நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
வடை கறி தேவையானவை: கடலைபருப்பு 1 கப் துவரம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன் தக்காளி 3 வெங்காயம் 2 பூண்டு 4 பல் இஞ்சி 1 துண்டு மசலாபொடி 1 டேபிள்ஸ்பூன் உப்பு,எண்ணைய் தேவையானது கொத்தமல்லித்தழை அரை கப் (பொடியாக நறுக்கியது) செய்முறை: கடலைபருப்பையும்,துவரம்பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து இஞ்சி பூண்டுடன் தண்ணீர் விடாமல் அரைக்கவேண்டும். அரைத்த மாவை சிறிது எண்ணைய் விட்டு வேகவைக்கவேண்டும். ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு சிறிது எண்ணைய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் மூன்றையும் போட்டு நன்றாக வதக்கவேண்டும்.அதனுடன் மசாலாபொடி,உப்பு,இரண்டு கப் தண்ணீர் கலந்து வேகவைக்கவேண்டும். பின்னர் அரைத்து வேகவைத்த மாவை கலந்து …
-
- 4 replies
- 2.2k views
-
-
தமிழனுக்கு என்றொரு தனி குணமுண்டு அது // மற்றவன் வயிறு புகையிறதை பார்த்து சந்தோசப்படுவது நான் சுத்த தமிழனடா
-
- 25 replies
- 2.7k views
-
-
-
தேவையானவை: சர்க்கரை – 250 கிராம் தேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) – (1-2) கப் முட்டை – 5 ஏலக்காய்த்தூள் – அரைதேக்கரண்டி கஜூ – 30 கிராம் பிளம்ஸ் – 30 கிராம் ஜாதிக்காய்த்தூள் – அரை தேக்கரண்டி(விரும்பினால்) மாஜரின் – ஒரு தேக்கரண்டி செய்முறை: தேங்காய்ப்பாலில் சர்க்கரையை நன்றாக கரைக்கவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் வடிதட்டினால் வடிக்கவும். ஒரு பாத்திரத்தில் எல்லா முட்டைகளையும் உடைத்து போட்டவும். எக்பீட்டரினால் முட்டையை நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் மாஜரின் பூசிய பின் சர்க்கரை கலந்து வடித்த பாலுடன் கஜூ, பிளம்ஸ், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். பின்பு அக்கலவையுடன் அடித்த முட்டையின் நுரையை கைகளினால் அள்ளி இக்கலவையின் மேலே போடவு…
-
- 1 reply
- 731 views
-
-
உறவுகளே வட்டிலப்பம் செய்வது எப்படி என்று தெரிந்தால் சொல்லுவீர்களா? நன்றி
-
- 6 replies
- 9.5k views
-
-
யாரவது வட்டிலப்பம் செய்யத் தெரிந்தால் எழுதுவீர்களா செய்முறையை?
-
- 7 replies
- 6.9k views
-
-
நீங்கள் தேடும் சமையல் குறிப்பினை பார்ப்பதற்கு அறுசுவை டாட் கோம் செல்லுங்கள். என்ன தேவையோ முழுவதும் பார்த்து பயனடையலாம்.
-
- 0 replies
- 5.2k views
-
-
நீங்கள் தேடும் சமையல் குறிப்பினை பார்ப்பதற்கு அறுசுவை டாட் கோம் செல்லுங்கள். என்ன தேவையோ முழுவதும் பார்த்து பயனடையலாம்.
-
- 0 replies
- 1.9k views
-
-
வணிகமாகும் தமிழர்களின் உணவு முறை | நீராகாரத்தின் நன்மைகள் | எளிமையான உணவு பழக்கங்கள் | சிறந்த உணவு முறை .... Dr G.Sivaraman தொடரும்
-
- 3 replies
- 1.2k views
-
-
-
வத்தகைப் பழமும் தித்துள் கட்டியும் // இந்த அகோர வெயிலுக்கு ஒரு வரப்பிரசாதம்.
