Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பச்சை சுண்டைக்காய் குழம்பு என்னென்ன தேவை? பச்சை சுண்டைக்காய் – 1 கப், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 7 அல்லது 8, தனியா – 1 டீஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, தாளிக்க கடுகு – சிறிது, பூண்டு – 15 பற்கள், புளி – ஒரு எலுமிச்சைப்பழ அளவு, உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து. எப்படிச் செய்வது? பச்சை சுண்டைக்காயை சுத்தம் செய்து காம்பைக் கிள்ளி வைக்கவும். புளியை கெட்டியாகக் கரைத்து வைக்கவும். கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்…

    • 1 reply
    • 1.4k views
  2. ஆரோக்கியம் நிறைந்த அரிய வகைப் பழங்கள் அரிய வகைப் பழங்களில்தான் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த வகைப் பழங்களின் சுவை, சத்துகள் குறித்த யோசனையால் அந்தப் பழங்களை வாங்குவதில் நமக்குக் கொஞ்சம் தயக்கமும் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அரிய வகைப் பழங்களான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. இலந்தைப்பழம் …

  3. சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன் இதுவரை காலிஃப்ளவர் கொண்டு மஞ்சூரியன் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் உருளைக்கிழங்கு கொண்டு, அதுவும் சைனீஸ் ஸ்டைலில் மஞ்சூரியன் செய்து சுவைத்திருக்கிறீர்களா? தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 2 சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சூரியன் செய்வதற்கு... எண்ணெய் - 3 டீஸ்பூன் பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது) பெரிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) குடைமிளகாய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் …

  4. இடியாப்பத்துடன் தேங்காய்ப்பால்,சர்க்கரை&தேங்காய்ப்பூ,வெஜ்&நான்வெஜ் குருமா சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். அதேபோல் புது ஈரமாவில் செய்தால்தான் பளீர் வெண்மை & softness & நல்ல சுவை கிடைக்கும்.என்றைக்கோ ஒரு நாள் செய்கிறோம்,புது மாவில் செய்துவிடுவோமே. தேவையானவை: பச்சரிசி_2 கப் தேங்காய்ப்பூ_சுமார் 10 டீஸ்பூன்கள் சர்க்கரை_தேவைக்கு உப்பு_சிறிது அரிசியைக் குறைந்தது இரண்டு மணிநேரம் ஊறவைத்து,நீரை வடிகட்டி,மிக்ஸியில் நைஸாக இடித்து இட்லிப்பானையில் வைத்து அவித்து,பிறகு மாவை உதிர்த்துவிட்டு,சிறிது உப்பு சேர்த்து,அதில் கொஞ்சங்கொஞ்சமாக warm water சேர்த்து முறுக்கு மாவைப்போல் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவேண்டும். மாவு அவிக்கும்போது நன்றாக வெந்திருக்க வேண்டு…

  5. குழந்தைகளுக்கு நண்டின் ஓட்டை உடைத்து சாப்பிட தெரியாது. இப்படி கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் : நண்டு - அரை கிலோ இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி உருளைக்கிழங்கு - 2 பெரிய வெங்காயம் - ஒன்று கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி பிரெட் தூள் - ஒரு கப் மைதா மாவு - அரை கப் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித் தழை - சிறிது செய்முறை : * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * நண்டை வேக சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து ஆற வைக்கவும். * நண்டு ஆறியதும் அதன் ஓட்டை உ…

  6. வணக்கம், இண்டைக்கு தூயாவிண்ட வலைப்பூவுக்கு சும்மா ஒருக்கால்போய் பார்த்தன். அதில இந்தப்பதிவை பார்த்தபோது கொஞ்சம் சுவாரசியமாய் இருந்திச்சிது. அதான் நீங்களும் பார்க்காத ஆக்கள் வாசிக்கிறதுக்கு அதை அங்கிருந்து சுட்டு எடுத்தி இஞ்சயும் போடுறன். நன்றி! *** என்ர உடாங் சம்பல் கொஞ்சம் வித்தியாசமானது. நீண்ட நாளைக்கு என்று தயாரிப்பதால் செய்முறைகளை மாற்றி அமைத்திருக்கிறேன்..! நீங்கள் செய்ய வேண்டியது... தேவையான பொருட்கள். வறுத்த மிளகாய்த்தூள் வெங்காயம் சிறியது அல்லது பெரியது (தேவையான அளவு) பச்சை மிளகாய் ஒரு சில. பூடு (சில) இஞ்சி சிறுதுண்டு (நறுக்கியது) தேங்காய் துருவல் (உலர்த்தியது/ உலர்த்தாது. வசதிக்கு ஏற்ப பயன்படு…

