விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
கைதான ஷெஹான் மதுஷங்க அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநிறுத்தம் Bharati May 26, 2020கைதான ஷெஹான் மதுஷங்க அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநிறுத்தம்2020-05-26T14:07:10+00:00 போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க சட்டவிரோத போதைப் பொருள் வைத்திருந்ததாக பன்னல போலீசாரால் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். “இளைஞர்கள் இந்த போதைக்கு அடிமையாகி வர…
-
- 5 replies
- 835 views
- 1 follower
-
-
இலங்கை உலக கிண்ணத்தை வெல்வது கடினம் ; ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார் அர்ஜுன 2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை நாம் வெல்வது கடினமே. காரணம் கிரிக்கெட் அந்தளவு தூரம் இன்று கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு புக்கி கரர்களளே பிரதான காரணம் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அவர் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைபடுத்தி புக்கிகரர்களையும் சூதாட்டக்காரர்களையும் கிரிக்கெட் நிர்வாகத்தில் சேர்க்கவில்லை. ஆனால் தயாசிறி விளையாட்டுத்துறை அமைச்சரானதும் என்ன நடந்தது? அவர் ஒரு சட்டத்தரணி எனினும் கிரிக்…
-
- 5 replies
- 1k views
-
-
[size=4]மாற்றுத் திரணாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் தொடங்கியுள்ளன.[/size] [size=4]இன்று தொடங்கி அடுத்த 12 நாட்களுக்கு நடைபெறும் இந்தப் போட்டிகளில் 166 நாடுகளைச் சேர்ந்த நான்காயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்குபெறுகிறார்கள்.[/size] [size=4]லண்டனில் நடைபெறும் மாற்றுத் திரணாளிகளுக்கான போட்டியே, உலகில் அவ்வகையிலான மிகப்பெரிய போட்டியாக இருக்கும். [/size][size=4]ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு இடைப்பட்ட காலப்பகுதியான இருவாரங்களில் இதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.[/size] [size=4][/size] [size=4]பாராலிம்பிக் போட்டிகளுக்கான சின்னம்[/size] [size=4]ஐந்து வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக் சின்னம், பாராலிம்பிக் எனப்படும் மாற்றுத் திரணா…
-
- 5 replies
- 989 views
-
-
இலங்கை - பங்களாதேஷ் மோதும் அரையிறுதிப்போட்டி இன்று 19 வயதிற்குட்பட்டோருக் கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி இன்று மதியம் 2.30 மணியளவில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14598
-
- 5 replies
- 1.1k views
-
-
மிக இளவயதில் 10,000 ஓட்டங்கள்: அலெஸ்டர் குக் சாதனை உலகளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், மிக இளவயதில் 10,000 ஓட்டங்களை எடுத்தவர் எனும் பெருமையை இங்கிலாந்து அணியின் தலைவர் அலெஸ்டர் குக் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்துள்ள இங்கிலாந்து அணியின் தலைவர் குக் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாம் டெஸ்ட் போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற போது இந்த சாதனையை அவர் படைத்தார். அப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் 31ஆண்டுகள், ஐந்து மாதங்கள் மற்றும் ஐந்து நாட்கள் ஆன குக், இதுவரை சச்சின் டெண்டூல்கரின் பெயரில் இருந்த சாதனையை முறியடித்துள்ளார். டெண்டூல்கர் 31 ஆண்டுகள், 10 மாதம், 20 நாட்கள் எனும் வயதில் இருந்த ந…
-
- 5 replies
- 713 views
-
-
கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் 'புதிய ஆயுதங்கள்' கட்டுரை தகவல் எழுதியவர்,விதான்ஷு குமார் பதவி,விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்தி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI இந்தூரில் நடந்த போட்டியில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து, தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. கூடவே ஐ.சி.சி. ஒருநாள் தர வரிசையில் முதலிடத்தையும் இந்திய அணி பிடித்தது. ஐசிசி தர வரிசையில் இந்தியா 114 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நி…
-
- 5 replies
- 730 views
- 1 follower
-
-
இந்தியா vs பாகிஸ்தான்: சென்னையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம் பட மூலாதாரம்,HOCKEY INDIA கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 30 ஜூலை 2023 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளன. சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 25 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இந்திய அணியும்…
-
- 5 replies
