Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. புதிதாக திறக்கப்பட்ட பலாலி நோக்கிய அச்சுவேலி தோலகட்டி வீதியில் அமைந்துள்ள தமிழீழ மருத்துவப்பிரிவின் மூடு பதுங்ககழி பற்றி பல யூரியூப்பர்கள் சென்று பார்த்து அதிசயிக்கின்றனர். இது 90 ஆண்டு 7மாதம் வெட்டத் தொடங்கப்பட்டது. அதை வெட்டியவர்களுள் நானும் ஒருவன் ஆவேன். இது ஏறத்தாழ 6அடி அகலமும் 8 அடி ஆழமும் இருக்கும். 100 மீட்டர் நீளத்தில் அளவுகொண்டது. ஒரு பக்க வாசல் கொண்டது. அரணத்திற்காக மேலே தண்டவாளம் வைத்து அதன் மேல் காங்கேசன் சீமெந்து தொழில்சாலையில் எடுக்கப்பட்ட சீமெந்தில் கொங்குறீட் போடப்பட்டது. அந்தக் கொங்குறீட் இடைக்கிடை போடப்பட்டிருக்கும். இதன் பக்கவாட்டிலிருந்து எறிகணை வீச்சில் அதிர்வால் கற்கள் கொட்டுப்படாமல் இருக்க அதன் மேல் கம்பிவலை அடிக்கப்பட்டது. உச்சியில…

  2. 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த முல்லைத்தீவின், முள்ளிவாய்க்கால் கரையோரத்தில், முதல் முறையாக ஒரு சர்வதேசப் பிரமுகர், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இம்மாதம் முதல்வாரம், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியே, முள்ளிவாய்க்காலில் மலர் அஞ்சலி செலுத்திய முதல் சர்வதேசப் பிரமுகராவார். இவர் முள்ளிவாய்க்கால் கரையோரமாக நடந்து சென்று, விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு, தரைதட்டி நின்ற பாரா-–3 என்ற கப்பலின் எச்சம் இன்னமும் காணப்படும், பகுதியை அண்டிய கடற்கரையில் தான், மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினார். போரில் உயிரிழந்தவர்களுக்கா…

    • 0 replies
    • 453 views
  3. இலங்கை: அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் 2 லட்சத்து 80 ஆயிரம் இடம் பெயர்ந்த தமிழர்கள் வவுனியா, செட்டிக்குளத்தில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்கள், வேறு புதிய முகாம்களுக்கு மாற்றப்படவுள்ளனர். வன்னிப் பகுதியில் போரினால் இடம் பெயர்ந்த 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழ் மக்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதி சற்றும் இல்லாத கொட்டாரங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட சுகாதார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை எதுவும் இங்கு சரிவர இல்லை. இதுகுறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குறை கூறி வருகின்றன. இந்த நிலையில், வவுனியா மற்றும் செட்டிக்குளத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை வேறு புதிய முகாம்களுக்குக் கொண்டு செல்ல …

  4. மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு கிராம அதிகாரிக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான சாளம்பஞ்சேனை கிராமத்தில் வாழும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். இங்கு வாழும் மக்கள் 1961ம் ஆண்டு குடியேறினர். பின்னர் நாட்டின் அவ்வப்போது ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் மக்கள் மீள குடியேறி வாழ்ந்து வருகின்றனர். குறித்த சாளம்பஞ்சேனை கிராமமானது மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடியில் இருந்து சுமார் 16 கிலோமீற்றர் தூரம் சென்று இடப்பக்கமாக 02 கிலோமீற்றர் தூரத்தில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியி…

    • 2 replies
    • 562 views
  5. அடிமைகளாக்கிய சுதந்திரம். இன்று இலங்கையின் சுதந்திர தினம். 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை தனது சுதந்திரத்தை பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திடமிருந்து பெற்றுக்கொண்டது. எங்கள் சாம்ராச்சியத்தில் சூரியனே அஸ்தமிப்பதில்லையென்று பெருமயடித்துக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், இரண்டாவது உலகமகா யுத்தத்தின் முடிவோடு இனிமேல் உலகைக் கட்டியாள முடியாது. அதற்குரிய ஆட்பலமும் பொருளாதார வலுவும் நம்மிடமில்லையென்ற முடிவுக்கு வந்தது. அக்காலத்தில் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அந்த நாடுகளின் சனத்தொகைகளோடு ஒப்பிடுகையில் விரல்விட்டு எண்ணத்தக்க ஆங்கிலேய அதிகாரிகளே இருந்தனர். இருந்தும் பிரட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது சாமர்த்தியமான நிர்வாகத் திறமையால் லண்டனிலிருந்துகொண்டே தனது ஆட்சியதிகாரத்தை உலக…