-
- 9 replies
- 5.3k views
-
-
வத்தக் குழம்பு செய்வது எப்படி...? தேவையான பொருட்கள்: புளி - ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்கயம் - 10 பூண்டு - 10 சுண்டைக்காய் வத்தல் - ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளி வத்தல் - ஒரு கைப்பிடி அளவு உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி - சிறிது கடுகு - சிறிதளவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
வனிலா ஐஸ்கிறீம் தேவையானப் பொருட்கள் கட்டிப்பால் - 1/4 கப் பால்மா - 1/2 கப் தண்ணீர் - 3/4 கப் வனிலா எஸன்ஸ் - 1/4 தேக்கரண்டி செய்முறை கட்டிப்பாலினுள் 1/4 கப் தண்ணீர் விட்டு வனிலா சேர்த்து கரைக்கவும். பால்மாவை மீதி 1/2 கப் தண்ணீரில் கட்டி இலாமல் கரைக்கவும். இரண்டையும் தனித்தனியே ஃபிரீஸரினுள் 1/2 மணித்தியாலம் வைத்து எடுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் குளிர் தண்ணீர் நிரப்பி அதனுள் பால்மா கரைசல் பாத்திரத்தை வைத்து பீட்டரால் அல்லது கரண்டியால் நன்கு பொங்க பொங்க அடிக்கவும். பின்னர் இதை கட்டிப்பால் கரைசலினுள் சேர்த்து மெதுவாக கலக்கவும். அடிக்க வேண்டாம். பின்னர் ஒரு தட்டையான பாத்திரத்தில் கலவையை ஊற்றி ஃபிரீஸரில் 1 - 11/2 மணித்தியாலங்கள் வைத்து எடுக…
-
- 5 replies
- 4.4k views
-
-
எந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றாலும் சோற்றுக்குத் தொட்டுக்க என்ன என்று கேட்பதுதான் வழக்கம். ஆனால் இலை முழுவதும் விதவிதமாய் மட்டன், சிக்கன் என்று அடுக்கி, சோற்றை தொட்டுக்கொள்ள வைத்தால்..இப்படி ஒரு ஹோட்டல் ஈரோட்டில் இருக்கிற விபரம் அறிந்து சென்றோம். ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலிருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சீனபுரம் என்ற கிராமம். அங்கு சென்று யு.பி.எம் ஹோட்டல் எனக் கேட்டாலே ‘இப்படியே நடந்து போனீங்கனா வகை வகையா காருக நிற்கும். அதுதான் யு.பி.எம்.’ என்கிறார்கள். அவர்கள் சொன்னபடியே கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆனாலும் சிறிய கீற்று வேய்ந்த வீட்டில்தான் அந்த உணவகம் இயங்குகிறது. உள்ளே நுழைந்ததுமே சந்தனம், குங்குமம் வைத்து தம்…
-
- 5 replies
- 2.8k views
-
-
வரகரசி பால் பொங்கல் நாளொரு பண்டிகையும் பொழுதொரு கொண்டாட்டமுமாக இருந்தாலும் பொங்கல் பண்டிகை தனித்துவமிக்கது. நம் வாழ்க்கை முறையுடன் நெருங்கிய தொடர்புடையது. நம் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றுவது. நம்மை உயிர் வாழவைக்கும் உழவுக்கும் அதற்கு உதவும் பகலவனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் இந்தத் திருநாளின் மாண்பு, அன்று சமைக்கப்படும் உணவு வகைகளிலும் பிரதிபலிக்கும். “வழக்கமாகச் செய்யும் பாரம்பரிய உணவு வகைகளில் புதுமையைப் புகுத்தினால் பொங்கல் கொண்டாட்டம் இரு மடங்காகிவிடும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வகுமார். அதற்கு உதவியாகச் சில உணவு வகைகளின் செய்முறைகளையும் அவர் தருகிறார். வரகரசி பால் பொங்கல் என்னென்ன தேவை? வரகரசி - 1 கப் பா…
-
- 0 replies
- 614 views
-
-
வரகு போண்டா வாய்க்கு ருசியைத் தரும் வரகில், வற்றாத சத்துகள் உள்ளன. வரகின் தோலில் ஏழு அடுக்குகள் உள்ளன. கிராமங்களில் உரலில் போட்டு, வெகு நேரம் இடிப்பார்கள். வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியது. பலன்கள் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் சீக்கிரத்தில் செரிக்கக்கூடியது. அரிசிக்குப் பதிலாக வரகில் இட்லி, தோசை செய்யலாம். அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். வரகு போண்டா 300 கிராம் வரகு அரிசி மாவு, 200 கிராம் கடலை மாவு, 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 100 கிராம் சின்ன வெங்காயம், ஒரு டீஸ்பூன் இஞ்சி, பூ…
