எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
தமிழர் போராட்டம் குறித்து இன்றைய மகாவம்சம்! - என்.சரவணன் (மகாவம்சத்தின் 6வது தொகுதி - 1978-2010 ) மகாவம்சம் என்றதும் நம்மில் பலர் இன்றும் மகாநாம தேரர் எழுதிய மகாவம்சத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றோம். கி.மு 5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 4ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் மகாவம்சத்தை எழுதியிருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட மகாநாம தேரர் அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முந்தியகால வரலாற்றை எழுதியிருக்கிறார் என்கிற முடிவுக்கு வரலாம். அதுவரை வழிவழியாக எழுதப்பட்டு வந்த பல்வேறு ஓலைச்சுவடிகளையும், வாய்மொழிக் கதைகளையும் கொண்டே அவர் மகாவம்சத்தைப் புனைந்தார் எனலாம். மகாவம்சம…
-
- 0 replies
- 1.3k views
-
-
செஞ்சோலை வளாகப் படுகொலை செஞ்சோலை வளாகப் படுகொலையின் நினைவு வணக்க நாள் இன்றாகும். 14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் சிறிலங்கா வான்படையின் விமானங்கள் திட்டமிட்டு மேற்கொண்ட குண்டு வீச்ச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவச் செல்வங்களின் 14ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்… தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கி…
-
- 16 replies
- 3.5k views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான் குறிப்பாக தமிழர்களின் இருப்புத் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் ரீதியான அடையாளங்கள், சுமார் 4000 வருடங்களுக்கு முன்னரே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன. மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை வேடுவத் தெய்வ வழிபடு தமிழர்களின் ஆதிக்குடிகளாக நாகர்கள், இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்திருக்கின்ற போதிலும், அதன் வரலாறுகள் அழிக்கப் பட்டு, நாகர்கள் சிங்களவர் களாக மாற்றப்பட்டு, இலங்கையில் வரலாறுகள் எழுதப் பட்டுள்ளன. ஆனால் அண்மைக் காலமாக தமிழர்கள் மத்தியில் தொல்லியல் ஆய்…
-
- 2 replies
- 1.1k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ துணைப்படைகளின் சீருடைகள் பற்றியதாகும்... இதை நான் பிரித்து எழுத அறவே மறந்து போனேன்! முதலில் துணைப்படைகள் என்றால் என்னவென்று பார்ப்போம். இவர்கள் விடுதலைப்புலிகளை களத்தில் ஆற்றுவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு 'சண்டை உருவாக்கம்' ஆகும். இவர்கள் கடல் மற்றும் தரைக்கென தனித்தனிப் பிரிவுகளாக இருந்தனர். இரு பிரிவினரும் வேறுவிதமான சீருடையோட…
-
- 1 reply
- 707 views
- 1 follower
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது புலிகளின் கண்ணிவெடிப்பிரிவான 'பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவி'னால் அணியப்பட்ட உடற்கவசங்கள் பற்றியே. இவர்களின் இந்தப் பிரிவானது 1999.04.28 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது முற்று முழுதாக பெண் போராளிகளை மட்டுமே கொண்ட பிரிவாகும்(Unit). தனிப்பிரிவாக ஆவதற்கு முன் இது ஏதோவொரு மகளீர் படையணியின்(மாலதி படையணி என்று நினைக்கிறேன்) கீழ் இயங்கியது ஆகும். …
-
- 0 replies
- 613 views
- 1 follower
-
-
- eelam sumbarine
- ltte submarine
- tamil tigers
- tamil tigers submarine
-
Tagged with:
- eelam sumbarine
- ltte submarine
- tamil tigers
- tamil tigers submarine
- tamils subamrine
- கடற்கலங்கள்
- கடற்படை
- கடற்புலி
- கடற்புலி நீர்மூழ்கிகள்
- கடற்புலிகளின் கடற்கலங்கள்
- கடற்புலிகளின் சண்டைப் படகுகள்
- கடற்புலிகளின் நீர்மூழ்கி
- கடற்புலிகளின் நீர்மூழ்கிகள்
- கடற்புலிகளின் படகுகள்
- கடற்புலிகள்
- தமிழரின் கடற்படை
- தமிழரின் நீர்மூழ்கி
- தமிழரின் நீர்மூழ்கிகள்
- தமிழீழ கடற்படை
- தமிழீழ படைத்துறை
- தமிழீழக் கடல்
- தாழ் தோற்றுரு கடற்கலன்கள்
- நீர்மூழ்கிகள்