- 320 views
- 1 follower
-
-
யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் புதிதாக மூன்று கழகங்கள் இணைப்பு யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் மூன்று புதிய கழகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சங்கத்தின் விதிகளுக்கு அமைவாக குறிப்பிட்ட மூன்று கழகங்களும் யாழ். மாவட்ட கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பாசையூர் விம்ஸ் விளையாட்டுக் கழகம், கந்தர்மடம் ரெயின்போ விளையாட்டுக்கழகம் மற்றும் சாவகச்சேரி றிபேக் விளையாட்டுக்கழகம் என்பனவே யாழ். மாவட்ட கழகப் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ள புதிய மூன்று கழகங்கள் ஆகும். இந்த மூன்று கழகங்களை புதிதாக சேர்த்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று யாழ். …
-
- 5 replies
- 513 views
-
-
10 அணிகள் கலந்து கொள்ளும் ஐஎஸ்எல் கால்பந்து திருவிழா கொச்சியில் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - கேரளா மோதல் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4-வது சீசன் போட்டிகள் இன்று கொச்சியில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் சென்னையின் எப்சி அணி வீரர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. - படம்: பிடிஐ ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4-வது சீசன் போட்டிகள் இன்று கொச்சியில் கோலாகலமாக தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, கடந்த முறை 2-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதுகிறது. நடப்பு சாம்பியனான அட்லெ…
-
- 5 replies
- 1.6k views
-
-
நியூசிலாந்துக்கு வெற்றி இலக்காக 297 ஓட்டங்கள் 32 Views சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. நியூஸிலாந்தின் மவுண்ட் மங்கனியுவில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 296 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் 112 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தது…
-
- 5 replies
- 985 views
- 1 follower
-
-
உலக லெவன் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றடைந்தது: வரலாறு காணாத பாதுகாப்பு பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஐ.சி.சி.யின் உலக லெவன் அணி பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது. இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியது. அப்போது தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் இலங்கை அணி உடனடியாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாக…
-
- 5 replies
- 698 views
-
-
றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா றக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியிடம் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் 2019 ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத்தை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியுள்ளது. ஜப்பானில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடர் இறுதிப் போட்டி இன்றைய தினம் நடைபெற்றது. அதன்படி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு யோக்கஹாமாவில் தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே போட்டி ஆரம்பமானது. இப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 32:12 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து றக்பி உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது. https://www.virakesari.lk/article/68057
-
- 5 replies
- 840 views
- 1 follower
-
-
படு தோல்வியடைந்த இந்தியா. தென்னாபிரிக்கா, இந்தியாவுக்கிடையிலான முதலாவது துடுப்பட்டத்தில் இந்தியா இன்னிக்ஸினால் தென்னாபிரிக்காவிடம் படு தோல்வியடைந்திருக்கிறது. தென்னாபிரிக்கா 558 ஒட்டங்களுக்கு 6 ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்த நிலையில் விளையாட்டை நிறுத்தி இந்தியாவை ஆடப் பணித்தது. இந்தியா 233 ஒட்டங்களை முதல் இன்னிங்கிசிலும், 319 ஒட்டங்களை இரண்டாவது இன்னிங்கிசிலும் பெற்றது. அடுத்து 2வது போட்டி கொல்கத்தாவில் வரும் ஞாயிறு நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறாவிட்டால் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் முதல் இடம் என்ற நிலையை இழக்கும் அபாயம் ஏற்படவாய்ப்பிருக்கிறது. http://www.cricinfo.com/indvrsa2010/engine/current/match/441825.html
-
- 5 replies
- 1.1k views
-
-
மீண்டும் சர்வதேச அரங்கில், தமிழீழ கொடியுடன் தமிழர்களின் வீரத்தை.... உலகுக்கு உணர்த்திய தமிழன்.
