Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. சிட்னியில் 5ல் இருந்து 10 நிமிட தெருக்குத்து அல்லது சிறு நாடகம் நடத்த கதை தேவை. நகைச்சுவையுடன் போராட்ட சம்பந்தமான விடயமும் இருக்கவேண்டும். மக்களுக்கு இந்த தெருக்குத்தின் மூலம் போராட்ட சம்பந்தமான விடயங்கள் தெரியவேண்டும். யாழ்கள எழுத்தாளர்கள் யாராவது உதவு செய்வீர்களா?

  2. "உண்டியலான்" ஜெயதேவனுக்கு எதிராக மனைவி போர்க்கொடி! இரண்டாவது மனைவி சாந்தாவை சந்திக்க முடியாத நிலையில் உண்டியலான்! கடந்த சில வாரங்களாக லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை உண்டியலானிடமிருந்து மீட்க நடைபெற்றுவரும் தொடர் போராட்டங்களின் வரிசையில் இம்மாதம் 28ம் திகதி சனிக்கிழமை மதியம் 11.00 மணி தொடக்கம், பிற்பகல் 2.00 மணி வரை பாரிய ஆர்ப்பாட்டம் பிரித்தானிய பாதுகாப்புத்துறையினரின் அனுமதியுடன், வெம்பிளி ஈலிங் றோட்டில் அமைந்திருக்கும் ஆலய முன்றலில் நடைபெற இருக்கின்றது. * ஆலயத்தை பொதுமக்களிடம் ஒப்படை! * கடந்த 8 வருடங்களாக உண்டியலில் கொள்ளையடித்த பணங்களை திருப்பி ஒப்படை! * ஆலயத்தை சமூக விரோதிகளின் சரணாலயமாக்காதே! * பிறர் மனைவிகளை அபகரிக்காதே! * ஆலயத்தில் காமலீலைகளை உடன் ந…

  3. அனைவருக்கும் வணக்கம்... பிரான்ஸ் நாட்டில் தமிழர் திருநாள் 2007 நிகழ்வு நடைபெற உள்ளது. தமிழரின் தனித்துவ நாளான இத்திருநாளில் அனைவரும் வருகை தந்து, தமிழுணர்வோடு பங்குகொள்ளுமாறு அழைக்கிறார்கள்.

    • 1 reply
    • 2.1k views
  4. வெள்ளைக்காரி சீலை உடுத்து சிட்னி முருகன் கோவில் மண்டபம் திறக்கும் காட்சிகளை கண்டுகளிக்க இங்கே அழுத்தவும் http://www.tamilmurasuaustralia.com/2012/09/16092012.html#more நன்றி தமிழ்முரசு அவுஸ்ரேலியா

  5. சமூகவிரோதிகளிடமிருந்து ஈழபதீஸ்வரரை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்! இடம்: ஈழபதீஸ்வரர் ஆலய முன்பாக ஈலிங் ரோட் வெம்பிளி காலம்: 27ஃ05ஃ2006, சனி முற்பகல் 11.00 மணி தொடக்கம், பிற்பகல் 1.00 மணி வரை அருகிலுள்ள புகையிரத நிலையங்கள்: அல்பேட்டன், வெம்பிளி சென்ரல் லண்டன் வாழ் சைவத்தமிழ் அடியார்களே! கடந்த எட்டு வருடங்களாக வெம்பிளி ஈலிங் ரோட்டில் எழுந்தருளியிருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலயம், "உண்டியலான்" ஜெயதேவன் உட்பட்ட சில சமூகவிரோதிகளின் கைகளில் சிக்கித் தவிக்கின்றது. எம்மக்களுக்காக, எம்மக்களின் பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், இன்று லிமிட்டெட் கம்பனியாக மாற்றப்பட்டு, உண்டியல் கணக்கு, வழக்குகள் மறைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுக் கொண்…

    • 5 replies
    • 2.1k views
  6. பிரான்ஸ் - சலங்கை - 2010

  7. யாழிலுள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான நெல்லியடி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் வரும் சனிக்கிழமை மாலை "Croydon" பகுதியிலுள்ள "Lanfrank School" மண்டபத்தில் நடைபெற உள்ளது. ஒரு காலத்தில் யாழிலுள்ள பாடசாலைகளில் அழகிய கட்டடங்கள், பாரிய மண்டபங்கள், பாரிய விவசாய/கால்நடை பீடம், விளையாட்டு ஸ்ரேடியம் என்று எல்லாவாற்றையும் ஒருங்கே கொண்டிருந்த கல்லூரியாகும். பின் இலங்கைப்படைகளின் முகாமாக்கப்பட்டு சிதைவுற்ற இக்கல்லூரி, கப்ரன் மில்லரின் வரலாற்றுடன் மீட்டெடுக்கப்பட்டதும், இன்று அரச உதவிகள் பாரியளவில் இல்லாதிருந்தும் மீண்டும் எழ முற்படுகிறது. வடமராட்சிப் பகுதியிலுள்ள ஏனைய பிரபல பாடசாலைகளான "காட்லிக் கல்லூரி, மெதடிஸ் பெண்கள் கல்லூரி, சிதம்பராக் கல்லூரி" போன்றன இ…

