நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
நோர்வேயில் வாழும் தமிழர்கள் வியாழனன்று தீப்பந்தப் பேரணி! அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருடங்கள் பூர்த்தியடையும் தினமான நாளை மறுதினம் வியாழக்கிழமை நோர்வேயின் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் பெரும் தீப்பந்தப் பேரணி ஒன்றை நடத்துகின்றனர். சமாதானத்துக்கான 5 ஆண்டுகளில் இனப்படுகொலைகள், இடம்பெயர்வுகள், பொருளாதாரத் தடை என பெரும் மனிதப் பேரவலங்களையே ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் தமிழ் மக்களுக்கு கொடுத்துள்ளது என்பதை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவதற்காகவே இந்தத் தீப்பந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இதன் ஏற்பாட்டாளர்களான நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினர் தெரிவித்திருக்கின்றனர். ""அனைத்துலக சமூகமே! எமது…
-
- 4 replies
- 1.6k views
-
-
மன்னாரில் மாபெரும் சைவ எழுச்சி மாநாடு! மன்னாரில் மாபெரும் சைவ எழுச்சி மாநாடு இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவசிறி மஹாதர்ம குமார குருக்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்த மாநாடு எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெவுள்ளது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு நடராஜப் பெருமானின் திருவுருவச் சிலையை ஏந்திய எழுச்சிப் பேரணி, மன்னார் பிரதான பாலத்திலிருந்து ஆரம்பமாகி மன்னார் நகர மண்டபத்தை சென்றடையவுள்ளது. அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு சைவ எழுச்சி மாநாடு இடம்பெறும். குறித்த மாநாட்டில் ஈழத்தின் பிரபல பேச்சாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்…
-
- 0 replies
- 487 views
-
-
கணக்கு... பள்ளி காலங்களில் நம்மை போட்டு பார்க்கும் பாடம் கணக்கைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? கூட்டல், பெருக்கல், வகுத்தல், கழித்தல், அல்ஜீப்ரா என பல போகப்போக தலை சுத்தி விழுபவர்கள் தான் அதிகம். ஆனால், அதே கணிதத்தை ஆர்வமாக பயின்று மேதையாக வாழ்ந்தவர் ராமானுஜம். அவருக்கு நாளை 132வது பிறந்தநாள். அவரை பற்றி தெரிந்து கொள்ளலாமா?: கணித மேதை சீனிவாச ராமானுஜன் 1887, டிச.22ம் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவரது தந்தை சீனிவாச ஐயங்கார், தாய் கோமளத்தம்மா. குடும்ப சூழ்நிலை காரணமாக ஈரோட்டில் இருந்து கும்பகோணத்துக்கு ராமானுஜத்தின் குடும்பம் இடம் மாறியது. இளம் வயதிலேயே கணிதத்தில் மிகுந்த ஆர்வமாக இருந்தார் ராமானுஜம். இவரால் தீர்க்க முடியாத கணக்கே இல்லை என்று கூறுமளவுக்கு கணக்கில் புலியாக…
-
- 0 replies
- 1.1k views
-
-
மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப்பாய் மகளிர் பழைய மாணவர் சங்கம் நடாத்திய இன்னிசை நிகழ்ச்சியின் படங்கள் இந்த இணையத்தில் பார்வையிடலாம்.... http://www.tamilmurasuaustralia.com/2012/09/blog-post_9748.html#more நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா
-
- 34 replies
- 4.6k views
-
-
-
-
'தைப்பொங்கல் 2025' 'புதிய கதிரவன் காலையில் உதிக்க அன்பும் அமைதியும் நெஞ்சில் மலர நெல் விளைந்து செழிப்புத் தர நாடும் நலமும் மகிழ்ந்து கொண்டாட குடும்பம் ஒன்றுகூடி உவகை அடைய தமிழர் திருநாள் பொங்கி இனிக்கட்டும்! 'May this Pongal bring joy anew, Golden harvests and skies so blue. Rice and milk in the pot overflow, Prosperity and love in your life grow. Happy Thaipongal to you and your kin, Let peace and happiness begin!' [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 258 views
-
-
March 21, 2015 - கனடா, பிரதான செய்திகள் - no comments தள்ளிப் போடப்பட்ட திரு ம.ஏ.சுமந்திரன், நா.உ அவர்களோடான ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று மாலை நடைபெறும். இடம் – No. 64, Fishery Road (Morningside/Ellesmere) Scarborough நேரம் – மாலை 4.00 மணி எம்மால் அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்களே சந்திப்பில் கலந்து கொள்ளலாம். வே.தங்கவேலு ததேகூ (கனடா) தொடர்பு: தொபே. 416 281 1165, 416 264 8591 http://seithy.com/breifNews.php?newsID=128757&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 628 views