-
- 5 replies
- 1.2k views
-
-
நரைனின் பந்தில் மீண்டும் சந்தேகம் November 10, 2015 இலங்கைக்கு எதிரான இறுதி ஒரு நாள் ஆட்டத்தில் நரைனின் பந்து வீச்சில் தவறு இருப்பதாக மீண்டும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 14 நாள்களுக்குள் அவர் தனது பந்து வீச்சில் பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வருட ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக நரைன் கலந்துகொண்டார். அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பந்து வீச தடை விதிக்கப்பட்டது. ஆனால், கொல்கத்தாவின் மிரட்டலால் அவர் பந்து வீச அனுமதிக்கப்பட்டார். ஆனால், நரைன் தனது கையை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கு மேல் வளைப்பதாக பரவலான கருத்துக்கள் வெளிவந்தன. இதனால் நடப்பு வருட உலகக்கிண்ணத் தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்…
-
- 5 replies
- 474 views
-
-
தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி ஜனவரி 17, 2015. டர்பன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஸ்டைன், பிலாண்டர் உள்ளிட்ட பவுலர்கள் அசத்த, தென் ஆப்ரிக்க அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் வென்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டர்பனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். டிவிலியர்ஸ் அபாரம்: முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு ரோசவ் (0), டுபிளசி (0) ஏமாற்றினர். பின் இணைந்த ஹசிம் ஆம்லா (66), கேப்டன் டிவிலியர்ஸ் (81) ஜோடி அபாரமாக ஆடியது. அடுத்து வந்த டேவிட் மில்லர் (70) நம்பிக்கை தந்தார். டுமினி (12)…
-
- 5 replies
- 539 views
-
-
தனுஷ்க குணதிலகவுக்குத் தடை இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக, அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என, இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (22) அறிவித்தது. வீரர்களுக்கான நடத்தைக் கோவையை மீறினார் என்ற குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முடிவடையும் வரையே, அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததும், இத்தடை அமுலுக்கு வருமெனவும், இப்போட்டியிலும் இன்றைய (23) தினம் அவர் பங்குபற்ற மாட்டாரெனவும், கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்தது. …
-
- 5 replies
- 1.3k views
-
-
இந்தமுறை இலங்கையணி நியூசிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்தபோது பெரிதாக எனக்குள் எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. ஏனென்றால் சங்கா, மஹேல போன்ற இலங்கையின் தூண்கள் இருந்தபோது இலங்கையணி கடந்த வருடம் அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது கூட, நியூசிலாந்து அணியிடன் அடிவாங்குவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. சங்கா தனித்துப் போராடித்தான் பார்த்தார், ஆனால் அணியில் மற்றவர்கள் கைகொடுக்காததால், அவரால் கூட இலங்கையணியை காப்பாற்ற முடியவில்லை. இலங்கையணியின் தேவைக்கும் அதிகமான நிதான விளையாட்டும், வேணுமென்றே தடுத்து ஆடியதும்தான் அவர்கள் டெஸ்ட் தொடரில் தோற்றதற்கான காரணம் என்று அப்போது பேசிக்கொண்டார்கள். ஆனால் ஒருநாள்ப் போட்டித் தொடரில் சிறிது வித்தியாசமாக விளையாடி, தொடரில் தோற்றாலும், ஒரு சில…
-
- 5 replies
- 642 views
- 1 follower
-
-
ஜோர்ன் டாபர்ட் மெய்வல்லுனரில் வட மாகாண வீரர்ளுக்கு ஐந்து பதக்கங்கள் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 88 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (19) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. சிலோன் பிஸ்கெட் நிறுவனத்தின் ரிட்ஸ்பறி சொக்கலட்ஸ் தொடர்ச்சியாக 8 ஆவது தடவையாகவும் அனுசரணை வழங்குகின்ற இம்முறை போட்டிகளில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 1500 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக நடைபெறுகின்ற இம்முறை ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் முதல் நாளில் 15 வயதுக்கு உட்பட்ட பெ…
-
- 5 replies
- 1.7k views
-
-