  8. விம்பிள்டன் பிள்ளையாருக்கு அரோகரா. பிள்ளையாரே . . . நானும் அங்க தேர் இழுக்க வந்த பெட்டைகளும் (மட்டும்) நல்லா இருக்கணும். http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=30

    • 6 replies
    • 2k views
  9. 1-11-11: இன்று அதிர்ஷ்ட நாள்! 2011ம் ஆண்டில் “எண் 1ஐ அடிப்படையாகக் கொண்டு நான்கு தேதிகள் வருகின்றன. இதில் ஏற்கனவே 1-1-11, 11-1-11 ஆகிய தேதிகள் முடிந்து விட்டன. இந்த மாதத்தில் இன்று (1-11-11), 11-11-11 ஆகிய தேதிகள் வருகின்றன. இவை அதிர்ஷ்ட நாட்களாக கருதப்படுகின்றன. இந்த தேதிகளில் நகை, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என மக்கள் நம்புகின்றனர். இந்த ஆண்டில் அனைவரிடமும் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் எனவும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த நாட்களில் பிறக்கும் குழந்தைகள், ராசியானவர்கள் என்ற கருத்தும் வெளிநாடுகளில் நிலவுகிறது. 11-11-11 என்ற தேதி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. நீங்கள் …

  10. கருணா வின்சென்ட் :- ஈழத்து ஓவிய மரபின் தொடர்ச்சி. – எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து கனடாவில் தை 14 ,15 இல் இடம்பெறும் அவரது கண்காட்சியை முன்னிட்டு வெளிவரும் கட்டுரை இது. கலைகளில் அவள் ஓவியம் என்பது பிரபலமான திரைப்படப் பாடல் வரி. ஓவியக் கலைக்கு கவிஞர் கண்ணதாசன் கொடுத்த சிறப்பு அது. மனிதக் கண்கள் பார்க்கத் தொடங்கும்போதே ஓவியமும் இணைந்து விடுகிறது. அவள்தான் எனக்கு முதல் ஓவியம் என்பதுதான் கவிஞரின் கற்பனையாக இருக்கலாம். பொதுவாகவே கலைகளுக்கு இதுதானென்று ஒரு வரலாற்றைத் தீர்மானிக்க முடியாது. மனித சமூகத்தின் ஆரம்பகால வளர்ச்சியோடு அவை ஒவ்வொரு கட்டடத்தில் ஒவ்வொரு ரூபத்தில் இணைந்திருக்கின்றன. கூத்து, இசை, நாடகம் …

  11. எதிர்வரும் 15ம் திகதி ஞாயிறு மாலை கிழக்குவெளுத்திடும் நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.இந்நிகழ்வு கனடாகந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.இன்நிகழ்வு

  12. இங்கே பிறந்து வளர்ந்த பத்து பிள்ளைகளின் பேச்சோடு ஆரம்பிக்க, சுட சுட கோ`ப்பி நாங்களே ஊற்றிக்குடித்தோம். அப்புறமாக கவியரங்கம் ஆரம்பித்தது. அதுவும் ஒரு பத்து பேர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பேரன் தொட்டு கல்லோடைக்கரன் என்று பலரும் வாசித்தார்கள்! இடைநடுவில் என் பின்னால் இருந்த “மேல்பேர்னின் முக்கிய பத்திரிகையாளர்”, “அடடே சந்தைக்கு சாமான் வாங்க எழுதி வச்ச துண்டை கொண்டு வந்து இருக்கலாமே, நானும் கவிஞர் ஆகியிருப்பேனே” என்று கடி ஜோக் விட, பின் வரிசை முழுவதும் கொல்லென்று சிரித்தது. திடுக்கிட்டு விழித்தேன்! கேதா தப்பினான்! அடுத்தது நம்ம ஏரியா. “புலம்பெயர்ந்தவர் இலக்கியம் தமிழுக்கு வளம் செர்க்கின்றதா?” என்ற தலைப்பில் வலைப்பூக்கள் பற்றி பேசவேண்டும். என்னளவில் இது ஒரு மொக்கை தல…

