எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
நேற்று முந்தினம் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியான நிலையில்.. நேற்றைய தினம் மட்டும் மேலும் 46 பொதுமக்கள் சிறீலங்கா சிங்கள பேரினவாத பயங்கரவாதப் படைகளினால் கனகரக ஆயுதங்கள் பிரயோகித்துக் கொல்லப்பட்டுள்ளனர். காயப்பட்ட பலரும் காயங்களுக்கு சிகிச்சைகள் இன்றி இறந்து போயுள்ளனர். நேற்று முந்தினம் கொல்லப்பட்ட மக்களில் 10% பேரின் உடலங்களே மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதம் 90% உடல்களும் அவர்கள் இறந்த இடத்திலேயே விடப்பட்டுள்ளன. இதற்கிடையே ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக அவசரவசரமாக கொழும்பு வந்த இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இராணுவ வெற்றிகளால் தான் நிரந்த அமைதி ஏற்படும் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். அந்த வகையில் இந்த மக்களின் மரணத்தையே அவர் நிர…
-
- 2 replies
- 2.8k views
- 1 follower
-
-
-
புலிகளிடம் எத்தனை விமானங்கள் இருக்கின்றது என்பது யாருக்காவது தெரியுமா? கேள்விக்கு பதில் இல்லை, ஏனெனில் அது இராணுவ ரகசியம் அதுதான் புலிகளின் வெற்றி, இது இராணுவத்தின் உளவியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும், இப்படியிருக்கும் போது புலிகள் தங்களிடம் எத்தனை விமானப்படை வீரர்கள் இருக்கின்றார்கள் என்னபதை ஊகிக்க வசதியாக விமானப்படை வீரர்களின் படங்களை முதல் தாக்குதலில் இருந்து கடைசி தாக்குதல் வரை ஒரு சிலரின் படங்களை பிரசுரித்துள்ளனர், என்ட கேள்வியென்னவென்றால் இதையும் ஒரு உத்தியாக மறைத்திருந்தால் சிங்கள முட்டாள் பயலுகளுக்கு ஒரு பீதியை கொடுத்து ஒரு பேதியை கொடுத்த மாதிரி செய்திருக்கலாமே? ஏன் புலிகள் இதை செய்யவில்லை? முதலில் வெளியான படம் கடைசியில் வெளியான படம் இப்…
-
- 20 replies
- 2.8k views
-
-
அன்ரன் பாலசிங்கத்தின் பொறுப்பை ஏற்கமாட்டாராம் அடேல் விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராகத் தாம் செயற்பட மாட்டார் என்று திருமதி அடேல் பாலசிங்கம் தெரிவித்தாக லண்டனில் இருந்து வெளிவரும் "த டெய்லி டெலிக்கிராப்' பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. மறைந்த அன்ரன் பாலசிங்கம் வகித்து வந்த விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பதவியை அவரது துணைவியார் அடேல் பாலசிங்கம் ஏற்றுச் செயற்படுவார் எனச் செய்திகள் சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன. ""தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப் பில் எனது கணவர் வகித்து வந்த பதவியை நான் ஏற்கவுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை'' என்று திருமதி அடேல் ""ஒஸ் ரேலியன்'' பத்திரிகைக்கு மின்னஞ்சல் …
-
- 7 replies
- 2.8k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தற்கொடையான தியாகி பொன்.சிவகுமாரன் நினைவோடு... அடக்குமுறைக்குள்ளான மக்களின் உரிமைக்குரலாக ஒலித்து, அம்மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அடக்குமுறைக்கெதிராக கிளர்ந்தெழுகின்ற போர்க்குணத்தை மக்கள் மனங்களில் விதைக்கின்ற ஆற்றல் மாணவர் சமூகத்திடம் அதிகமுண்டு. இன விடுதலைப் போராட்டப் பாதையில் மாணவ சமூகத்தின் பங்களிப்பென்பது முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் மாணவர் சமூகத்தின் பங்களிப்பை பதிவாக்கிய தனியான, தனித்துவம் வாய்ந்த அத்தியாயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இன்று தாயகத்தை மீட்டெடுக்கின்ற இலக்கை நோக்கி விருட்சமாய் வளர்ச்சியுற்று, விடியலின் வாசலை நெருங்கியிருக்கும் விடுதலைப் போராட்டத்திற்கு …
-
- 9 replies
- 2.8k views
-
-
