எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3783 topics in this forum
-
அந்திதொடக்கம் அதிகாலைவரை… அந்திதொடக்கம் அதிகாலைவரை… அவனுக்குள் கவலை குடிகொண்டிருந்தது. மருத்துவ வீட்டிலுள்ள போராளிகளுக்குக்கூட பலநாட்களாக உணவுக்கு இறைச்சி வழங்கப்படவில்லை. எப்படியாவது நாளை அவர்களுக்கு உணவுக்கு இறைச்சி வழங்கவேண்டுமென நினைத்தான். ஆனால் அதற்கேற்ற பொருளாதார நிலை இருக்கவில்லை. என்ன செய்யலாமென சிந்திக்கலானான். பக்கத்தூரிலுள்ள குளத்திற்கு காட்டிலிருந்து கட்டாக்காலி குழுவன் காளைகள் வருவதாக ஊரவர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவனுக்குள் நம்பிக்கை பிறந்து கவலை கரைந்துபோனது. பணியாளர்களில் ஒருவரை அழைத்துக்கொண்டு குளக்கட்டு நோக்கிப் பயணித்தான். அவர்கள் குளக்கட்டை அண்மித்தபோது அவனுக்குத் தெரிந்த ஊரவர்கள் மான், மரை வேட்டையாடுவதற்காக ‘சொட…
-
- 0 replies
- 680 views
-
-
விடுதலைப்புலிகள் உயிர்ப்போடு இருந்த காலப்பகுதியில் அமைப்பில் இருந்த பெண் போராளிகள் மீது தமிழ் சமூகத்தினர் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை, பயம், பக்தி இப்போது அப்படியே மாறியுள்ளது. இப்போது அவர்களை வைத்து பணம் பார்த்தல், இழிவுபடுத்தல், அரசியலுக்காக பயன்படுத்தல், இராணுவத்தரப்பு என சந்தேகப்படல், இயலாமையை காம இச்சைக்காகப் பயன்படுத்துதல், சாதியின் பெயரால் புறக்கணித்தல் என எமது சமூகம் அவர்களை கையாண்டு வருகிறது. தங்களது இளமைக் காலத்தில் உறவுகளை மறந்து, சராசரி மனிதன் அனுபவிக்கும் அத்தனை சுகபோகங்களையும் துறந்து தமிழ் மக்களின் எதிர்கால நலன் என்ற ஓர் இலக்கை நோக்கி பயணிப்பதற்காக போராடப் புறப்பட்ட பெண்களில் ஒரு பகுதியினர் இறுதியில் உறவுகளை இழந்து கால்கள், கைகள் இன்றி, கண்கள் தெரிய…
-
- 0 replies
- 645 views
-
-
பாகம் ஒன்று அனர்த்தத்திற்கு பிற்பட்ட காலப்பகுதி….. நேர்காணல் எஸ்-சிவதாஸ்-உளநல மருத்துவ நிபுணராகக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் . உளநல மருத்துவ நிபுணர் தயா சோமசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றி, அவரிடம் பயிற்சிகளை பெற்றவர். கடந்த மூன்று ஆண்டுகளாக வவுனியா மாவட்ட பொது மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார் . குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியற் பாதிப்புகளைப் போக்குவதற்கான பணியின் முக்கியத்துவம் கருதி, கொழும்பில் பணியாற்றிய இடத்திலிருந்து பணிமாற்றத்தினை எடுத்து வந்து ,அகதி முகாம்களில் உளவியற் சிகிச்சை செய்து வருகிறார். இந்தக் காலகட்டத்தில், இந்தப் பணியில் அவர் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் ஏராளம். அவை ஒவ்வொன்றும் ஆழமான பல கதைகள். …
-
- 5 replies
- 1.8k views
-
-