    • 6 replies
    • 2k views
  13. கன்பராவில் தமிழ்தேசியத்துக்கு ஆதாரவான அவுச்திரெலியாத்தமிழர்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்வின் பிறகு 3 கிழமைகளுக்கு பின்பு சிங்களவர்களும், எட்டப்பர்களும் பொய்யான செய்திகளுடன் கன்பராவில் கலந்து கொண்டார்கள். லண்டனில் ரவல்கர் ஸ்குயாரில் தமிழர்கள் கலந்து கொண்ட நிகழ்விற்கு சிறு தூரத்தில் சிங்களவர்கள் அல்லைப்பிட்டி, வங்காலைச் சம்பவங்களினைப் புலிகள் செய்ததாகப் பொய்ப் பிரச்சாரம் செய்ய, அங்கு தமிழர்கள் செல்ல சிங்களவர்கள் அவ்விடத்தினை விட்டு ஒடி விட்டார்கள். இது போன்றே அமேரிக்காவில் எட்டப்பர்களும், சிங்களவர்களும் புலி எதிர்ப்பு ஊர்வலத்தினை வருகிற 13ம் திகதி நியூயோக்கில் நடத்த உள்ளார்கள். தமிழ்த்தேசியத்துக்கு எதிராக பொய்யான செய்திகளினை உலகத்துக்கு சொல்லவே இன்னிகழ்வு நடைபெறவுள்…

  14. பிரித்தானியாவில் தமிழர் தாயகக் கோட்பாட்டை வலியுறுத்தும் ஒன்றுகூடல்! இடம்: ரவல்கார் சதுக்கம் Trafalgar Square London WC2 (Charing Cross Tupe Station) தேதி: 21/05/06 ஞாயிற்றுக்கிழமை நேரம்: பிற்பலல் 2 மணி முதல் 6 மணி வரை இன்று தாயகத்தில் சிங்கள இனவெறி அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொலைக்கலாச்சாரத்தை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தவும், யுத்தநிறுத்த ஒப்பந்த சரத்துக்கள் தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள அரசினால் அமுல்படுத்தப்படாமைக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழர் தாயகக் கோட்பாட்டை சர்வதேசத்தை அங்கீகரிக்க வலியுறுத்தியும் இவ் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பற்பல நாடுகளின் விடுதலைப் பிரட்சனைகளில் ஈடுபட்ட சர்வதேச நிபுணர…

  15. ஆனந்தி சூர்யபிரகாசம் தலைமையில் சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஒன்றியம் உதயம் [புதன்கிழமை, 19 ஏப்ரல் 2006, 01:06 ஈழம்] [ம.சேரமான்] இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் கடந்த 9ஆம் நாள் உதயமாகியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஓன்றியம் விடுத்துள்ள அறிக்கை: உலகெங்கும் வாழும் தமிழ் செய்தியாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்குடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்ற அமைப்பு இலண்டனில் தொடங்கப்பட்டுள்ளது. பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத் தளங்கள் முதலான அனைத்து செய்தி ஊடகங்களிலும் பணியாற்றுபவர்களும் செய்தி ஊடகங்களுடன் தொடர்புள்ள செய்தியாளர்களும் எழுத்தாளர்களும் இந்த அமைப்பில் இணைந்து …

  16. லண்டன் இஸ்ரெல் தூதரகத்தின் முன்பாக தமிழ்பெண்களின் மாபெரும் ஆர்ப்பாட்டம் http://www.nitharsanam.com/?art=20594

    • 5 replies
    • 2k views
  17. அன்புள்ள யாழ்கள நண்பர்களுக்கு, வணக்கம். என்னுடைய இரண்டாவது கவிதை நூல் “தமிழர் திருநாள்” சார்பாக உங்களை தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். என்னுடைய படைப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும் அன்புக்கும் இத்தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் கவிதைகளை தொடர்ச்சியாக எழுதி வெளியிடுவதற்கு உங்களைப் போன்ற, இணையத்தள நண்பர்கள் அளிக்கும் முழுமையான ஆதரவே உற்சாகமூட்டுகின்றது. தாயகத்தை விட்டுப் புலம்பெயாந்து எங்கு வாழ்ந்தாலும் அதனுடைய வலிகளை வார்த்தைகளில் வடிக்க முடியாது, உற்று உணர்ந்து வலிகள் சுமந்து வாழவே முடிகிறது. தமிழர்களுக்கு ஒரு நாள் அது தமிழால் அடையாளப் படுத்தக்கூடிய தமிழர் வாழ்வை, என் சார்பாகவும் அதன் வலிகள்,…

