எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
வணக்கம், வடலி வலைத்தளம் ஊடாக யாழ்ப்பாணம் நூலக எரிப்பு சம்மந்தமான ஓர் DVDஐ நான் அண்மையில் பெற்று இருந்தேன். இந்த நூலக எரிப்பு ஆவணப்படம் பழைய கதைதான். பல்வேறு ஊடகங்களில் இதுபற்றிய செய்தி வந்தது. யாழ் இணையத்திலும் நாம் இதுபற்றி கருத்தாடல் செய்து இருந்தோம். ஆனாலும் அண்மையிலேயே இந்த ஆவணப்படத்தை DVDஊடாக முழுமையாக ஆங்கிலத்திலும், தமிழிலும் பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பெற்றோர் யாழ் நூலகம் சென்று பயின்ற தமது பிள்ளைகள் கல்வியில் சிறந்தசித்திகளை பெறுகின்ற சமயங்களில் யாழ் நூலகத்தின் முகப்பில் இருக்கின்ற கலைமகள் சிலைக்கு பொங்கல் பொங்கி படைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள் என்று கூறப்படுகின்றது. யாழ் நூலகத்தை ஆலயமாக வழிபட்ட எம்மவர்களிற்கு இந்த நூலக எரிப்பு எப்படி…
-
- 8 replies
- 2k views
-
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒரு வரலாற்றுப் பார்வை யாழ் போதனா வைத்தியசாலையில் 100 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான கட்டடம் ஒன்று, அதன் அமைப்பு மாறாது புதுப்பிக்கப்பட்டு 10.03.2018 அன்று அருங்காட்சியகமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இக்கட்டுரை வைத்திசாலைப் பணிப்பாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலை (Friend in Need Society Hospital) இன்று வடமாகாணத்தில் உள்ள ஏறத்தாழ 1.3 மில்லியன் மக்களது பிரதான மருத்துவ சேவையை வழங்கும் யாழ் போதனா வைத்தியசாலையானது ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலை (Friend in Need Society Hospital) என்றே ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. ஆர…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 வது ஆண்டு நிறைவு விழா தொடர்பான செய்திகள் யாழ்ப்பாணம்.மத்திய கல்லூரியின் .இருநூறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வடமாகாணப்பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட சிறுவர் நாடகப் போட்டியின் நிறைவுப் போட்டி கல்லூரியின் றொமைன் குக் மண்டபத்தில் நாடகப் போட்டி இணைப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இன்று இடமபெற்றது. நிகழ்விற்க்கு பிரதம விருந்தினராக நாடகவியலாளர் குழந்தை ம.சண்முகலிங்கம் கலந்து கொண்டார் சிறுவர் நாடக போட்டியில் முதலாவது இடத்தினைமகாஜனக் கல்லூரி தெல்லிப்பளை பெற்று வடமாகாண சம்பியனானது. இரண்டாவது இடத்தினை யாழ் இந்து மகளீர் ஆரம்பப் பாடசாலையும் மூன்றாமிடத்தினை புனித ஜோன் பொஸ்கோ பாடசாலையும் நான்காமிடத்தினை மருதனார் மடம் இராமநாதன் கல…
-
- 11 replies
- 972 views
-
-
[size=3][size=3] [size=4]அண்மைக்காலமாக அதுவும் புலம்பெயர்ந்து எழுதிவரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களை பார்த்தீர்களேயானால் யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பை விமர்சிக்கும் எழுத்துக்கள், குறிப்பாக தலித்திய எழுத்துக்கள் என்ற வரையறைககுள் நின்று பலர் மத்தியில் காரசாரமாக விவாதிக்கப்பட்டுவருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம், மேட்டுக்குடியினர் என்று பரவலாக வசைபாடும் தன்மையினையும், பல வரலாற்று ஆதாரங்களை சான்றுகளாக முன்வைக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. சாதிகள் இல்லையடிபாப்பா.. என்ற பாரதியாரின் வாக்குக்கு என்னிடமும் எதிர்கருத்துக்கள் கிடையாது. “சாதிகள் எங்கே வரையறுக்கப்படுகின்றதோ அங்கே மனிதம் செத்துவிட்டது” என்ற கருத்து என் மனதில் அசைக்கமுடியாத நம்பி…