பாடகி மாயா தன் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதைப் பற்றி பேசுகிறார். Slumdog Millionare படத்தில் இடம்பெற்ற Paper Planes பாடலுக்கான Grammy awards கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. Grammy awards வழங்கப்படும் Feb 8ம் திகதிதான் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறதாம். National TVல் இடம்பெற்ற மாயாவின் நேர்காணலில் இலங்கையில் 27 வருசமாகத் தன் மக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள் ; பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் இலங்கை அரசு தான் பிறந்ததிலிருந்தே தன் மக்களை கொஞ்சம் கொஞ்சமா அழித்து வருகிறது என்று சொல்கிறார்.மிகுதியை நீங்களே கேளுங்கள். மானசீகமாக மாயாவுக்கு நன்றி. http://www.vakthaa.tv/play.php?vid=2892
-
- 11 replies
- 2.8k views
-
-
நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையில் கிரிக்கெட் விளையாடிவிட்டு நாடு திரும்பியுள்ள நிலையில், அவர்கள் தமது உயிருக்காகப் பயந்து, தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக எதிவித செயல்களிலும் ஈடுபடாததோடு நியூசிலாந்து தமிழ் அமைப்புடன் மேற்கொண்டிருந்த உடன்படிக்கையயும் நிறைவேற்றத் தவறிவிட்டனர் என நியூசிலாந்து தொலைக்காட்சி சேவை நேற்று சனிக்கிழமை கூறியுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கைக்கு விளையாடச் செல்வதற்கு முன்னர் நியூசிலாந்து தமிழ் அமைப்புடன் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன்போது உலக அமைதி மற்றும் நீதி ஒக்லாண்ட் (Global Peace and Justice Auckland- GPJA) அமைப்பினரும் இருந்துள்ளனர். இப்பேச்சின்போது, நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையில் த…
-
- 2 replies
- 2.8k views
-
-
-
நாங்கள் சாக துணிந்து விட்டோம்; போருக்கு தயார் : பெண் விடுதலை புலிகள் பகிரங்க அறிவிப்பு கிளிநொச்சி: இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் அரசுக்கு இடையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறினாலும், மீண்டும் போர் வெடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிக அளவில் உள்ளன. பெண் விடுதலைப் புலிகள் பலர் போருக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ராணுவத்துடனான போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் பொருட்டு ஆண்டு தோறும் நவம்பர் மாதம் "மாவீரர் தின'த்தை விடுதலைப் புலிகள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த நவம்பரில் நடந்த நினைவு தின கூட்டத்தில் உரையாற்றிய புலிகள் தலைவர் பிரபாகரன், "தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்த பிரச்னையில் தீர்வு காணப்படா விட்டால் புத்தாண்டு (2006) முத…
-
- 17 replies
- 2.8k views
-
-
தமிழீழப்பிரச்சனைக்கு தீர்வு என்ன? ஓர் விவாதம்!!!! மிகக்குறைந்தளவு அதிகாரங்களைக் கொண்ட 13 வது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவற்கு கூட விரும்பாத சிங்கள அரசியல்வாதிகளிடம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வினை எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து போராட்த்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஈழமண் முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் போராட்ட முறைகள் மாற்றப்பட்டு பல வளிகளில் எடுத்துச்செல்லப்படும் என்பதில் ஜயமில்லை. தொடர்ந்து ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்று வரும்போது அத்தீர்வானது எவ்வாறு இருக்க வேண்டும் அது தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை நிறைவேற்றுமா? என்பது தொடர்பாக யாழ் கருத்துக்கள உறவுகளோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆகவே கீழே ஒன்றைத் தெரிவுசெய்வதோடு அதற்கான கார…