  18. பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்! இன்று, எம் ஈழத்திருநாட்டில், சிறீலங்கா இனவெறி அரசும், அதன் கொலைவெறிப் பட்டாளங்களும் நடாத்தும் கொலைவெறித் தாண்டவத்தை உடன் நிறுத்தக் கோரியும், உலகின் கண்களுக்கு சிங்களத்தின் முகத்திரையை கிளித்துக் காட்டவும், கரோ உள்ளூராட்சி சபையின் மக்கள் பிரதிநிதி திரு தயா இடைக்காடர் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நடாத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக நமபகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பாரிய உண்ணாவிரதப் போராட்டமானது வரும் மே மாதம் 2ம் திகதி தொடக்கம் 6ம் திகதி வரையான காலப்பகுதியில் நடாத்துவதற்கான அனுமதிகளைப் பெறுவதிலும், ஏற்பாடுகளை செய்வதிலும் திரு தயா இடைக்காடர் ஈடுபட்டிருப்ப…

    • 6 replies
    • 2k views
  19. இராணுவத்தையே அச்சத்திற்குள்ளாக்கிய வல்வெட்டித்துறை புகைக்குண்டு! JULY 27, 2015 COMMENTS OFF வல்வெட்டித்துறையில் நெடியகாடு இளைஞர்களால் காலம்காலமாக கோவில் திருவிழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளிலும்… பல ஊர்களில் பல வகையான நிகழ்வுகளிலும் பல வகையான அளவுகளில் உருவாக்கி நெருப்பின் மூலம் வருகின்ற புகையின் சூடான காற்றினை நிரப்பி வானில் பறக்க விடுகின்ற காகிதத்தில் உருவான ஒரு பெரிய Baloon புகைக்குண்டு அல்லது புகைக்கூடு என்று அழைக்கப்படும். விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் மாவீரர் நாள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக வன்னியில் பல இடங்களிலும் நெடியகாட்டு இளைஞர்களின் புகைக்குண்டு அடி வானம் தொட்டு மாவீரர்களுக்காக அஞ்சலிகள் செலுத்திய பல வரலாறுகளும் உண்டு. இந்தியா இராணுவம் வல்வ…

  20. 83 யூலை இனப்படுகொலையின் 23வது நினைவு! தமிழ் தேசியத்தின் எழுச்சியை உலகுக்கு உணர்தும் முகமாக தமது கண்கள், காதுகள், வாயை கறுப்புத்துணியால் கட்டியபடி லண்டனில் மௌன ஊர்வலம். 1983ஆம் ஆண்டு ஜுலை இனக்கலவரத்தின் 23வது ஞாபகார்த்தமாகவும் அடக்கப்படும் தமிழ் தேசியத்தின் எழுச்சியை உலகுக்கு உணர்தும் முகமாக எதிர்வரும் ஜுலை மாதம் 30ம் திகதி ஞயிற்றுக்கிழமை மாபெரும் பேரணி ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளோம். இந்த ஊர்வலத்தில் தமிழனத்தின் மீதான இனப்படுகொலையை பாரா முகத்துடன் இருக்கும் சர்வதேசத்தை கண்டிக்கு முகமாக தமிழ் பற்றாளர்கள் தமது கண்கள், காதுகள், வாயை கறுப்புத்துணியால் கட்டியபடி லண்டன் பீபீசி அலுவலத்தில் ஆரம்பித்து ரவல்கார் சதுக்கம் வரையிலான ஒரு மௌன ஊர்வலம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளன…

    • 6 replies
    • 1.9k views
  21. சுவிஸில் தமிழர் வார விழா 2007 ஜுன் மாதம் சுவிஸ் பாசல் நகரில் தமிழர் வாரம் ஒன்றை நடத்த சுவிஸ் கலாச்சார அமைச்சுடன் கூடிய உதவி நிறுவனம் வழி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது இதில் தமிழர் கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற உள்ளன. இதில் 3 பகுதிகளின் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவை 1. தமிழ் சினிமா மாலை 2.புகைப்படக் கண்காட்சி (முழு வாரமும்) 3.புலம் பெயர் படைப்பாளிகளின் நூல் அறிமுகம் இதில் தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புகைப்படங்களை உங்களால் அனுப்ப முடிந்தால் தேர்வு செய்யப்படும் புகைப்படங்களுக்கு ஒரு பரிசு தொகையை பெற்றுத் தர முடியும். அதற்கான கருத்தை அவர்களிடம் முன் வைத்திருக்கிறேன். பதில் அடுத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.