http://globaltamilforum.org/gtf/content/idp அணைப்போம் ! ஆதரிப்போம் !! அன்புத் தமிழ்நெஞ்சங்களே ! பல குடும்பங்களும், அனாதைகளாக்கப் பட்ட குழந்தைகளும் அல்லலுறுகின்றனர். அடைப்பிலிருந்து வெளியேறிய இவர்களுக்கு உடனடி ஆதரவு ஓராண்டிற்காவது தேவை. அவர்களது உணவு,உறைவிடம்,உடுப்பு மற்றும் மற்ற தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.இதில் அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் பங்காற்றுகின்றன. அவர்கள் மூலம் நாம் சிறிதளவாவது செய்ய வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை உறுதிபூண்டுள்ளது. யாழ் பகுதியில் 500, மன்னார் பகுதியில் 100,திருமலை பகுதியில்150 குழந்தைகட்கும்,புங்குடுத்தீவு அருகே வெளிவந்துள்ள 450 குடும்பங்கட்கும் உடனடித் தேவைகளைத் தொடங்குவோம். இது ஆதரவு தானே தவிரத் தத்தெடுப்பது இல்லை. மாதத…
-
- 9 replies
- 1.3k views
-
-
https://nksthiru.blogspot.com/2020/07/1.html?fbclid=IwAR3484B5Pq-l-zzpgmmKxLnC2hcPvVxznwB9ZAlEKCwsGNnYfmop496MXGs&m=1 இந்த வலைப்பூவின் ஆசிரியர் இந்த ஆக்கத்தை வேறு தளங்களில் பதிய வேண்டாம் என்று சொல்லியுள்ளதை மதித்தும், அவரின் உழைப்பு, புத்தியுடமை உரித்தையும் மதித்து சுட்டியை மட்டும் பதிகிறேன். காத்திரமான கட்டுரை.
-
- 4 replies
- 839 views
-
-
அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்! கட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்! அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்! கட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்! இலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதற்கு ஆதரமாக அங்குள்ள பௌத்த விகாரைகள் புனித வெள்ளரசு மரம் மற்றும் புராதன கட்டிடங்களை காட்டுகின்றனர். கிறீஸ்த்துவுக்கு முன்னர் 6ம் நூற்றாண்டில் கௌதம புத்தர் பிறப்பதற்கு முன்னர் உருவாகிய அனுராதபுர நகரத்தின் வரலாற்றை 1200 ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 6ம் நூற்றாண்டின் வாழ்ந்த(சிலர் அவர் கிபி4ம் நூற்றாண்டில் வாழந்ததாகவு…
-
- 8 replies
- 4.1k views
-
-
[size=4]இலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதற்கு ஆதரமாக அங்குள்ள பௌத்த விகாரைகள் புனித வெள்ளரசு மரம் மற்றும் புராதன கட்டிடங்களை காட்டுகின்றனர். கிறீஸ்த்துவுக்கு முன்னர் 6ம் நூற்றாண்டில் கௌதம புத்தர் பிறப்பதற்கு முன்னர் உருவாகிய அனுராதபுர நகரத்தின் வரலாற்றை 1200 ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 6ம் நூற்றாண்டின் வாழ்ந்த(சிலர் அவர் கிபி4ம் நூற்றாண்டில் வாழந்ததாகவும் கூறுவர்)மகாநாபர் என்ற தேரவாத பிக்கு எழுதிய மாகாவம்சம் என்ற சார்புநிலை நூலை வைத்துக்கொண்டு அது தங்களுக்கு மட்டுமே உரித்தான வரலாற்றுத் தலைநகரம் என்று சிங்களம் பெருமை ப…
-
- 3 replies
- 2.6k views
-
-
சுனாமி அனர்த்தத்தின் ஆறாம் ஆண்டு நினைவு காணொளி http://www.nerudal.com/nerudal.24179.html
-
- 1 reply
- 1.4k views
-
-
அனைவரையும் சிந்திக்க வைத்த முன்னாள் போராளியின் பேச்சு.நாங்கள் யாா்? எங்களை புனா்வாழ்வு அளித்து சமூகத்துடன் இணைக்கிறாா்கள் என்கிறாா்கள். நான் யாா்? எந்த சமூகத்துடன் நாங்கள் இணைக்கப்படுகிறோம்.