-
- 11 replies
- 2.7k views
-
-
வரகு ரெசிபி (தினம் ஒரு சிறுதானியம்-4) பண்டை தமிழர்கள் உட்கொண்டு வந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வரகின் பலன்களையும், சத்துக்களையும் உணர்ந்து வரகில் அப்பம், வெல்லப் பணியாரம், கஞ்சி என வெரைட்டியான உணவுகளைச் சமைக்கின்றனர். அரிசி உணவைக் காட்டிலும் வரகு தானியத்தின் மூலம் உடலுக்குக் கூடுதல் வலுவைக் கூட்டலாம். பலன்கள் நார்ச்சத்து மிக அதிகம். மாவுச்சத்தும் குறைந்த அளவே இருப்பதால் ஆரோக்கியத்துக்கு நல்லது. புரதம், கால்சியம், வைட்டமின் பி, தாது உப்புக்கள் நிறைய உள்ளன. விரைவில் செரிமானம் அடைவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். தினமும் வரகு, பூண்டு பால் கஞ்சியை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டலாம். உடலைத் திடகாத்திரமாக வைத…
-
- 0 replies
- 718 views
-
-
போன்டா என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிற்றுண்டி. இந்த வசனத்தை எப்படி இத்தனை உறுதியாக சொல்கின்றேன் என கேட்பவர்களுக்காக: 1. சின்ன வயதில் பள்ளியில் போன்டா சாப்பிடாதவர்கள் உண்டோ (குறிப்பாக ஆண்கள்). அதிலும் வகுப்பு வேளையில் போய் வாங்க, அதை ஒரு ஆசிரியர் பார்க்க. அப்புறம் என்ன, கன்னத்துக்கு வெளியிலும் போன்டா, உள்ளும் போன்டா. 2. ஏன் சொல்கின்றார்கள் என்றே புரியவில்லை. ஆனால் வலைப்பூ மக்கள் ஒன்றுகூடலில் இவ்வுணவு பற்றி பேசுகின்றார்களாமே! 3. லக்கிண்ணா கூட போன்டா செய்முறை எழுதியிருக்கின்றார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!! (இதை விட ஒரு காரணம் வேண்டுமா) 4. யம்மு அடிக்கடி துங்காபியில் போன்டாவுடன் காணப்படுவார். 5. நான் போன்டா செய்முறை எழுதுவது (சோதனை மேல் சோதனை) …
-
- 40 replies
- 9.2k views
-
-
என்னென்ன தேவை? சிக்கன் - அரைக் கிலோ வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்: வர மிளகாய் - 8 மல்லி - 4 தேக்கரண்டி சோம்பு - 2 தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி இஞ்சி - 3 இன்ச் அளவு பூண்டு - 10 பல் சின்ன வெங்காயம் - 10 தேங்காய் - ஒரு கப் தாளிக்க தேவையான பொருட்கள்: பட்டை - 2 துண்டு கிராம்பு - 2 பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - 3 எப்படி செய்வது? சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சுத்தம் செய்த கோழியுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, …
-
- 3 replies
- 760 views
-
-
வறுத்தரைச்ச மீன் குழம்பு மீனில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. எனவே வாரம் ஒருமுறையாவது தவறாமல் மீன் சாப்பிட வேண்டும். அதிலும் அந்த மீனை குழம்பு வைத்து சாதத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். மீன் குழம்பை பலவாறு சமைக்கலாம். இப்போது அதில் ஒன்றான வறுத்தரைச்ச மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: மீன் (உங்களுக்கு விருப்பமானது)- 300 கிராம் உப்பு - தேவையான அளவு தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது) வறுத்து அரைப்பதற்கு... தேங்காய் - 1 கப் (துருவியது) மல்லி - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் - 4 …
-
- 0 replies
- 731 views
-
-
வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு நெல்லை மாவட்டங்களில் இந்த மீன் குழம்பு மிக பிரபலம். இந்த மீன் குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சாளை மீன் - 20 புளி - எலுமிச்சை அளவு பச்சை மிளகாய் -1 பூண்டு - 4 பல் வறுத்து அரைக்க : எண்ணெய் - 2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - கால் கப் சின்ன வெங்காயம் - 15 மிளகு - 10 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் தாளிக்க : எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் சின்ன…