-
-
-
சிறுகதை - 183 / "கறுப்பு ஜூலை 1983, என்னை கருப்பாக்கியது" [ஒரு தேசத்தின் ஆன்மாவில் எரிந்த காதல் கதை] அது ஜூலை 1983, இலங்கையின் தலைநகரம் கொழும்பு, ஈரப்பதமான, சாம்பல் நிறத்துடன் அதன் வழக்கமான பருவ மழையின் தாக்கத்தில் ஆழ்ந்து யோசனை செய்துக் கொண்டு இருந்தது. ஆனால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிறப்பு மிக்க மாணவர்கள் கூடும் மண்டபங்களுக்குள், ஒரு அமையான, ஆனால் ஆவேசமான எதிர்ப்பு அங்கொன்று இங்கொன்றாக மின்னியது. அதன் குரல்கள், ஒரு மூலையில் குளிர்பானத்தை இரசித்து சுவைத்துக் கொண்டு இருந்த இரண்டு காதலர்கள் காதிலும் விழுந்தது. ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இறுதியாண்டு அரசியல் அறிவியல் மாணவன் பிரதீபன் மற்றவர் மட்டக்களப்பைச் சேர்ந்த உற்சாகமான தமிழ் இலக்கிய பட்டதாரி இரண்டாம் ஆண்டு மாண…
-
- 0 replies
- 102 views
-
-
மாற்றுத்திறனாளியியலில் ஏற்பட்டு வரும் உற்சாகம் நேற்றைய இணையவழி கருத்தரங்கில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாறி மாறி பேசி உண்மையில் தாவு தீர்ந்து போனது - கலவையான பார்வையாளர்கள் என்பதால் இரண்டிலும் பேசுங்கள் என ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டிருந்ததால் அப்படி ஆகிற்று. முதலில் நான் ஆங்கிலத்திலே பேசியாக வேண்டும் என நினைத்திருந்ததால் குறிப்புகளையும் அம்மொழியிலே எடுத்திருந்தேன். அதை இங்கு விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். பங்கேற்றிருந்த மாற்றுத்திறனாளிகளின் ஆர்வம், கேள்விகள், கருத்துகள் எனக்கு மகிழ்ச்சியளித்தன. அண்மையில்“தமிழா தமிழா” நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து விவாதம் நடந்த போதும் இதை கவனித்தேன். மாற்றுத்தி…
-
- 0 replies
- 694 views
- 1 follower
-
-
தமிழக அறிஞர் பலரின் பங்கேற்புடன் நல்லூரில் சிலப்பதிகார விழா : January 17, 2019 யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு தமிழ்ஐயா கல்விக் கழகமும் தமிழ் ஆடற்கலை மன்றமும் இணைந்து நடத்தும் இருநாள் சிலப்பதிகார முத்தமிழ் விழா நாளை(18.01.2019) வெள்ளிக்கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் காலை மாலை அமர்வுகளாக நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் தமிழக பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 25 இற்கும் மேற்பட்ட அறிஞர்கள் பங்கேற்கவுள்ளனர். http://globaltamilnews.net/2019/110194/
-
- 0 replies
- 573 views
-
-
-
ஆரம்பமானது ஆடிப்பிறப்பு! ஜூலை மாதம் 17ஆம் திகதியான இன்று தமிழர்கள் விமர்சையாக ஆடிப் பிறப்பினைக் கொண்டாடி வருகின்றனர். ஆடிப்பிறப்பு என்றதுமே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் தங்கத் தாத்தா என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நவாலியூர் சோமசுந்த புலவர். அவர் ஆடிப்பிறப்பின் சிறப்பு மற்றும் ஆடிக்கூழ் காய்ச்சும் முறை தொடர்பாக எழுதிய ”ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே… கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுகட்டை தின்னலாம் தோழர்களே…” என்ற பாடல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானது. எமது முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றனர். …
-
- 0 replies
- 116 views
-
-
மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற கிறிஸ்மஸ் ஆராதனைகள் 32 Views ஜேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு இன்று நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றியவாறு கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளிகளை பேணியவாறு பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. …
-
- 0 replies
- 502 views
-
-
இந்தியாவில் நாமகல், நல்லிபாளயத்திலும் இலங்கையில் லிந்துலை சென்றெகுலர்ஸ் தோட்டத்தில் மாத்திரம் கொண்டாடப்படும் காட்டேரி அம்மன் திருவிழா குறித்த தோட்டத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் தோட்டத் தலைவர்கள், இளைஞர்கள், ஆலய பரிபாலன சபையினர், தோட்ட பொதுமக்கள், அயலவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காட்டேரி அம்மன் என்பது அம்மனின் 1008 அவதாரங்களில் ஒன்றாகும். பத்திரகாளியின் ஒரு அவதாரமாகும். அம்மனின் ஆலயத்தை அரக்கர்களும், அசுரர்களும் இடித்து உடைக்க முற்படும் போது அரக்கர்களையும், அசுரர்களையும் அடித்து வெளியே துறத்தும் சம்பவமே இந் நிகழ்வு. இந்த விழாவை கொண்டாடுவதன் மூலமும் காட்டேரி அம்மனை வணங்குவதன் மூலமும் மக்களின் தீராத நோய் குணமாகுதல், குழந்தைப்பேறு, நினைத்த காரியங்கள் …