  7. மீல் மேக்கர் - பட்டாணி குருமா செய்வது எப்படி இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையான மீல் மேக்கர் (சோயா மீட்) குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீல் மேக்கர் - 1 கப் பட்டாணி - அரை கப் வெங்காயம் - 1 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன் தனியா தூள் - 1/2 ஸ்பூன் சீரக தூள் - 1/2 ஸ்பூன் கரம் மசாலா - 1/2 ஸ்பூன் தேங்காய் பால் - 1/2 கப் உப…

  8. சாம்பார் தென்னிந்திய உணவு இல்லை? அதுக்கும் ஒரு வரலாறு இருக்கு! தமிழர்களையும் சாம்பாரையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழகம் என்றாலே இட்லி, சாம்பார், சட்னிதான் நினைவுக்கு வரும். பிரிட்டன் மகாராணி முதல் ஆப்பிரிக்கர்கள் வரை தமிழகம் வந்தால், ஒரு முறையாவது சாம்பாரை டேஸ்ட் பார்க்காமல் போக மாட்டார்கள். பல ஹோட்டல்களில் சாம்பாரின் சுவைக்காகவே இட்லி சாப்பிடும் வட இந்தியர்களை, வெளிநாட்டவர்களைப் பார்க்க முடியும். முருங்கைக்காய் சாம்பார், பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சாம்பார், அவரை சாம்பார் என இப்போது விதவிதமாகச் சமைக்கிறோம். சாம்பார் இல்லாத எந்த விஷேச நிகழ்வும் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே நடந்துவிடாது. விருந்திலிருந்து அன்றாட உணவு வரை …

    • 2 replies
    • 932 views
  9. கொத்தவரங்காய் கூட்டு - தேவையான பொருட்கள் : கொத்தவரை - 1/4 கிலோ புளி - பெரிய நெல்லிக்காய் அளவு உப்பு - தேவைக்கேற்ப மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி வெல்லம் - சின்னக்கட்டி துவரம் பருப்பு - 2 கரண்டி (வேக வைத்து மசித்தது) கடுகு - 1/2 தேக்கரண்டி உ.பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி கூட்டுப்பொடி - 2 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - தேவையான அளவு தேங்காய்த் துருவல் - 6 தேக்கரண்டி செய்முறை : கொத்தவரங்காயைப் பொடியாக நறுக்கி வேக வைத்து உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து புளியைக் கரைத்துவிட்டு வெல…

  10. காளான் பொரியல் பலருக்கு காளான் மிகவும் விருப்பமான உணவுப் பொருளாக இருக்கும். அத்தகைய காளானை எந்த மாதிரி சமைத்து சாப்பிட்டாலும் அதன் சுவை அருமையாக இருக்கும். அதிலும் காளானை பொரியல் செய்து சாப்பிட்டால், இன்னும் சூப்பராக இருக்கும். இங்கு காளானை எப்படி பொரியல் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்: காளான் - 1 பாக்கெட் சின்ன வெங்காயம் - 5 தக்காளி - 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் கறிவேப்ப…

  11. இராமநாதபுரம், கீழக்கரை, காயல்பட்டினம் பகுதிகள்�ல் King fish (சென்னையில் வஞ்சிர மீண்) எனப்படும் மீனிலிருந்து மாசி கருவாடு செய்கிறார்கள்.. மாசி கருவாடு விலைஉயர்ந்தது. காய்ந்து கல் போல இருக்கும் மாசிகருவாட்டை தண்ணீரில் நனைத்து பின்னர் தேங்காய் துருவியால் துருவி 'சம்பல்' (துவையல்) செய்வார்கள். ஈக்கான் சம்பல் என்பது மீன் சம்பந்தப்பட்டது. ஊடாங் சம்பல் என்பது இராலுடன் செய்யப்படுவது. மீனை மசாலாவுடன் சேர்த்து உப்புப்போட்டு ஊறவைத்துவிட்டு, அதை அரைவேக்காடாகப் பொரிக்கவேண்டும். இஞ்சி, வெங்காயம், காய்ந்தமிளகாய், தக்காளிப்பழம் முதலியவற்றை அரைக்கவேண்டும். பெரிய வெங்காயத்தை ஸ்லைஸாக வெட்டிக்கொண்டு இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கிக்கொண்டு, இஞ்சி வகையறா…