-
- 0 replies
- 398 views
-
-
யாழ்.வல்வையிலிருந்து வேப்ப மரத்தினாலான கப்பல் ஒன்று அமெரிக்காவுக்கு தமிழர்கள் சென்றார்கள், என்றால் நம்பமுடிகிறதா...? கோடிக்கணக்கில் உருவான டைடானிக்கே பாதித் தூரத்தில் மூழ்கிய போது.. ஈழத்தமிழன் உருவாக்கிய பாய் மரமான அன்னபூரணி கப்பல் புயலுக்கும், மழைக்கும் தப்பி ...அமெரிக்கா சென்றது தமிழனின் சாதனை எத்தகையது. அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப்பயணம் - 1938 வல்வெட்டித்துறையில் உள்ள மேற்குத்தெரு வாடியில் வைத்து, 1930ஆம் ஆண்டில்> சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளுர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணி அம்மாள்” என்ற பெயரி லான இரட்டைப்பாய்மரக் கப்பல் 89 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது. அன்னபூரணி என்பது இமய…
-
- 8 replies
- 4.1k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தாயார் பார்வதியம்மாள் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, ‘பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். ‘நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி. 00:00 00:00 பரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். 80 வயதான அன்னை பார்வதியம்மா உடல்நிலை சுகையீனமற்ற நேரத்திலும…
-
- 9 replies
- 1.7k views
-
-
அன்னை பூபதி ஒரு குறியீடு! விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறி தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது. அவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழீழத் தேசியத்திற்கு ஆதரவாக தமிழீழப் பொதுமக்கள் பல வகைகளில் தமது பங்களிப்பை வழங்கினார்கள். இந்தத் தேசத்திற்கான பங்களிப்புக்களின் சிகரமாக தியாகத்தின் அதியுயர் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது. இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்த…
-
- 0 replies
- 2.5k views
-
-
அன்னை பூபதியின் 23 ம் ஆண்டு நினைவு நாள். உலக வரலாற்றில் ஒரு முதல் நிகழ்வு ஒப்பற்ற தியாக அன்னையின் தியாக மரணம் சொந்த மண்ணின் மீட்புக்காக காந்தி தேசத்திடம் நீதி கேட்டு 1988 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 19ஆம் நாள் மண்ணில் வீழ்ந்த அந்த மறத்தமிழிச்சியின் உயிர் பிரிந்த நாள் அன்னை கணபதிப்பிள்ளை பூபதி இவரின் 23ஆம் ஆண்டு நினைவுதினத்தையும் நெஞ்சோடு சுமந்து செல்கிறோம்.
-
- 1 reply
- 1.1k views
-
-
அன்னைபூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம் அன்னைபூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை நடத்தி உயிரிழந்த அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிப்பு நேற்று ஆரம்பமாகியது. மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது. அவரது நினைவாலயத்தில் சிரமதானப்பணிகள் மேற்கொண்…
-
- 1 reply
- 322 views
-
-
ஸ்பெஷல் ரிப்போர்ட்: கொழும்பு மிரருக்காக ஜெரா கடந்த வாரத்தில் ஓரிடம் உலகமயப் பிரபலத்தைப் பெற்றது. வவுனியா வடக்கில் இருக்கின்ற சின்னடம்பன் அது. குடியிருப்புத் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு தற்போதைய எதிர்க்கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் வந்திருந்தனர். இதனால் அந்த இடம் பிரபலமாகியது. அவ்விடம் பற்றியே இந்தக் கட்டுரை பேசப்போகிறது. அவ்வாறு சம்பந்தர் ஐயா வந்திறங்கிய இடம் காடும் வீடும் சார்ந்த பகுதி. இடையிடையே காடுகளும், வீடுகளும், தோட்டங்களும் அந்த நிலப்பரப்பை நிரப்பியிருக்கின்றன. உலங்குவானூர்தியில் பறந்தபடி பார்த்தபோது இந்தப் புவியியல் அமைப்பை அழகாக அவர் பார்த்திருக்கக்கூடும். அயர்வில் சயனித்திருப்பின் அந்த வ…