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம்... இன்றைக்கு நாங்கள் பார்க்கப்போவது விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றியே. கடற்புலிகளிடம் இருந்தவை உண்மையில் நீர்மூழ்கிகள் தானா? இதற்கு இரு விடையுமே உண்டு. ஆம், இல்லை.. புலிகளால் கட்டப்பட்டவையில் பெரும்பாலானவை மெய்யான நீர்மூழ்கிகள் அல்ல. ஆனால் அவை மெச்சத்தக்க தாழ் தோற்றுருவ கலங்கள்(low profile vessels), மாந்த ஏவரிகள் (human torpedoes ), அரை நீர்மூழ்கிகள்(semi-su…
-
- 2 replies
- 1.8k views
- 1 follower
-
வீரத்தளபதி மேஜர் அன்ரனியின் வீரமும் வஞ்சகன் கருணாவின் வஞ்சனையும். (தடித்த எழுத்துக்களுக்கு மாற்றியவன் நானே) தமிழீழத்தில் இயற்கையவள் அள்ளித்தந்த பச்சைவயல் வெளிகளும் அருவிகளும் அழகு சேர்க்கும் அம்பாறையின் கல்முனை தந்த தமிழ்வீரன் அவன் நல்ல திடகாத்திரமான ஆனழகன்,உயர்ந்த உருவம், ஊடுருவும் பார்வை, நிமிர்ந்தநடை, உச்சிமீது வானிருந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற மகாகவியின் பாடலைப்போல அவன் செயல்கள். சிலோன் சில்வஸ்ரார் என்றெல்லாம் அவனை அழைத்து கொண்டே போகலாம். அம்பாறையில் இப்படியெல்லாம் பெயர் சொல்ல ஓருவர் இருந்தான் என்றால் அவன் தான் மேஜர் அன்ரனி என்ற தமிழ்மறவன். தனது வீரத்தினை நிலை நாட்ட 1983ல் தமழீழவிடுதலைப்…
-
- 2 replies
- 1.1k views
- 2 followers
-
-
Saalai Vizhigal வணக்கம் உறவுகளே ! இக்காணொளியில் கல்மடு நகரில் காணப்படும் கல்மடுக்குளம் காட்சியாக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 915 views
-
-
JAFFNA SUTHAN 67.1K subscribers JOIN SUBSCRIBE இவர்கள் சுயதொழில் செய்து வரும் இலாபத்தில் தான் குடும்பத்தையே கொண்டு நடத்துகின்றனர்😓. Factory Contact Number : 077590 5985 Name : Sakthi pvt ld Jaffna Location: vadakampurai,jaffna. யாழில் சுயதொழிலை மட்டும் நம்பி வாழும் குடும்பம் | Jaffna Suthan வணக்கம் நண்பர்களே , யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில். இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் வழக்கம்பரை என்ற ஊரல் காணப்படும் குடும்பம் ஒன்று மூலிகை சார்ந்த சாராத உணவு வகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர் .
-
- 0 replies
- 600 views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only. எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் அதிரடிப்படை & சிறப்புப்படை ஆகியவற்றால் அணியப்பட்ட சீருடைகள் பற்றியே. இவர்கள் இருவரும் இருவேறு வகையான பாங்கத்திலான(pattern) சீருடைகளை அணிந்திருந்தனர். 1) சிறப்புப்படை - கரும்புலிகள் - Black Tigers இவர்கள்த…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை வருமானம் தரும் தொழிற்சாலைகளை மீள உருவாக்க வேண்டும் Development எமது தாயகமானது, உள்ளூர் உற்பத்தியிலும், பழமரக் கன்றுகள் உற்பத்தியிலும் மிகவும் தன்னிறைவு உடைய பகுதியாக நேற்றுக் காணப்பட்டது. பழ மரங்களில் இருந்து கிடைக்கும் எல்லா வகையான கனிகளும் பழ ரசங்களாக, நெல்லி ரசமாகப் பல்வேறு வகைகளில் உற்பத்தி செய்யப்பட்டன. 1990இல் நல்லூர் ஆலயத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பத்துக்கும் மேற்பட்ட ஆலைகள் ஊடாக பழரசங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, குளிர் பானங்கள் காட்சிப் படுத்தப்பட்டன. இலங்கையிலே மிகவும் சிறப்பு வாய்ந்த பழரசங்கள் யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. ரேஸ்ரி நிறுவனம், சுரபி நிறுவனம், வல்வெட்…
-
- 4 replies
- 575 views
- 1 follower
-
-
முதன்முதலில் தமிழீழ மக்கள் முன் தோன்றி உரையாற்றிய தேசியத்தலைவரும், தீர்க்கதரிசனமும் -காணொளி சுதுமலைப் பிரகடனம் 04.08.1987 அன்று தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதன்முதலில் தமிழீழ மக்கள் முன் தோன்றி உரையாற்றிய வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இந்நாளில் நிகழ்ந்தது. இந்திய -இலங்கை ஒப்பந்தம் எமது தேசிய இனப்பிரச்சனைக்கு ஓரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தராது என்பதைத் தீர்க்கதரிசனமாகக் கூறினார். https://www.thaarakam.com/news/19acf90e-3187-4249-8f11-e16ade6badc8