-
- 0 replies
- 849 views
-
-
வல்கனோ சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கன் ——– 1/2 கிலோ இஞ்சி நறுக்கியது ——-1டீஸ்பூன் பூண்டு நறுக்கியது ——1 டீஸ்பூன் பச்சை மிளகாய் நறுக்கியது —–2 சோயா சாஸ் —-1 டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது —–1 டீஸ்பூன் தக்காளி சாஸ் ——2டீஸ்பூன் சில்லி ஃபிளேக்ஸ்—– 1டீஸ்பூன் முட்டை ——-2 செய்முறை;- சிக்கனை நீளமாக கட் செய்யவும்.(finger shape)அதனை கார்ன் மாவு முட்டை மைதா மாவு உப்பு சேர்த்துபிரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து தனியாக வைக்கவும். ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி பொடியாக்கிய இஞ்சி பொடியாக்கிய பூண்டு போடவும். நறுக்கிய பச்சை மிளகாய் போடவும்.சோயா சாஸ்…
-
- 1 reply
- 1.6k views
-
-
வல்லாரை கஞ்சி செய்வதற்கு தேவையான பொருட்கள் ஒன்றரை கப் சிவத்தை பச்சை அரிசி ( நாம் புக்கை செய்யும் அரிசி தான் ) இரண்டு கட்டு வல்லாரை தேசிக்காய் பசுப்பால் ஒரு கப் வறுத்த பயறு நான்கு மேசைக்கரண்டி உப்பு அரிசியையும் பயறையும் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் துப்பரவு செய்த வல்லாரையை சிறிது நீர் விட்டு தண்டுடன் மிக்ஸியில் போட்டு நன்கு அடிக்கவும் ( தண்டில்தான் கூடிய சத்து உள்ளது ) இப்போது தேவையான உப்பை சேர்த்துக்கொள்ளவும் அரிசி நன்கு வெந்தவுடன் இளம் சூட்டில் அடித்த வல்லாரையையும், பாலையும் விட்டு மூன்று நிமிடத்தில் இறக்கவும் ( கனக்க கொதிக்கவிட்டால் வல்லாரையில் உள்ள சத்து வீணாகிவிடும் ) கோப்பையில் பரிமாறும் போது அவரவர் சு…
-
- 12 replies
- 5.3k views
-
-
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வல்லாரை கீரையை சாப்பாட்டில் வாரத்திற்கு ஒருமுறையாச்சும் சேர்க்காத நாள் இல்லை எனலாம். வல்லாரை நிறைய சாப்பிட்டா நிறைய ஞாபக சக்தி வரும் என அப்பப்பா சொன்னதை அப்படியே நம்பிட்டேன். [அது நிஜம் என்பது பின்னர் தானே தெரிய வந்தது]. அதிலும் வல்லாரை சாப்பிட்டா தேர்வில நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என என் அண்ணா சொன்னதில இருந்து, வல்லாரை எனக்கு ஆருயிர் தோழன் ஆகிவிட்டது. [மதிப்பெண் பற்றி கேட்கப்படாது]. என்னதான் ஒஸ்திரேலியாவில் வல்லாரை நன்றாக வளரும் என்றாலும், எங்களுக்கு தெரிந்த யாரிடமும் வல்லாரை செடி இருக்கவில்லை. அப்பாவின் நண்பரிடம் இருக்கு என அறிந்து, இதுக்காக நானும் அப்பாவும் 3 மணித்தியாலங்கள் காரில் போய் செடி வாங்கி வந்து வீட்டில் நட்டோம். இப்பொழுது வ…
-
- 16 replies
- 4.7k views
-
-
இந்த வல்லாரை கீரை கண்டால் நான் கடைக்கு உள்ள போயு எல்லா கீரையும் வாங்கி விடுவன்.. ஏன் தெரியுமா உறவுகளே வல்லாரை வெள்ளி கிழமையில் மரக்கறியுடனோ இல்லை ஒரு சாம்பருடன் சாப்பிட்டால் நல்ல சுவையா இருக்கும்.. என்ன கொடுமை என்றால் நான் வல்லாரை கேட்டு வீட்டில் எல்லாரயும் தொல்லை பண்ணுவன்.. ஒரு நாள் என் அம்மா 5கட் வல்லாரை கொண்டு வந்து பண்ணி வைத்து விட்டு இதுதான் உனக்கு இன்று சாப்பாடு என்று சொல்லி விட்டார்கள்.. வல்லாரைக்கு தேவையானது சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை தேவையான அளவு உப்பு தேவையான அளவு தேசிக்காய் புளி வல்லாரை நன்று கழுவி எவ்வளவு சின்னதான் கட் பண்ண முடியுமோ அவ்வளவு சின்னதான் கட் பண்ணி அதே ஒரு பாத்திரத்தில் வயுங்கள் .. அது போலதான் சின்ன வெங…
-
- 5 replies
- 5.6k views
-