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 2 replies
- 1.5k views
-
-
கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று செம்மணி பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று செம்மணி பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது, செம்மணிப் படுகொலை நினைவேந்தல் பேரவையின் தலைவர் கிஷோர் தலைமையில், நடைபெற்ற நினைவேந்தலில் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் மயூரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1398568
-
- 0 replies
- 203 views
-
-
வவுனியாவில் புலம்பெயர்ந்தோர் தினம் அனுஷ்டிப்பு.! வவுனியாவில் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் இன்று (18) அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கையில் இருந்து பல்வேறு காரணங்களால் வேறு நாடுகளுக்கு, பலரும் புலம் பெயர்ந்து சென்றுள்ள நிலையில், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் புலம்பெயர் தினம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நிலையில் வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று காலை, சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்திற்காக விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கருமாரி அம்மன் ஆலய பிரதம குரு பிரபாகரக்குருக்கள் விசேட வழிபாடுகளை நடத்தியிருந்தார். https://vanakkamlondon.com/world/srilanka/2020/12/95259/
-
- 0 replies
- 484 views
-
-
அனைவருக்கும்.... உளம்கனிந்த, சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 9 replies
- 6.5k views
-
-
-
- 3 replies
- 6.7k views
-
-
18 APR, 2025 | 06:03 PM இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினத்தை (18) பெரிய வெள்ளியாக உலகெங்கும் கிறித்தவர்கள் அனுஷ்டிக்கின்றனர். தவக்காலத்தின் சிறப்பு நாளான பெரிய வெள்ளியை முன்னிட்டு இன்றையதினம் நாட்டின் பல பிரதேசங்களில் உள்ள தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை யாத்திரைகள் பக்திபூர்வமாக நடைபெறுகின்றன. கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா தேவாலயம் பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு புனித வியாகுல மாதா தேவாலயத்தில் யேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் சிலுவைப் பாதை நடைபெற்றது. (படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்) மட்டக்களப்பு - மரியாள் தேவாலயம் அதன்படி, கிழக்க…
-
- 1 reply
- 209 views
- 1 follower
-
-
"Celebrate Mothers" [அன்னையர் நாள் / Mother's Day / 11th May, 2025] Mother are generally human beings great assets . If no mother , There is no human life - Even you and me - in the earth now! So in Sri Lanka and many other countries celebrate Mothers in mid of May, for example in 2022 , we celebrate on may 8 th and Next year, It will be on May 14 th , 2023. It is so natural that ,We celebrate Mothers each year as the days start lengthen and The weather begins to warm up as Mothers lengthen their love & affection and Warm up their relationship with additional care they take against their own kids as well as generally all children of the world! Here I am giving a re…
-
- 0 replies
- 182 views
-
-
-
- 2 replies
- 2.2k views
-
-
வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு நாள்! தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகளை இன்று நினைவுகூரப்படுகின்றார். அந்தவகையில் வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கருகிலும் குறித்த நிகழ்வானது இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. இதன்போது இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபை உத்தியோகத்தர்கள், தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார்,சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1431661
-
- 0 replies
- 153 views
-