-
- 8 replies
- 2.1k views
-
-
பாசையூர், குருநகர், கொழும்புத்துறை மற்றும் நாவாந்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த யாழ் மீனவர்கள் யாழ் நகரசபைக்கு முன்பாக மீன்பிடிப்பதற்கு வரையறுக்கப்பட்ட எல்லைகள் விதிக்கப்பட்டதை கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை மீன்பிடிப்பதனை பகிஸ்கரித்துள்ளார்கள். சிறீலங்கா படையினர் கரையில் இருந்து 500 மீற்றர் தூரம் வரை சென்று மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடந்த வியாழக்கிழமை சிறீலங்கா படையினரின் உயரதிகரிகளை சந்தித்த நீதிக்கும் சமாதானத்துக்குமாக நல்லெண்ண குழு மீன்பிடிக்க இருந்த தடையை முழுமையாக நீக்கக் கோரியிருந்தது. இதேவேளை 4000க்கு மேற்பட்ட உள்ளுர் மீன்பிடிக்கும் தொழிலாளிகள் 500 மீற்றர் என்பது மிகவும் குறைந்தளவு தூரமே அப்பிரதேசத்தினுள் போதுமான மீன் கிட…
-
- 0 replies
- 679 views
-
-
முறியடிப்பு சமர், தற்காப்பு போரென விடுதலைப்புலிகளும் அரச முப்படைகளும் யாழ். குடாநாட்டில் புதியதோர் போர் முனையை திறந்துள்ளதால் இதுவரைக்கும் 300 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள அதேவேளை, பொது மக்கள் தரப்பிலும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆட்லறிகள், பல்குழல் பீரங்கிகள் (மல்ரிபரல்) மோட்டார்கள், கிபீர் விமானங்கள், எம்.ஐ. 24 சண்டை ஹெலிகள், கடற்படைப் படகுகளென இருதரப்பும் மூர்க்கமாக மோதுவதால் கடந்த ஒரு வாரமாக குடாநாடு குலுங்கிக் கொண்டிருக்கின்றது. முகமாலை முன்னரங்கப் பகுதியில் வெடித்த மோதல், நாகர் கோவில், கிளாலி, மண்டைதீவு, அல்லைப்பிட்டி, ஊர்காவற்றுறையென பரவி இறுதியில் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி முப்படைத்தளம் வரைக்கும் சென்றுள்ளது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
இறுதிச்சமர் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையிலே, ஈழத்தின் விடுதலைப்புலிகளின் கட்டளைத்தளபதி திரு.தீபன் உலக மக்களுக்கு விசேட ஒரு செய்தியினை வழங்கியிருக்கும் இந்த வேளையிலே, யுத்தம் நடந்துகொண்டிருக்கும் யுத்த களங்களில், தமிழீழ விடுதலையை தம் இறுதிமூச்சாக கொண்டு கடும் சமர் புரிந்துகொண்டிருக்கிறார்கள
-
- 1 reply
- 1.2k views
-
-
யுத்தக் குற்றவாளிகள் அரசிடமிருந்து இருந்து தமிழ் பேசும் மக்களை காப்போம். Save the Tamils from the Government of war Criminals கள உறவு தமிழ்சிறியின் ஆலோசணைபடி, மேலுள்ள தலைப்பில் எமது போராட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் மனித உரிமை மாகாநாடு முக்கியமானதாக இருக்கப்போவதால், நாம் இப்போதிருதே சில வேலைகளை செய்ய வேண்டும். புலம்பெயர், தமிழக, உலகத் தமிழர் எல்லோரும் ஒருங்கே ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும். 2009ம் ஆண்டு , புலிகள், பயங்கரவாதிகளாக எப்படி தமிழ் மக்களுக்கு சுமையாக உலகம் கருதியதோ, அதே போல, யுத்தக் குற்றவாளிகள் நிறுவிய அரசு சிங்களவருக்கு சுமையானதாக நமது குரல் அமைய வேண்டும். வெறுமனே பிரி…
-
- 3 replies
- 920 views
-
-