  12. கிச்சடி தேவையான பொருட்கள்: பொன்னி அரிசி 3 கப் . மைசூர் பருப்பு 1 கப் . தக்காளிப் பழம் 3 அல்லது 4 . செத்தல் மிளகாய் 8 அல்லது 9 . உள்ளி 1 முழு உள்ளி கடுகு 1 சிறிதளவு . கொத்தமல்லிக்கீரை 6 அல்லது 7 நெட்டு . மிளகாய்தூள் 1 1/2 கறண்டி . மஞ்சள் சிறிதளவு . செய்முறை: பொன்னி அரிசியையும் மைசூர் பருப்பையும் கழுவி வைய்யுங்கள் . உள்ளியை உடைத்து தோல் நீக்குங்கள் . பிறசர் குக்கரில் (Presher cooker ) சிறிதளவு எண்ணையை விட்டு கடுகை வெடிக்க விடுங்கள் . தண்ணியில் கழுவிய முழுச் செத்தல் மிளகாயை வதக்குங்கள் வெட்டிய தக்காளிப்பழத்தை சேருங்கள் பொன்னி அரிசி மைசூர்ப் பருப்பு கலவையை குக்கரில் போட்டு , 6 கப் தண்ணியை விடுங்கள் . 1 …

  13. "பண்டைய சங்க தமிழரின் உணவு & நீராவி சமையல் எப்ப தமிழர்களிடம் ஆரம்பித்தது மற்றும் இட்டலி, தோசை போன்றவை ஆரம்பித்த இடம்" "கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும்"[63-64] மற்றும் “மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்” [177-178] போன்ற பட்டினப்பாலை அடிகள், அங்கு வறுத்த இறாலையும் வேகவைத்த ஆமையையும் உண்டார்கள் என்பதையும், பூம்புகாரின் அங்காடித் தெருவில் அமைந்து உள்ள மதுபானக் முற்றத்தில், மீனையறுத்துப் பின் இறைச்சியையுமறுத்து அவ்விரண்டு தசையினையும் பொரிக்கும் ஆரவாரத்தையும் தெட்டத் தெளிவாக எடுத்து கூறுகிறது. மேலும் விளைந்த நெல்லை, மழலைக்குக் கஞ்சி, வளரும் பிள்ளைக்கு பச்சரிசி, பெரியவருக்கு கைக்குத்தல் புழுங்கல், பாட்டிக்கு அவல், மாலை சிற…

  14. Pure cream+ ரின் பால், வேணுமெண்டால் கொஞ்சம் வனிலா ஒரே நிமிடத்தில் ஐஸ்கிறீம் கொத்துரொட்டி கொத்து ரொட்டி தயாரிப்புக்கு ரொட்டி தயாரிக்கவே பாதிநாள் போய்விடும், ஆனால் இங்கு அதிவேக மென்மையான ரொட்டி தயாரிப்பு . அப்புறம் என்ன மொத்த வேண்டியதுதான். இது எல்லாருக்கும் தெரிஞ்ச ரோஸ்ட் பாண்தான் , இருந்தாலும் சும்மா ஒரு இணைப்பு இது கொஞ்சம் நேரம் எடுக்கும், இருந்தாலும் நம்ம அச்சு பாண். உழுந்து தேவையில்லை, ஊற வைக்க தேவையில்ல அரைக்க தேவையில்லை அதிவேக அரிசி மா தோசை.

    • 0 replies
    • 757 views
  15. ஸ்ரீலங்கா போறேனு ஒரு நண்பர் கிட்ட சொல்லவும் எப்படானு ஆரமிச்சு எப்ப வருவனு அவளோ பரவசமா ஆனான். ஏன் இப்ப இவன் சந்திரமுகில ஜோதிகா ஒட்டியாணத்த பாத்த மாதிரி இவளோ பரவசமாகுறான் ஒரு வேல சரக்கு வாங்கியார சொல்லுவான் போலனு மைன்ட்ல யோசிக்கறப்பயே..... வரும் போது மறக்காம தொதல் அல்வா வாங்கிட்டு வானு சொன்னான். அதென்னடா இங்கலாம் கிடைக்காத அல்வா அங்க ஸ்பெசலா? இங்கயும் நிறைய இடத்துல கிடைக்குது ஆனா அந்த டேஸ்ட் இங்க எங்கயுமே வரல வேற லெவல் வேற லெவல்னு யூடியூபர் மாதிரி ரிவியூ தந்துட்ருந்தான். வாங்கிட்டு வரலனா வெளுத்துவிட்ருவேன் பாத்துக்கனு வேற கொஞ்சம் ஓவராதான் பண்ணான். சர்ரா சர்ரா டியூட்டி ப்ரீல சரக்கு வாங்கி வர சொல்லும் நண்பர்களுக்கு மத்தியில் அல்வா வாங்கி வர சொல்ற நண்பர்களை சம்பாதிச்சு வைச்ச…