தேங்க் யூ டோணி....! சென்னை: மிகக் கடினமான டூர்... போன வருஷம் கிளம்பிப் போனது.. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள். டெஸ்ட், ஒரு நாள் தொடர், உலகக் கோப்பை... கெடுபிடியான, உருப்படியான ஓய்வு இல்லாத.. எப்போதும் பந்தும், கையுமாக... கடுமையான நாட்கள்... எல்லாவற்றுக்கும் மத்தியில் டோணி, உங்கள் முகம்.. அந்த பெருமையைப் பெறத் துடித்துப் போராடிய அந்த முகம்... அது மட்டும்தான் தெரிகிறது டோணி.. உங்களுக்கு நிறைய நன்றி சொல்ல வேண்டும்.. ஆனால் அதற்கு முன்பு உங்களிடம் நிறையப் பேச வேண்டும்.. ! சர்வதேச தரத்திலான பந்து வீச்சாளர்களைக் கொண்டிராத அணி என்ற அவப் பெயருடன் இருந்தது நமது இந்திய அணி. அந்த அணியை உங்களது பக்குவப்பட்ட கேப்டன்ஷிப்பினால், அழகான சக்தியாக உருவாக்கிய பெருமை உங்களுக்கு உண்டு டோணி…
-
- 5 replies
- 811 views
-
-
முரளி பூரண குணமடைந்தால் மட்டுமே அடுத்த இரு போட்டிகளிலும் விளையாடுவார் [10 - October - 2007] [Font Size - A - A - A] இங்கிலாந்து அணியுடனான கடைசி இரு போட்டிகளும் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானதாயுள்ள போதும், காயத்திலிருந்து பூரண குணமடையாத நிலையில் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனைக் களமிறக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஐந்து ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் தற்போது இங்கிலாந்து அணி 2 -1 என்று முன்னிலையிலுள்ளது. தம்புள்ளையில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணியும் அடுத்த இரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியும் வெற்றி வெற்றுள்ளன. கடைசி இரு போட்டிகளும் கொழும்பில் நடைபெறவுள்ளது. இவ்விரு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே இலங்கை அணியால் தொ…
-
- 5 replies
- 1.5k views
-
-
கோப்பா அமெரிக்கா: பிரேசில் அதிர்ச்சித் தோல்வி; பராகுவே அரையிறுதியில் திங்கள், 18 ஜூலை 2011( 12:28 IST ) லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து தொடரான கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் அணி பெனால்டி ஷூட் அவுட்டில் அனைத்து வாய்ப்புகளையும் கோட்டைவிட்டு அதிர்ச்சித் தோல்வியுற்றது. பராகுவே அணி பெனால்டியில் 2- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல்களை அடிக்க முடியவில்லை. இதனால் 0- 0 என்று டிரா ஆனது. துவக்கத்தில் பராகுவே அணி பிரேசில் எல்லைக்குள்ளேயே நுழைய முடியாமல் தவித்தது. பிரேசில் கோல் கீப்பருக்கு பராகுவேயால் சவாலை ஏற்படுத்த முடியவில்லை. அதே போல் பராகுவே கோல் கீப்பர் ஜஸ்டோ வில்லார் பல …
-
- 5 replies
- 948 views
-
-
நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி FIFA தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் இன்று (16) புதுப்பிக்கப்பட்ட FIFA உலக தரவரிசையில் நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி தனது முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக சர்வதேச அளவில் இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் மற்றும் நட்புறவு போட்டிகளின் முடிவுகள் அடிப்படையிலேயே தரவரிசையில் புதிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் உலக தரவரிசையின் முதல் ஆறு இடங்களிலும் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. ஜெர்மனிக்கு அடுத்து பிரேசில், போர்த்துக்கல், ஆர்ஜன்டீனா, பெல்ஜியம் மற்றும் போலந்து அணிகள் முறையே 2 முதல் 6 ஆவது இடம் வரை நீடிக்கின்றன. அடுத்த உல…
-
- 5 replies
- 612 views
-
-
இந்திய தொடர்: இலங்கை அணி அறிவிப்பு அக்டோபர் 22, 2014. கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இலங்கை அணியில் சண்டிமால், திரிமன்னே நீக்கப்பட்டனர். வரும் நவம்பரில் இங்கு வரும் இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் நவ.,2ல் கட்டாக்கில் நடக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. இதில் சரியான உடற்தகுதி இல்லாத போதும், ‘சீனியர்’ வீரர் சங்ககரா சேர்க்கப்பட்டுள்ளார். ஒருவேளை சங்ககராக அணியில் இடம் பெறவில்லை எனில், விக்கெட் கீப்பர் நிரோஷன் களமிறக்கப்படலாம். அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹெராத்துக்கு ஒய்வு தரப்பட்டது. இவருக்குப் பதில் ரந்திவ், மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தவிர, திரிமன்னே, சண்டிமால் …
-
- 5 replies
- 710 views
-
-
ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு! ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாகவும் மின்னஞ்சல் மூலம் BCCI தெரிவித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் சங்கத் தலைவராக பாக்கிஸ்தான் அமைச்சர் மொசின் நக்வி பதவி வகிக்கும் நிலையிலேயே இந்திய கிரிக்கெட் சபை இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த வருடம் இலங்கை மற்று…
-
-
- 5 replies
- 428 views
- 1 follower
-