யுத்தத் தவிர்ப்பு வலயம் யமுனா ராஜேந்திரன் மூன்று பாகங்களிலான ‘இலங்கையின் கொலைக் களம்’ ஆவணப்படங்களின் இயக்குனர் ஹாலும் மக்ரே இலங்கையின் பொது எதிரியாகப் பிரகட னப்படுத்தப்பட்டிருக்கிறார். பொதுநலவாய மாநாட்டுக்காக அவர் இலங்கை சென்று சேர்ந்து விமான நிலையத்தை விட்டு வெளியேறும் முன்பாகவே அவருக்கு எதிரான இலங்கை அரச ஆதரவாளர்களின் ‘சுயாதீனமான, தன்னெழுச்சியான’ போராட்டங்கள் ‘திட்டமிட்டபடி’ துவங்கிவிட்டன. அவரும் அவரது குழுவினரான ஜொனாதன் மில்லர், ஜோன் ஸ்னோ போன்றவர்கள் தங்கியிருந்த கொழும்பு தங்குவிடுதியின் முன்னால் கல்லெறிந்திருக்கிறார்கள் மகிந்த ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள். யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற அவர்களது புகையிரதப் பயணம் அனுராதபுரத்தில் ஆர்ப்பாட்டக் காரர்களால் தடுத்து நிறுத்தப்பட…
-
- 0 replies
- 750 views
-
-
-
- 4 replies
- 911 views
-
-
யுத்தத்தின் முடிவில் : இனி எங்கே? இலங்கை அரசாங்கமானது எவ்வகையிலும் தமிழ் மக்களது புனர்வாழ்வுக்கு உதவ முன்வரமாட்டாது என்பதை நிரூபித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களும், அவர்களது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் அரசியல் ரீதியான போராட்டங்களை நடத்தாவிடில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடந்தவண்ணமே இருக்கும். இலங்கை தமிழ் மக்கள் சுதந்திரத்தை பெற்றெடுக்க ஒரே வழி தான் உள்ளது என் Act Now நம்புகின்றது. புலம்பெயர் தமிழர்களும் அவரது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக போராடாதுவிடின் தமிழர்களின் சகல எதிர்பார்ப்புக்களும் இழப்புக்களாகவே மாறும்! நீங்களே புதிய தலைமுறையின் வீரர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள் - இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புக்களும் உங்கள் கரங்களிலேயே… தொடர்த…
-
- 0 replies
- 890 views
-
-
யுத்தத்தின் வடுக்கள் : ஒட்டுசுட்டான் பகுதியில் தொடரும் அவலம்..! முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பனிக்கன்குளம் கிழவன்குளம் போன்ற பகுதிகளில் வாழும் அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றியும் வருமானங்கள் இன்றியும் காட்டில் விறகு வெட்டியே தமது வாழ்வாதாரத்தை கொண்டு வாழ்ந்து வருதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் கால் ஒன்றை இழந்த நான்கு பெண்குழந்தைகளின் தந்தையான பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் வறுமையால் மிகவும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியார் தெரிவித்தார். கிழவன்குளம் கிராமத்தில் வாழ்ந்து வரும் நான்கு பெண்குழந்தைகளின் தந்தையான பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் யுத்தத்தில் ஒரு காலை இழந்தநிலை…
-
- 0 replies
- 746 views
-
-
யுத்தத்திற்கான நிகழ்ச்சி நிரல் முறியடிப்பதற்கான முயற்சிகள் -நிலாந்தன்- ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல்கள் அண்மைக்காலங்களாக ஒப்பீட்டளவில் குறைந்து காணப்படுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகள் மற்றும் பழிவாங்கலாக அல்லது பதிலடியாக நிகழும் தாக்குதல்களும் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றன. ஆட்கொலைகளுக்கு பதிலாகச் செய்யப்படும் ஆட்கொலைகளைத்தவிர நிலவும் மென்தீவிர யுத்த களத்தில் ஒரு தரப்பினது அதாவது அரசாங்கத் தரப்பினது நடவடிக்கைகள் அண்மை வாரங்களாக ஒப்பீட்டளவில் குறைவாக காணப்படுகின்றன. இதில் அண்மையில் வாகனேரியில் நிகழ்ந்த ஒரு மோதல் விதிவிலக்காக காணப்படுகிறது. களத்தில் நிகழ்பவற்றை வைத்துப்பார்த்தால் கொழும்பில் ஏதோ ஒரு கொள்கைத்தீர்மானம் எடுக்கப்பட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