    • 0 replies
    • 1.6k views
  6. அடுத்த பிரதமர் யார்? நீரஜா செளத்ரி மக்களவைக்குத் தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால் யார் பிரதமர் என்பதை கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பாக உணர்த்தியுள்ளார். காங்கிரஸ் ஆதரவு ஏடான "சந்தே'ஷில் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை மன்மோகன் சிங் சிறப்பாக வழிநடத்திச் செல்வதாகக் கூறி பாராட்டுத் தெரிவித்துள்ளார் இந்த ஆண்டு (2009) சுதந்திர தினத்தன்று மன்மோகன் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைப்பாரா என்று சோனியாவிடம் கேட்டதற்கு, ஏன் ஏற்றக்கூடாது? என்று பதிலுக்குத் திருப்பிக் கேட்டார் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சோனியாவுடன் உறவுமுறை சுமுகமாக இருக்கிறதுநேரு-காந்தி குடும்பத்தினரை அனுசரித்துச் செயல்படுகிறார். இதய அறுவ…

  7. சேவாலங்கா தலைவர் ஹர்சா நவரட்ணவும் தமிழ்ப் பாடகி அருந்ததி சிறீரங்கனாதனும் இனங்களுக்கிடையிலான கலாச்சார உறவு திட்டத்துக்கு நிதி பெறும் நோக்கத்துடன் நோர்வே மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வருகிற வாரம் வருகிறார்கள். ஹர்சா நவரத்தின இலங்கை ஆட்ச்சியாளர்களின் நண்பர். அதேசமயம் போராளிகளோடும் நல்லுறவோடு இருந்தவர். அவர் போராளிகளோடு நல்ளுறவைப் பேணியதோடு போராளிகளுக்கும் அரசுக்கும் இடையில் சில பணிகளை ஆற்றியுள்ளார். இறுதிப்போரின் முடிவில் இணையத்தில் தலைவர்களது மரணம் தொடர்பாக இவரது செவ்வி ஒன்று வாசித்ததாக ஞாபகம். இப்போது அந்தச் செவ்வி இணையத்தில் கிடைக்கவில்லை. ஹர்சா பற்றி புதிய தகவல் அறிய இதனை எழுதுகிறேன். அவரைச் சந்திப்பது அகதிமுகாம்களில் உள்ள தமிழர் நலன் தொடர்பாக பயனுள்ளதா என முடிவுசெய்…

    • 0 replies
    • 7.1k views
  8. Started by jdlivi,

    தமிழ் சித்தர் கண்ட அணுசக்தி இரண்டாவது உலகப்போர் காலத்தில் தான் அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் எழுபது ஆண்டு காலமாகத்தான் அணுசக்திக் கொள்கையை உலகம் அறியும். ஆனால் இந்த அணுகுண்டுக் கொள்கையை திருவள்ளுவமாலையில் காணும் போது, அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. திருக்குறளின் பெருமையை உலகம் அறியும். குறுகிய அடிகளில் (குறள்) மிகப்பெரிய கருத்துகளைப் புகுத்தியது வள்ளுவனின் திறமையாகும். இதை விளக்க வந்த இடைக்காடர் என்ற புலவர் “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று பாடினார். இதையே ‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்’ என்றார் ஒளவையார். அணுவானாலும் கடுகானாலும் பிளந்து கொண்டே போனால் பிளக்கமுடியாத ஒரு சிறு துகள் (Atom) இருக்கும். அதைப்…

    • 0 replies
    • 884 views
  9. இன்று த‌மிழ‌க‌ம் எங்கும் அண்ண‌ன் திலீப‌னின் நினைவு தின‌த்தை நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ள் சிற‌ப்பாக‌ க‌வுர‌வித்தார்க‌ள் , அண்ண‌ன் திலீப‌னுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏🙏🙏

  10. யாழ்தேவி புகையிரததில் மன்மத லீலைகள் புரிந்து அவமானப்பட்டவரும் சிறுவர்களை பாலியல் துஸ் பிரயோகம் செய்தவரும் பல துணைவியரை கொண்டவரும் தமிழினத்துக்கு எண்ணிலடங்கா துரோகங்களை செய்து வருபவருமான திரு.ஆனந்த சங்கரியை கவுரவித்து UNESCO அவரின் சேவையை பாராட்டி விருது வழங்கி கவுரவித்த போது எடுக்கப்பட்ட படம் அண்னாச்சி இனி 100,000 வச்சு என்னனெஅ அநியாயத்தை செய்ய போராரோ