-
- 21 replies
- 2.8k views
-
-
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய புத்திஜீவிகளில் ஒருவரான கிட்டு என்னும் சதாசிவம் கிருஸ்ணுகுமார் - ஒரு பார்வை. -ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா "ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள். மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க , ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த…
-
- 1 reply
- 2.8k views
-
-
Sri Lanka army 'killed civilians' http://news.bbc.co.uk/2/hi/south_asia/8009459.stm
-
- 2 replies
- 2.8k views
-
-
அண்மையில் இலங்கை வந்திருந்த தமிழக கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் முல்லைத்தீவுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டு முள்வாய்கால் உட்பட இறுதிப்போர் நடைபெற்ற அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஈழப்போரின் வலியை வரலாறாக்க போவதாக தெரிவித்திருந்தார். அதன் முதல் படியாக தனது முள்ளிவாக்கால் பேரவலத்தின் வலியை சிறு கவிதையாக வடித்திருக்கின்றார் இது முதல்படிதான் என்கின்றார் வைரமுத்து. நீங்களும் ஒருமுறை பாருங்கள் தொடர்புடைய முன்னைய செய்தி …
-
- 3 replies
- 2.8k views
- 1 follower
-
-
அன்பு நண்பர்களே, ஈழப் போராட்டத்தினை பற்றி எம் தமிழக இளைஞர்கள் எந்த அளவு அறிவுடையவர்களய் உள்ளார்கள் என அறிய விரும்பி கீழ்கண்ட ஓர் மின் அஞ்சலை என் நண்பர்களுக்கு அனுப்பினேன். இது குறித்து ஓர் விவாதத்தை அவர்களிடம் ஏற்படுத்தி, ஈழ ஆதரவை வளர்க்கவேண்டும் என்பதே என் முயற்சி. அன்பு நண்பர்களுக்கு வணக்கம் , இலங்கை நாட்டில் உள்ள நம் தமிழ் சகோதரர்கள் அனுபவிக்கும் துயரங்ககளை குறித்தும், அவர்களது துயர் துடைக்க போராடும் விடுதலை புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் ஓர் விவாதத்தை தொடங்கிட விழைகிறேன். கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் கொண்டுள்ள நிலைப்பாடுகளை இவ்விவாதத்தில் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அ. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசால் நிகழ்த்தப்படும் …
-
- 7 replies
- 2.8k views
-
-
இன்று மே 17 ஆம் தமிழர் மனங்களில் நிரந்தரமாக பதிவாகிவிட்ட மறக்க முடியாத நாள்...... சிங்கள தேசமும் சர்வதேசமும் இணைந்து தமிழர்களை கொன்றொழித்த நாள்...... துரோகங்களாலும்....காட்டிக்கொடுப்புகளாலும் சூழ்ச்சிகளாலும் தமிழர் தரப்பு தோல்வியை தழுவிய நாள்.... படை நடத்தி பகை வென்று போராடிய தமிழர் தரப்பின் அரணாக இருந்த வன்னி மண் இரத்தத்தில் தோய்ந்த நாள் தமிழர்களின் செங்குருதி நந்தி கடலில் கலந்த நாள் ஓவென்று கதறி அழுத தமிழ் இனத்தை உலகம் கைவிட்ட நாள்... இந்த நாளில் அந்த மக்களுக்காவும் போராளிகளுக்காகவும்....ஒரு கணம் மௌனித்து குனிந்த எம் தலைகள்...... மீண்டும் இலட்சியை பாதையை நோக்கி நிமிர்ந்து செல்கின்றன.....
-
- 38 replies
- 2.8k views
- 1 follower
-
-
-
பொப் ரே நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் திரைமறைவில் செயற்பட்ட கனடிய சிங்களப் பெண் ஐராங்கனி டி சில்வா: "ரொரன்ரோ ஸ்ரார்" பத்திரிகை தகவல் [ வெள்ளிக்கிழமை, 19 யூன் 2009, 03:35.30 PM GMT +05:30 ] கனடிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் ரே கடந்த வாரம் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டமை தொடர்பாக கனடிய சிங்களப் பெண் ஐராங்கனி டி சில்வா என்பவர் திரைமறைவில் தீவிரமாக வேலை செய்தவர் என்று கனடிய ஆங்கில பத்திரிகையான ரொரன்ரோ ஸ்ரார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரொரன்ரோ ஸ்ரார் தினசரி பத்திரிகை பிரசுரித்த செய்தியின் சிறுபகுதியில் தெரிவித்திருப்பதாவது:- ஒன்றாரியோவின் லண்டன் மாநகரில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வரும் சிங்களப் பெண்ணான ஐராங்கனி டி சில்வா என்பவர் கனடாவின் இலங்கை ஐக்…