யுத்தத்திற்குப் பின்னரான யாழ். நகரம்: வாய்ப்புக்களும் சவால்களும் – கலாநிதி.கோ. அமிர்தலிங்கம்NOV 01, 2015 ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் படி நேற்று அக்டோபர் 31 ஆம் நாள் உலக நகரங்களின் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் யுத்தத்திற்குப் பின்னரான யாழ்.நகரத்தினை மையப்படுத்திய இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகின்றது. இக்கட்டுiரையானது இங்கிலாந்தின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் மற்றும் கனடாவின் சர்வதேச அபிவிருத்தி ஆய்வு மையம் என்பவற்றின் நிதியுதவியுடன் இலங்கையின் இனக்கற்கைகளுக்கான சர்வதேச ஆய்வு மையமானது“விருப்பமற்ற மீள்குடியேற்றம்: நகரப் பிரதேசங்களிடையே காணப்படும் சமத்துவமின்மையும் வறுமையும்”என்னும் தலைப்பில் மேற்கொண்டுள்ள ஆய்வினை அடிப்படையாகக் கொண்டதாகும். இவ்வ…
-
- 3 replies
- 665 views
-
-
யுத்தத்தை விடவும் அச்சம் தரும் பீதி எஸ். கே. விக்னேஸ்வரன் கடந்த ஒரு வாரமாக நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் ஐந்து துப்பாக்கிச் சூடுகள், இரண்டு கிளேமோர் தாக்குதல்கள், வீடு புகுந்து வெட்டுதல் அல்லது குடும்பத்தோடு சுட்டுக் கொல்லுதல் போன்ற படுகொலைச் சம்பவம் ஒன்றினைப் பற்றிய செய்திகள் தினசரிப் பத்திரிகைகளின் முன்பக்கங்களில் இடம்பிடித்து வருகின்றன. தவிர, காணாமல் போனதாக முறைப்பாடு, சுற்றிவளைத்துத் தேடுதல், வீதித் தடைச் சோதனைகள், சந்தேகத்தின் பேரால் கைதுகள் பற்றி மூன்று செய்திகளாவது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றிடையே யுத்தத் தவிர்ப்பு கண்காணிப்புக் குழுவின் அறிக்கைகைள், சர்வதேசச் சமூகத்தின் சார்பில் யாராவது ஒரு தலைவர், அரசுச் செயலாளர் அல்லது உயர் ஸ்தானிகரின் அறிக்கை எ…
-
- 0 replies
- 1k views
-
-
யூலை 1983 கலவரம் http://www.tamilnaatham.com/articles/2006/.../sabesan/04.htm
-
- 3 replies
- 1.6k views
-
-
My children don't want to go back...but my heart is there - Prof. Ratnajeevan Hoole. (By Walter Jayawardhana) Ratnajeevan Hoole , still officially the Vice Chancellor of the Jaffna University told Triangle, the newspaper of the Drexel University at Philaelphia Pennsylvania in the United States how he and his family received death threats from the Liberation Tigers of Tamil Eelam under which he had to flee his native country, Sri Lanka. He said his fourteen year old daughter received threats that his father would be chopped to death and how she started hanging around him without going to school thinking that would give him some kind of protectio…
-
- 34 replies
- 10.3k views
-
-
1993.11.11 அன்று பூநகரி கூட்டுத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தவளை பாய்ச்சல் இராணுவநடவடிக்கையின் மாவீரர்களின் தியாகத்தின் மூலம் கைப்பற்றப்பட்ட நீரூந்து விசைப் படகுகளை ஆழ்கடல் சண்டைக்கேற்றவாறு மாற்றியமைத்து நடாத்தப்பட்ட வெற்றித் தாக்குதல். யாழ்குடாநாடு முழுவதையும் தனது ஆக்கிரமிப்புக்குள் கொண்டுவர சிங்கள அரசு மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சல் விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கையான புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்திருந்தனர். அதன் பின் பாரியதொரு இராணுவ நடவடிக்கைக்கு சிங்கள அரசு தயாராகிக்கொண்டிருந்தது. இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆளணிகளை இலங்கைக் கடற்படையினர் திருகோணமலையிலிருந்து கடல்வழிமூலம் காங்கேசன்துறை துறைமுகத்திற்க்கு நகர்த்திக…