-
- 7 replies
- 842 views
-
-
அன்பழகன்: ஜன்னல்களிற்கு வெளியிலிருக்கும் தெருக்களில் நடமாடுபவன்-யோ.கர்ணன் கடந்த சில நாட்களின் முன் அன்பழகனது நினைவுநாள் கடந்து சென்றது. ஓரளவு இணைய பரிச்சயமும், ஈழப்பரிச்சயமும் உள்ளவர்களிற்கு அன்பழகன் யார் என்பது தெரிந்திருக்கும். எல்லோருக்கும் தெரிந்துவிடுமளவிற்கு பிரபலமானவனாக அவன் வாழ்ந்திருக்கவில்லை. யுத்தத்திற்கும் கனவுகளிற்குமிடையில் ஊசலாடியபடி பல்லாயிரம் இளையவர்களில் ஒருவனாக வாழ்ந்தான். அவ்வளவுதான். மரணத்தின் பின்னால்தான் அவன் பெயர் பரவலானது. துயர்மிகு காலமொன்றின் குறியீடாகவே அந்த பெயர் பரவலடைந்திருந்தது. படைப்பாளியாகவும், இணைய பரிச்சயமிக்கவராகவும் அவனது சகோதரன் த.அகிலன் இருந்ததினால் அன்பழகனின் கதை உலகத்திற்கு தெரியவந்தது. கொல்லப்பட்ட தனது சகோதரனது க…
-
- 7 replies
- 1k views
-
-
தமிழீழ விழுமிய போரியல் கோட்பாடுகள் மட்டும் சார்ந்து விடியலின் கனவுடனும் வருங்காலத்தின் தாயகம் சார்ந்த தெளிவூட்டளுக்காகவும் அனைத்து தமிழீழ விடுதலை மகுடம் சார்ந்த விடயத்துடன் வீசசெய்துள்ளோம் எம் இணையத்தை ... ஈழப் படுகொலைகள் உயிராயுதங்கள் ஒளிப்பதிவுகள் களங்கள் தமிழீழ படைத்துறைகள் தமிழீழ போராட்ட வரலாறு தமிழீழக் கவிதைகள் தலைவரின் சிந்தனைகள் தாயகம் தியாக தீபம் திலீபன் தேசத்தின் குரல் தேசிய சின்னங்கள் தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரைகள் நாட்டுப்பற்றாளர்கள் நூல்கள் பாடல்கள் போராளிகளின் படைப்புக்கள் விம்பங்கள் விழுதின் வேர்கள் வீரச்சுவடுகள் வீரத்தளபதிகள் வீரவணக்க நாள் ம…
-
- 0 replies
- 707 views
-
-
அன்பான எம் இனிய கருணை உள்ளங்களே ! இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள். ஒரு நாள் உணவு வழங்க ரூபா 20,000 தேவைப்படுகின்றது. 1.வருடம் ஒன்றில் ஒரு நாளைய உணவை உங்களின் குடும்பத்தின் பெயரால் இக் குழந்தைகளுக்கு வழங்க முடியுமா என்று எண்ணிப்பாருங்கள். 2.உங்களின் அல்லது உங்கள் பிள்ளைகளின் பிறந்த தினத்தின் போதும் கொண்டாட்டங்களின் போதும் இக் குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவு வழங்குங்கள். 3.காலம் சென்ற உங்கள் குடும்ப உறுப்பினரின் பெயரால் வருடாந்தம் இக் குழந்தைகளுக்கு ஒரு நாள் நாள் உணவு வழங்குங்கள். தர்மம் தலைக…
-
- 0 replies
- 511 views
-
-
என்ன முழிக்கின்றீர்களா? மா.க என்பது மாற்றுக்கருத்தாளர்கள் மா.க நண்பர்களே உங்களைத்தான். ஈழம் பற்றி எரிகின்றது. தமிழினம் அவலப்பட்டுக்கொண்டிருக்கின
-
- 0 replies
- 673 views
-
-
எவனோ கிள்ளியெறியத் துணிந்த எம் வீரத்தை விடுதலையை - எம் உணர்வை - மீண்டும் மீண்டுமாய் உயிர்பித்துத் தந்தவரே; வாழ்வின் வெற்றிதனை - விடுதலை வேட்கையாகக் கொண்டு - மொழி உணர்வை தமிழ் உணர்வென - என் கடைசி தமிழனுக்கும் ஈந்தவரே; வீழும் ஒரு தோல்வியில் கூட - பாடம் உண்டென மீண்டு - எமை மெல்ல மெல்ல ஒருங்கிணைத்து ஒரு தேசமாய் வளர்த்தவரே; அடங்கிப் போனவள் கையில் ஆயுதம் பிடிக்கவும் அடிமை என்றெண்ணியவனுக்குத் திருப்பியடிக்கவும் உயிர் பறித்துப் போனவனிடம் இருந்து - எம் விடுதலையை மீட்கவும் பாடம் புகட்டியவரே; ஒழுக்கத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் போதித்து வீரத்தை எம் குழந்தைகளுக்கும் ஊட்டி - தேசம் என்றால் எது என்றும், அதை தமிழன் ஆண்டால் எப்படி இருக்கு…