  11. அண்ணை, அண்ணா, அண்ணாச்சி August 14, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — ”அண்ணை, அண்ணா, அண்ணாச்சி” இந்தச் சொற்கள் எமது தமிழ் மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்த சொற்கள். முஸ்லீம் மக்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் அண்ணா போன்ற உறவு முறைச் சொற்களைப் பாவிப்பதில்லை. பாரசீக அரபுவழி வந்த ”நானா” மற்றும் சில இடங்களில் “காக்கா” என்ற சொற்களையே உரையாடலின் போது பாவிக்கின்றனர். வயதில் மூத்த ஒரு ஆணை அண்ணா போன்ற சொற்களைக் கொண்டு அழைப்பது தான் தமிழ் பாரம்பரியம். ஒரு குடும்பத்தில் 5 ஆண் பிள்ளைகள் இருந்தால் வயதில் மூத்தவர்களை அண்ணா என்ற சொல் கொண்டு அழைப்பார்கள். மூத்தவரைப் பெரியண்ணா எனவும் அடுத்தவரை …

  12. அண்மையில் இலங்கை சென்று வந்தவரின் பார்வையில் இருந்து தமிழரின் இந்த பிடிவாதம் - தமிழர் பகுதி முழுவதையும் சிங்களவர் கலந்த பகுதியாக மாற்றும். இன்னும் 10 - 15 ஆண்டுகளுக்குள் அந்த மாற்றத்தை அனுபவிக்க வேண்டி வரும். நான் வடக்கு பகுதிகளில் பயணித்த போது பார்த்த பல விடயங்களில் இருந்து அதைச் சொல்கிறேன். இராணுவத்தில் இருந்த பலர் தமிழ் பெண்களை மணம் செய்து வாழ்கிறார்கள். அங்கே தமிழ் ஆண்களின் விகிதாசாரம் குறைவாக காண முடிகிறது. புலத்தில் இருந்து மணமுடிக்கப் போவோர் கூட அழகான - இளம் பெண்களையே திருமணம் செய்து விட்டு வருகிறார்கள். (அழைத்து வருவது பின்னர்தானே!) அங்கே ஏகப்பட்ட பெண்கள் விதவைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு யாரும் வாழ்வு கொடுக்க முன் வருவதும் இல்லை. அவர்கள் வாழ்…

  13. அதி மானுடர்கள் – சபரி 1987 யூலை 05ஆம் நாள் இரவு. யாழ். நெல்லியடி மகா வித்தியாலயத்திலிருந்து பெரிய இடி முழக்கம் போன்றதொரு பேரதிர்வின் ஒலி கிளம்பிய போது, சுற்றிவர அமைந்திருந்த பல மைல்களுக்கு அப்பாலான பிரதேசங்களும் ஒரு தடவை அதிர்ந்து, குலுங்கி பின்னர் சம நிலைக்கு வந்தன. ஈழ விடுதலைப் போராட்டத்தின் புதிய சகாப்தம் ஒன்று உருவாகி விட்டதைக் கட்டியம் கூறிய அந்தப் பேரதிர்வின் சக்திமிக்க அதிர்வலைகள் உலக நாடுகளில் எல்லாம் தனது முத்திரையைப் பதித்த போது ஈடிணையற்ற உயிராயுதங்களின் பரிணாம வளர்ச்சியை வரலாறு பெருமையுடன் தன்னில் பதிவு செய்து கொண்டது. உலகத் தமிழர் மத்தியிலும், உலக நாடுகளிலும் ‘மில்லர்’ என்ற மந்திர வார்த்தை தற்கொடையின் குறியீடாக வலம்வரத் த…

  14. அதிகரிக்கும் கடத்தல் சம்பவங்கள் [02 - July - 2006] [Font Size - A - A - A] சிவநடேசன் * இயக்கத்துக்கு ஆள் திரட்டும் கருணா குழுவின் முயற்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதக் குழுக்களினால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. பாடசாலை மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது. கல்வி வளமும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 1988-89 காலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் போதும் அன்றிருந்த இயக்கங்கள் நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களை பலிக்கடாவாக்கினார்கள். இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஈ.என்.டீ.எல்.எவ். போன்றவர்கள் அதிகளவான இளைஞர்களை தமது அணியில் கட்டாயப்படுத்தி இணைத்துக் கொண்டார்கள். இவர்களி…