-
- 0 replies
- 639 views
-
-
You must watch, [2:19], [6:14], [7:27]
-
- 0 replies
- 881 views
-
-
இவர்களின் முழு வரலாறு எனக்குத் தெரியாது. தெரிந்ததையெல்லாம் எழுதிவைத்துச் செல்கிறேன். உங்களுக்கும் ஏதேனும் தெரியுமென்றால் வரலாற்றை பதியுங்கள் உறவுகளே. இது நடந்தது 1997/1998 காலம் என்று நினைவு. ரத்வத்தை மீது கரும்புலித் தாக்குதல் நடத்தவெனு ஒரு மறைமுக கரும்புலிகள் அணியொன்று சென்றது. ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு ரத்வத்தை வரும் போது அவன் மேல் தாக்குதல் நடத்த வேண்டும். ரத்வத்தையின் பாதுகாப்பு வீரர்கள் போன்று உடையணிந்து அவர்களைப் போன்றே ஒரு ஊர்தியில் ஏறி உட்புகுந்தனர் கரும்புலிகள். ஆனால் ரத்வத்தை வருவதற்கு பல நிமிடங்கள் தாமதமானதால் உள்ளே வந்தவர்கள் யார் என்ற ஐயம் எழ எல்லாம் குழம்பிப் போனது. சிங்களம் மோசமான விடயமொன்று நடைபெறயிருப்பதை எண்ணி விழித்தது. கரும்புலிகள் அங்ருந்த மண்டபத்திற்க…
-
- 0 replies
- 113 views
-
-
இந்த ரயர் கயிறைப் பற்றி தெரிந்திருக்க வேண்டுமென்றால் நீங்கள் நிச்சயம் ஊர்ப் பக்கம் போயிருக்க வேண்டும்.ஏனென்றால் நானும் ரயர் கயிறை முதன்முதல் பார்த்தது ஊரில் தான். ஊருக்கு போனபோது ஆடுமாடு கட்டும் கொட்டிலில் ரயர் கயிறு தொங்கிக் கொண்டிருந்தது.அப்போது அதைப் பார்த்தேனே தவிர என்ன ஏது என்று ஆராயவில்லை.பின்னர் வீட்டு வேலி அடைக்கும் போது தான் தேவையான சாமான்களில் ரயர் கயிறும் சொன்னார்கள்.அப்போது கூட ரயர் கயிறைப் பற்றி ஆராயும் எண்ணம் எழவில்லை.அவர்கள் சொன்ன சாமான் எல்லாம் வாங்கி வேலி அடைக்க ஆட்களும் வந்தார்கள். வந்தவர்களுடன் அறிமுகமாகி வேலை தொடங்கும் போது நானும் கூடவே நின்று வேலை செய்தேன்.அப்போது தான் ஒருவர் பெரிது பெரிதாக இருக்கும் ரயர் கயிறை தனித்தனி ஆக்குமாறு கூறினார்.எப…
-
- 21 replies
- 2.9k views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்சேஆகியோர்கள் பொய்யர்கள் என பாரதி எயார்டெல்நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய எயார்டெல் நிறுவனம் இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பித்தது. இவர்கள் வழங்கிய எழுத்துமூலமற்ற அதனைத்து உறுதிமொழிகளையும் மீறியுள்ளதாக எயார்டெல் நிறுவனம் இந்திய அரசாங்கத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் கைடயடக்க தொலைபேசி சேவைக்காக 20 பில்லியன் ரூபாவை பாரதி எயார்டெல் நிறுவனம் முதலீட்டு செய்துள்ளது. எந்த கையடக்க தொலைபேசி நிறுவனத்திற்கு விசேடமான கட்டணங்களை அறிவிட சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அரசாங்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ராஜபட்சவின் கைப்பாவை கருணாநிதி: விஜயகாந்த் குற்றச்சாட்டு சென்னை, அக். 15: ""இலங்கை அதிபர் ராஜபட்சவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார்'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை அதிபர் ராஜபட்ச கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே அங்கு எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதன் மூலம் ராஜபட்சவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. ராஜபட்சவின் தூண்டுதலின் பேரில்தான் எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டது என்ற செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதிர்ச்சி அடைந…
-
- 1 reply
- 698 views
-
-