  16. இறால் சுக்கா என்னென்ன தேவை? இறால் - 200 கிராம், சின்ன வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 25 கிராம், நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியா தூள் - 2 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு, கறிவேப்பிலை - 1 கொத்து, எண்ணெய் - 100 மி.லி., பச்சைமிளகாய் - 5, சோம்பு தூள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - 2 டீஸ்பூன். எப்படிச் செய்வது? கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பச்சைமிளகாய், இறால், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சோம்பு தூள், சீர…

  17. சரக்குக் கறி நற்சீரகம் - 100 கிறாம் கொத்தமல்லி - 100 கிறாம் உள்ளி(வெள்ளைப் பூண்டு) - பெரிய முழுப்பூண்டு வெங்காயம் - 50 கிறாம் மிளகு - 20 கிறாம் மஞ்சள் - 1 துண்டு(10 கிறாம்) கடுகு - 10 கிறாம் உப்பு - தேவையானளவு கறிவேப்பிலை - தேவையானளவு பழப்புளி - 50 கிறாம் இவற்றை நன்றாக(பட்டுப்போல்) அரைத்து வைத்துக் கொள்ளுங்கள் பிஞ்சு முருக்கங்காய் - 500 கிறாம் தேங்காய்ப்பால் - பாதி கரைத்த புளியைப் பிழிந்த பாலுடன்கலந்து துண்டங்களாக்கப்பட்டவற்றை பிஞ்சு முருக்கங்காய் அதனுடன் அரைத்த சரக்கையும் சேர்த்துக் கொதிக்கவையுங்கள். கறியாக வந்ததும் இறக்கி சாப்பிடலாம்

    • 5 replies
    • 7.7k views
  18. இந்த திரியில் ஆரோக்கியமான,உடல் எடை குறைக்கும் என நாம் நினைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு எப்படி சத்தான சாப்பாடுகளை சமைக்கலாம் என்று பார்க்கலாம் : 1) பூசணிக்காய்,கேல் கூட்டு(கறி) தேவையான பொருட்கள்; பூசணி கேல் வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி உள்ளி தேங்காய்ப் பால் செய்முறை ; பூசணியை அளவான துண்டுகளாக வெட்டி,அத்தோடு வெங்காயம்,ப.மிளகாய்,உள்ளி போட்டு அளவாய் தண்ணீர் விட்டு அவிய விடவும். அரை வாசிப் பதத்திற்கு வந்ததும் வெட்டிய கேலை போட்டு அவிய விடவும். சிறுது அவிந்ததும் தக்காளியைப் போடவும்...இறக்கும் முன் கொஞ்சம் தே .பால் விட்டு கொதித்தவுடன் இறக்கவும்... கொத்த மல்லி தழை இருந்தால் தூவவும். பூசணிக்கும்,கேலுக்கும் இப்படி…

  19. சத்தான காளான் கிரேவி காளான் ஒரு சத்தான உணவுப் பொருள். இதில் வைட்டமின் பி மற்றும் கலோரியின் அளவு குறைவாக இருக்கிறது. இது டையட் மேற்கோள்வோருக்கு மிகச்சிறந்த உணவு. இந்த காளான் கிரேவியை சப்பாத்தி, பரோட்டா, நாண், ஆப்பம், தோசை, இட்லி, சாதம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம். சரி, அந்த காளான் கிரேவி செய்யலாமா!!! தேவையான பொருட்கள் காளான் - 200 கிராம் வெங்காயம் - 2 தக்காளி -1 இஞ்சி,பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன் கரம் மசாலா - கால் டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 புதினா,மல்லி - சிறிது தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் முந்திரி - 3 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் மல்லித்தூள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் உப்…

  20. தேவையான பொருட்கள் : மட்டன் - அரை கிலோ நெய் - 150 கிராம் கொத்தமல்லி இலை - 1/2 கட்டு(நறுக்கிக் கொள்ளவும்) வெங்காயம் - நான்கு(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) விண்டாலு மசாலாவிற்கு: சீரகம் - 1 டீஸ்பூன் சின்ன வெங்காயம் 12 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் - 14 ஏலக்காய் - 3 பட்டை 2 இன்ச் கிராம்பு 3 அண்ணாச்சி மொக்கு 2 பூண்டு - 15 இஞ்சி 1 இன்ச் எலுமிச்சை பழச்சாறு - 1 மேசைக்கரண்டி செய்முறை: 1. மட்டனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வினிகர் சேர்த்த மசாலாக்களை அரைக்கவும். 2. மசாலாவிற்கு அரைக்க கொடுத்துள்ள பொருட…