    • 3 replies
    • 1.7k views
  15. அதிகரித்த தொலைபேசிப் பாவனையும் மறைக்கப்பட்ட தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும் 61 Views இன்று எம் அனைவரின் மனங்களிலும் எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் நினைவிருக்கின்றனவா என்பது தெரியவில்லை ஆனால், “ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா ” என்ற பாரதியின் பாடல் வரிகள் நிச்சயமாக நினைவில் இருக்கும். காலத்தால் மறைக்கப்பட்ட எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் இன்று ஒரு தொலைபேசிக்குள் அடங்கி விட்டது. காலை எழுந்ததில் இருந்து இரவு தூக்கத்தை கூட மறந்து தொலைபேசி விளையாட்டுக்களில் மூழ்கிப்போகின்றனர். விடுமுறை தினங்களிலும், மாலை நேரங்களில் தெரு ஓரங்களிலும் வீட்டு முற்றங்களிலும், திண்ணைகளிலும், நண்பர் வீடுகளிலும் பெரியவர்…

  16. ஒரு கல்லூரியின் மைந்தனாய்... இத்தனை நாளாய் நான் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், இன்று முகப்புத்தகத்தில் எமது கல்லூரியின் தற்போதைய அதிபரினால் விடுக்கப்பட்டதாக வந்த செய்தி, கொஞ்சமல்ல ... அதிகமாகவே அதிர்ச்சிக்குள்ளாக்கியது எம்மையும்!. ஆனால்... ஏன்? எதற்காக? எப்படி? என்ற கேள்விகள் நிறையவே இருந்தாலும், சூழ்நிலைகள் எல்லாவற்றையுமே மாற்றியமைக்கின்றன என்பதுதான் உண்மை!!! தமிழுக்காய் தன்னுடலை பிய்த்தெறிந்து... தன்னுயிரை தியாகம் செய்த முதற்கரும்புலி கப்டன்.மில்லர் படித்த, அவன் காற்தடம் பதித்து நடந்த கல்லூரியின்....... உள்ளக வீதி திறப்பு விழாவில் அதிமேன்மைக்குரிய(?) நாமல் ராஜபக்க்ஷ, அதிமேன்மைக்குரிய(?) டக்லஸ் தேவானந்தா, அதிமேன்மைக்குரிய(?) வடமாகான ஆளுநர் சந்திரசிறி எல்…

  17. இரவு 11.30 மணிக்கு விளக்கை அணைத்துவிட்டுக் கண்ணயரத் தொடங்கிய வேளையில், தொலைபேசி மணி ஒலித்தது. இரவில் காலந்தாழ்ந்து தொடர்புகொள்வதற்காக வருத்தம் தெரிவித்த அவர், சன் தொலைக்காட்சியின் நிருபர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். ‘‘சொல்லுங்க... என்ன செய்தி?’’ என்று கேட்டேன். ‘‘ஒண்ணுமில்லே... ஒரு சின்ன கறுப்புக் கம்பி கேட்ல 28-ன்னு நம்பர் எழுதியிருக்கே, அதுதானே உங்க வீடு?’’ என்றார். எனக்குள் ஒரு சின்ன வியப்பு. ‘‘நீங்க இப்போ எங்கேர்ந்து பேசுறீங்க?’’ என்றேன். ‘‘இதுதான் உங்க வீடுன்னா, உங்க வீட்டு வாசல்லயிருந்துதான்’’ என்றார். என் வீடு வரை வந்தவர் உள்ளே வரவோ, என்னுடன் பேசவோ முயற்சிக்காமல், என் வீடு எது என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவது அ…

    • 7 replies
    • 2.6k views
  18. அது ஒரு பொற்காலம்… April 28, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — எமது வாழ்வின் வசந்த நினைவுகளை மனதால் இரை மீட்டுப் பார்க்கும் போது நாம் கூறும் வசனங்களில் ஒன்று “அது ஒரு பொற்காலம்”. சின்ன வயதில் அண்ணா, அக்கா, தம்பி, தங்கைகளுடன் ஒரே வீட்டில் அடிபட்டுப்பிடிபட்டு வளர்ந்திருப்போம். அந்தச் சின்னச் சின்னச் செல்லச் சண்டைகளை நாம் ஒரு குடும்பமாகி வந்த பின்பு நினைத்துப் பார்ப்போம். அப்போது மனதில் வரும் ”அது ஒரு பொற்காலம்” தாய், தந்தை, சகோதரர்களுடன் கோயில், குளம், வெளியூரெல்லாம் சுற்றுலா போய் வந்திருப்போம். அதன் குதூகலங்களை எப்போதும் மனது அசைபோடும். அப்போது ”அது ஒரு பொற்காலம்” பள்ளிப் பருவத்திலே துள்ளித் திரிந்து கிட்டிப் புள்ளு, கிளித்தட்டு, ஒப…

