும்பு சட்டி அல்லது ஒட்டாத சட்டியில் போட்டு அரைவாசி வேகும் வரை வதக்கவும். அடுத்து தக்காளி சிறிதாக வெட்டி உள்ளி இஞ்சி கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வதக்கவும். ஊறப்போட்ட நெத்தலியை 3-4 தடவை கழுவி எடுத்து அதையும் சட்டியில் போட்டு வதக்கவும்.இதற்கு தண்ணீர் இல்லாதபடியால் கொஞ்சம் கூடுதல…
-
- 40 replies
- 5.7k views
-