  21. முட்டைமா (ஓட்டுமா) தேவையானவை அரிசிமா (வறுத்தது) - ஒரு சுண்டு (நிரப்பி) (399 கிராம்) முட்டை - 2 சீனி (சர்க்கரை) - அரை சுண்டு (199 கிராம்) நல்லெண்ணெய் - அரை சில்வர் டம்ளர் வெனிலா - 2 மேசைக்கரண்டி உளுத்தம்மா - கால் சுண்டு (99 கிராம்) செய்முறை ஒரு வாயகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றவும். உடைத்து ஊற்றிய முட்டைகளின் மேல் சீனியை(சர்க்கரையை) போடவும். பின்பு இவையிரண்டையும் நன்றாக அடித்து கரைக்கவும். (சீனி(சர்க்கரை) முழுவதும் நன்றாக கரைய வேண்டும் (எக் பீட்டரினால் அடிக்கவும்). சீனி(சர்க்கரை) முட்டையுடன் சேர்ந்து நன்றாக கரைந்த பின்பு அதனுடன் வெனிலாவையும் சேர்த்து அடிக்கவும். அதன் பின்பு அடித்து வைத்து உள்ள இக…

  22. செட்டிநாட்டு சிக்கன் கிரேவி தேவையானவை: சிக்கன் - ஒரு கிலோ மிளகு மற்றும் சீரகத்தூள் - 5 கிராம் உப்பு - தேவையான அளவு தாளிக்க: கடலை எண்ணெய் - 100 மில்லி சோம்பு - ஒரு கிராம் பட்டை - ஒரு கிராம் கிராம்பு - ஒரு கிராம் அன்னாசிப்பூ - ஒரு கிராம் ஏலக்காய் - ஒரு கிராம் பிரிஞ்சி இலை - 1 வதக்க: சின்ன வெங்காயம் - 150 கிராம் (இரண்டாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கவும்) கறிவேப்பிலை - 2 கிராம் பூண்டு விழுது - 30 கிராம் இஞ்சி விழுது - 20 கிராம் மஞ்சள்தூள் - 2 கிராம் தக்காளி - 75 கிராம் (பொடியாக நறுக்கவும்) மல்லித்தூள் (தனியாத்தூள்) - 15 கிராம் மிளகாய்த்தூள் - 30 கிராம் புளிக்கரைசல் / எலுமிச்சைச்சா…

  23. மட்டன் கிரேவி மிக சுவையாகச் செய்வது எப்படி

    • 10 replies
    • 2k views
  24. Started by நவீனன்,

    தக்காளி சூப் மாலை வேளையில் சூப் குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதிலும் சூப் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், சூப் குடித்தால் நல்லது. சூப்பில் பல வகைகள் உள்ளன. அதில் தக்காளி சூப் மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் அதை செய்வதும் மிகவும் ஈஸியானது. சரி, இப்போது அந்த தக்காளி சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: தக்காளி - 4-5 பாசிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் (நீரில் ஊற வைத்தது) வெங்காயம் - 2 (நறுக்கியது) பூண்டு - 2 பற்கள் (நசுக்கியது) சீரகம் - 2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது) மிளகுப் பொடி - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள்…

  25. [size=5]தேவையான பொருட்கள்:[/size] [size=5]நண்டு - 500 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று சிறிய வெங்காயம் - 5 பச்சை மிளகாய் - 5 பூண்டு - 5 பல் கறிவேப்பிலை – 1 இறகு புளி – சிறிய தேசிக்காயளவு இஞ்சி - சிறிது சரக்கு மிளகாய்த்தூள்- 3 தேக்கரண்டி (உறைப்பு தேவைக்கேற்ப) மஞ்சள்தூள் - சிறிதளவு பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி கடுகு - சிறிதளவு மிளகு - சிறிதளவு வெந்தயம் - சிதளவு தேங்காய் - பாதி எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை:[/size] [size=5]1.நண்டைச் சுத்தம் செய்து, பெரிய நண்டாக இருந்தால் 4 துண்டுகளாக உடைக்கவும் சிறிய நண்டாயின் இரண்டாக உடைக்கவும். பெரிய கால்களை இரண்டாக முறிக்கவும். அவற்றை சிறிது மஞ்சள் த…

    • 29 replies
    • 5.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.