-
- 15 replies
- 973 views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! வணக்கம் நண்பர்களே …/\… இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் மக்கள் படையின் சீருடைகள் பற்றியே... முன்னுரைக்கு ஒன்றும் இல்லை... எனவே ஒரே பாச்சலில் கட்டுரைக்குள் போவோம், வாருங்கள் 1. கிராமியப்படை: இவர்களின் சீருடை ஒருவித கபில நிறத்திலான (கிட்டத்தட்ட ஊத்தை நிறம்) சீருடை ஆகும். தலையிலும் அதே நிறத்திலான சுற்றுக்காவல் தொப்பி அணிந்திருந்தனர். …
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
https://aaivuu.wordpress.com/2010/11/13/விடுதலைப்-புலிகளிடம்-இரு/ --------------------- விடுதலைப் புலிகளிடம் இருந்து இதுவரையில் 21 நீண்டதூர வீச்சுக் கொண்ட தெறோச்சிகளும்(Howitzer), சுமார் 800 பல்வேறு வகையான கணையெக்கிகளும்(Mortar) கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக படை வட்டாரங்களில் இருந்து பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ‘ஐலன்ட்‘ நாளிதழ் தகவல் வெளியிடுகையில், புலிகளிடம் கைப்பற்றப்பட்ட தெறோச்சிகளில்(Howitzer) ஆறு 152 மி.மீ வகையைச் சேர்ந்தவையாகும். ஒன்பது 130 மீ.மீ தெறோச்சிகளும், ஆறு 122 மி.மீ தெறோச்சிகளும், இரண்டு 85மி.மீ தெறோச்சிகளும் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இவையனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட…
-
- 4 replies
- 745 views
- 1 follower
-
-
இந்திய இராணுவம் நடாத்திய வல்வைப் படுகொலை - (படங்கள்) இளகிய மனம் உள்ளவர்கள்,இதயம் பலகீனமானவர்கள் தயவு செய்து கீழ்வரும் படங்களை பார்க்கவேண்டாம். தமிழர் உரிமைப் போராட்டத்தின் திருப்பு முனையாக ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் (ஜுலை 29.1987) விளைவாக இலங்கைக்கு வந்த இந்தியப் படைகள் (IPKF) ஏற்கனவே திட்டம் இட்டபடி தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுத களைவு என்ற பெயரில் ஒரு முழு யுத்தத்தினையே நடத்தத் தொடங்கின.வேறு வழிவகை அறியா தமிழீழ விடுதலைப் புலிகளும் மக்கள் ஆதரவினை மட்டும் நம்பி உலகின் நாலாவது பெரிய இராணுவத்தினை எதிர்த்து போர்புரிந்துவெற்றியும் பெற்றனர். இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் முடிந்து அந்தப் பிரதேசத்தை விட்டு இராணுவம் முகாம்களுக்குத் திரு…
-
- 0 replies
- 1.5k views
-
-
சாயிராணி-சதுஸ்ரார்|முல்லைத்தீவு|புதுக்குடியிருப்பு
-
- 2 replies
- 840 views
- 1 follower
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே …/\… இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களின் தரைப்படையான தரைப்புலிகள் மரபுவழி படைத்துறையாக மாற்றம் பெறத் தொடங்கிய 1990 ஆம் அண்டில் இருந்து அவர்கள் தோற்கடிக்கப்பட்டு ஆய்தங்கள் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு வரை அவர்கள் அணிந்திருந்த சீருடைகள் பற்றியே. இச்சீருட…
-
- 0 replies
- 2k views
- 1 follower
-
-
-
ஜே.ஆர். ஜெயவர்த்தனா கட்டவிழ்த்துவிட்ட கறுப்பு யூலை இனப்படுகொலை . 1983ம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் திகதி வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை ஆகிய நான்கு உள்ளூராட்சிச் சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் போட்டியிட்டார்கள். இந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலைப் புறக்கணிக்கும் படி தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டனர். அவர்களுடைய புறக்கணிப்பு மிகதத் திவிரமாக இடம்பெற்றது. மறுபக்கத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவர்களும் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்கள். தேர்தற் புறக்கணிப்பு 98% வெற்றிபெற்…
-
- 0 replies
- 758 views
-
-