  19. அதுவொரு கனாக்காலம். Thamilini Jayakumaran 1978 தொடக்கம் 1991 வரையான காலம் எனது பாடசாலையின் மடி இன்னொரு தாயாக என்னையும் அரவணைத்திருந்த காலம். வைர விழாக்காணும் அதன் சேவையில், உலகமெலாம் சிதறிக்கிடக்கும் எத்தனையோ ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான தனது மாணவர்களுக்கு அறிவு தீபம் ஏற்றி வைத்த பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது எனது பாடசாலை. முத்துக்கள் கோர்த்திருந்த ஒரு சிலேட்டுப்பலகையும் கையுமாக, அம்மாவுக்கு பின்னால் பதுங்கியபடி எனது பாடசாலை வளாகத்தில் காலடி எடுத்த வைத்த முதல் நாளின் மங்கலான நினைவுகள் மனதில் விரிகிறது. அம்மாவின் கையிலிருந்த எனது கரங்களை வாஞ்சையுடன் வாங்கிக் கொண்ட செல்லையா ரீச்சரையும் அவருடைய பெரிய கொண்டையும் முகத்தின் மச்சத்தையும் மறக்கவே முடியாது. முதலாம…

    • 0 replies
    • 363 views
  20. இலங்கையின் தலை நகரம் கொழும்பு! ஆனால் வரும் அத்தனை தூதுவரும் கண்டியில் பேச்சுவார்த்தைக்கு போவதானது கவனிக்கபடவேண்டிய ஒன்று, அதுமட்டுமல்ல இலங்கை வரும்போது மிக காத்திரமான செயல் செய்வதுபோல் அறிக்கை விட்டபடி வருவார்கள், ஆனால் கண்டி போய்திரும்பியதும் கனிவாக காதலனை காதலி விமர்ஷிப்பதுபோல அழகாக நற்சான்ரிதள் தந்துவிட்டு போவது மட்டுமல்ல, தமது நாடு திரும்பியபிறகும் மிக நன்றாக ஆதரவு தருகின்ரனரே அதெப்படி சாத்தியமாகும்? கண்டியில் நடப்பது என்ன? மது, மாது, பணம் காசு,வீடுவாசல் தோட்டம் துறவு என அள்ளி விடுகின்ர அன்புக்காணிக்கை அவர்களை அடிமை மாடுகள் ஆக்குகின்ரனபோலும்? இயலுமானவர்கள் இந்த ஊழலலை ஒழித்துகட்ட முன்வருவீர்களா? உங்களால் முடிந்தளவு முயர்ச்சி செய்வீர்களா? எப்படியாவது ஒரு ப…

  21. அந்தக்காலம் நன்றாக தான் இருந்தது...... புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்பாணமும் கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் இருந்த சந்தோஷமும்..... இரவு 12 மணிக்கு கோயில் திருவிழாக்கள் முடிந்து எந்த பயமும் இல்லாமல் வீதிகளில் நடமாடியதும்..... இடம் பெயர்வுகளும்...... குண்டு போடும் விமானத்தை கண்டவுடன் சைக்கிளை போட்டிட்டு படுத்து எழும்பியதும்....... இராணுவ ஆக்கிரமிப்பில் மாபெரும் கட்டிடத்தை விட்டு மருதானர்மடத்தில் கொட்டைகைகுள் இயங்கிய மகாஜனாவின் படித்ததுவும் ....., தமிழீழம் கிடைத்தால் எப்பிடி அமையும் என்ற புலிகளின் கண்காட்சிகளும்....... மாவீரர் நாள் கொண்டாட்டங்கங்களும் அலங்கார வளைவுகளும் .... நாச்சிமார் கோவில் திருவிழாவில் இருந்து நல்லூர் திருவிழா வரை மாறி…

  22. குரும்பெட்டியில்-தையல்மெசின் தென்னை ஓலையில்-மூக்குக்கண்ணாடி.கைகடிகாரம்.பாம்பு.காத்தாடி. இப்படி எத்தனை விளையாட்டுக்கள் விளையாடி இருப்போம். கள உறவுகளே நீங்களும் உங்கள் அந்தநாள் ஞாபகங்களை தொடருங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.