-
- 0 replies
- 814 views
-
-
வன்னி நிலப்பரப்பிலே ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் எமது இலட்சிய நோக்கத்திற்காக வீரகாவியமாகிக்கொண்டிருக்கி
-
- 2 replies
- 1.1k views
-
-
அன்பு நண்பர்களே, ஈழப் போராட்டத்தினை பற்றி எம் தமிழக இளைஞர்கள் எந்த அளவு அறிவுடையவர்களய் உள்ளார்கள் என அறிய விரும்பி கீழ்கண்ட ஓர் மின் அஞ்சலை என் நண்பர்களுக்கு அனுப்பினேன். இது குறித்து ஓர் விவாதத்தை அவர்களிடம் ஏற்படுத்தி, ஈழ ஆதரவை வளர்க்கவேண்டும் என்பதே என் முயற்சி. அன்பு நண்பர்களுக்கு வணக்கம் , இலங்கை நாட்டில் உள்ள நம் தமிழ் சகோதரர்கள் அனுபவிக்கும் துயரங்ககளை குறித்தும், அவர்களது துயர் துடைக்க போராடும் விடுதலை புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் ஓர் விவாதத்தை தொடங்கிட விழைகிறேன். கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் கொண்டுள்ள நிலைப்பாடுகளை இவ்விவாதத்தில் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அ. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசால் நிகழ்த்தப்படும் …
-
- 7 replies
- 2.8k views
-
-
பார்வதி…..பார்வதிப்பிள்ளை……பார்வதி அம்மா……அண்ணரின் அல்லது அண்ணையின் அம்மா என்பதுடன் நின்றுவிடாது தேசத்தின்அன்னை என ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்களால் விதந்துரைக்கப்படும் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை என்னும் எண்பது வயதான பெண்ணே பார்வதிஅம்மா ஆவார். வேலுப்பிள்ளையின் மனைவி என்ற அறிமுகம் இவரது அடையாளம் அல்ல. அப்பெயர்; இவரை அறிமுகப்படுத்த போது மானதாக இல்லை. ஆனால் இவரது பிள்ளைகளில் ஒருவரான ‘பிரபாகரனின் தாயார்’ என்ற அறிமுகமே இவரை உலகம்முழுக்க இவரை அடையாளம் காட்டிவிடும் சக்திவாய்ந்தது. ஏனெனில் உலகினை இயக்குவதாக பீற்றிக்கொள்ளும் உலக வல்லரசுகளே இத்தாயின்மைந்தனான ‘பிரபாகரன்’ என்னும் பெயரைக்கேட்டு மிரண்டு கொண்டதுடன் தனித்து நிற்கமுடியாமல் ஒன்றுடன்ஒன்று கூட்டுச்சேர்ந்து கொண்டு தமது குலைநடுக…
-
- 27 replies
- 2.5k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
அன்ரன் பாலசிங்கத்தின் பொறுப்பை ஏற்கமாட்டாராம் அடேல் விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராகத் தாம் செயற்பட மாட்டார் என்று திருமதி அடேல் பாலசிங்கம் தெரிவித்தாக லண்டனில் இருந்து வெளிவரும் "த டெய்லி டெலிக்கிராப்' பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. மறைந்த அன்ரன் பாலசிங்கம் வகித்து வந்த விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பதவியை அவரது துணைவியார் அடேல் பாலசிங்கம் ஏற்றுச் செயற்படுவார் எனச் செய்திகள் சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன. ""தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப் பில் எனது கணவர் வகித்து வந்த பதவியை நான் ஏற்கவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை'' என்று திருமதி அடேல் ""ஒஸ் ரேலியன்'' பத்திரிகைக்கு மின்னஞ்சல் …
-
- 7 replies
- 2.8k views
-