27.07.1975 அன்று தமிழினத் துரோகி அல்பிரட்துரையப்பாவிற்கு தீர்ப்பு வழங்கிய தேசியத்தலைவர். புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமாக தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களே இருந்தார். இவ் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே உறுதியும், துணிவும் தியாக சிந்தையும் கொண்ட புரட்சிகர இளைஞர்களை இவ்வமைப்பில், தலைவர் பிரபாகரன் அவர்கள், தானே தெரிவு செய்து சேர்த்துக் கொண்டதோடு, அவர்களுக்குரிய போர்ப் பயிற்சியையும் முன்னின்று தானே கொடுத்து வந்தார். புதிய தமிழ்ப் புலிகளின் முதலாவது இராணுவ நடவடிக்கையாக, 1975 ஜூலை 27 அன்று பொன்னாலை வரதராஐப் பெருமாள் கோவிலுக்கருகில் வைத்து அப்போதைய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும், யாழ்ப்ப…
-
- 0 replies
- 615 views
-
-
இலங்கையின் முதலாவது மருத்துவப் பாடசாலை அல்லது போதனா வைத்தியசாலை. 1847 இல் "டாக்டர் கிரீன்" என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த வைத்தியசாலை யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் இன்றும் 'கிறீன் மெமோறியல் வைத்தியசாலை' எனும் பெயரில் சேவையாற்றி வருகின்றது. மருத்துவர் கிறீனுடன் சாப்மன்,டான்போர்த் முதலான மிஷனறிமாரும் தமிழ் கற்றுத் தமிழில் மருத்துவப் பணியாற்றினரென அறிய முடிகின்றது. அத்துடன் இலங்கையின் முதலாவது மருத்துவ கல்லூரியும் இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதலாவது மாணவர் தொகுதியில் இரண்டு இலங்கையர்கள் மருத்…
-
- 0 replies
- 529 views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only. எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழப்போரின் போது தமிழரின் கரந்தடிப்படையால் 1990 வரை அணியப்பட்ட சீருடைகள் பற்றியே. வெளியுலகிற்குத் தெரிந்தது வரிச்சீருடை பற்றி மட்டுமே. ஆனால் வருவதற்கு முன்னால் அவர்கள் பலவிதமான சீருடைகளை அணிந்திருந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? …
-
- 0 replies
- 1.5k views
- 1 follower
-
-
12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய் July 23, 2021 12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய்நேர்கண்டவர் : பாலநாதன் சதீஸ் இலங்கை அரச படைகள், ஏன் தமது உறவினர்களைக் கைது செய்தார்கள், ஏன் கடத்திச் சென்றார்கள் என்ற காரணம் அறியாமல் இன்று வரையிலும் பலர் தமது உறவுகளைத் தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் தம் உறவுகைளைத் தேடியே இறந்தும் போயிருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கான நீதி இதுவரை எட்டப்படவில்லை. தொடரும் போராட்டம் இலங்கை அரச படைகளினால் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் கிடைத்துவிட மாட்டார்களா என்ற ஏக்கத்துடன், தமிழர் தாயகம் முழுவதும் தொடர்ச்சியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து…
-
- 1 reply
- 585 views
-
-
கறுப்பு யூலை – தமிழ்மக்களின் மனதில் ஆழப்பதிந்த வடு. - சிவசக்தி தமிழீழப் போராட்டத்தின் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு மறக்கமுடியாத ஆண்டாக வரலாற்றில் நிலைத்திருக்கிறது. இந்த ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தன்னுடைய படைத்துறை மற்றும் அரசியல் நடவடிக்கைகளை செறிவுபடுத்திக்கொண்டார்கள் என்றே சொல்லலாம். இதன் வெளிப்பாடாகவே பருத்தித்துறையிலும் உமையாள்புரத்திலும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தினார்கள். அதேவேளை இந்த ஆண்டில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு தமிழ்மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். தமிழ்மக்ககளை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகும் சிங்கள அரசின்மீது பெருங்கோபங் கொண்டிருந்த தமிழ்மக்கள், விடுதலைப்புலிகளின் கோரிக்க…
-
- 1 reply
- 599 views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் சமர்க்களங்களில் அணியப்பட்ட பல்வேறு விதமான தொப்பிகளைப்(Cap) பற்றியே. இவை ஒவ்வொரு படையணிக்கும் வெவ்வேறு வடிவில் வெவ்வேறு தோற்றத்தோடு இருந்தன. மேலும் இவர்களின் சுற்றுக்காவல் தொப்பிகளானவை உலகின் பிற நாடுகளின் சுற்றுக்காவல் தொப்பிகளிடம் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருந்தன. ஆன…
-
- 0 replies
- 1.6k views
- 1 follower
-