-
- 0 replies
- 2.8k views
-
-
மனிதபேரவலம் காணொளி - 9 பாகங்கள் 20.04.2009 அன்று... சிறீலங்கா அரச படையினர் வன்னியில் அரங்கேற்றியிருக்கும் தமிழ் மக்கள்மீதான மனிதப்பேரவலத்தின் காட்சிகள்... பாகம் -01 Get Flash to see this player. பாகம் -02 Get Flash to see this player. பாகம் -03 Get Flash to see this player. பாகம் -04 Get Flash to see this player. பாகம் -05 Get Flash to see this player. பாகம் -06 Get Flash to see this player. பாகம் -07 Get Flash to see this player. பாகம் -08 Get Flash to see this player. பாகம் -09 Get Flash to see this player. http://www.vakthaa…
-
- 0 replies
- 2.8k views
-
-
Get Flash to see this player. http://www.vakthaa.tv/play.php?vid=4045
-
- 3 replies
- 2.7k views
-
-
-
- 0 replies
- 2.7k views
-
-
வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீதும் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீதும் இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 155 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அமைந்துள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீது இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு நோயாளர் காவு ஊர்திகளும் மருந்து களஞ்சியமும் முற்றாக சேதமடைந்துள்ளன. சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலினால் புதுக்குடியிருப்பு ம…
-
- 1 reply
- 2.7k views
-
-
சுனிதா கிருஷணன் தன்னுடைய பதினைந்தாவது வயதில் எட்டு பொறுக்கிகளால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவர்.. தனக்கு நடந்த சம்பவத்தால் இடிந்து போனாலும்.., சரி நாம் இப்படியே இருந்து விடக்கூடாது என தன்னைப்போல் பாதிக்கப்பட்ட மற்றும் செக்ஸ் அடிமைகளை, அவர்தம் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வை அமைத்து தர விரும்பினார்.. கலாச்சாரம், பண்பாடு என வாய்கிழிய பேசும் நம் இந்திய தேசத்தில் அவருக்கு நேர்ந்த பிரச்சினைகள் அநேகம்.. அவரை ஒரு கும்பல் தாக்கியதில் ஒரு காது கேட்காமலே போய்விட்டது.. ஆண்களால் பாதிக்கபட்ட யாரும் ஆண்களை சாடவும், ஆண்களின் பார்வையிலேயே தன்னையும் பார்ப்பார்கள், ஆனால் பாதிக்கபட்ட பெண்களை பற்றி யோசித்து அதோடு நில்லாமல் அவர்களுக்காக போராடி, அடிபட்டு வாழும் தேவதை சுன…
-
- 1 reply
- 2.7k views
-
-
எம் தலைவர் சாகவில்லை.. என்றும் புலி ஓய்வதில்லை
-
- 11 replies
- 2.7k views
-
-
இன்று ராம நவமி, நான் சிவன் கோவிலுக்கு செல்லும் போது பெருமாள் கோவில் வழியாக சென்றேன். பெருமாள் கோவிலில் நல்ல கூட்டம் அதை பர்த்துக்கொண்டே சிவன் கோவில் சென்று தரிசனம் முடித்து திறும்பும் போது சில சிவாச்சாரியார்கள் பேசுவது காதில் விழுந்தது. ஒருவர் சொன்னார் சித்திரை நவமி திதியில் இராமன் பிறந்தர் என்று மற்றொறுவர் கூறினார் பங்குனி நவமியில் இராமர் பிறந்தார் என்று. நம்மில் சிலருக்கு இராமாயணம் உண்மையா கதையா என்று இன்றும் என்பதிலேயே சர்ச்சை. அது ஒரு புறம் கிடக்கட்டும். கம்ப இராமயணத்தில் ஒரு காட்சி சீதையை கண்டுபிடிக்க அனுமான் இலங்கைக்கு வந்து தேடிகொண்டிருக்கும் போது இந்திரஜித்தால் கட்டபட்டு இராவணன் முன் நிறுத்தப்பட்டான். இராவணன் அனுமனுக்கு அமர ஆசனம் அளிக்க வில்லை என்ன தான் கட்ட பட்…
-
- 12 replies
- 2.7k views
-
-
அளவை கலை இலக்கிய வட்டம்-அகம் ஆரம்பம் Published December 11th, 2012 | By அளவெட்டி அளவை கலை இலக்கிய வட்டம் -அகம் எனும் அமைப்பு அளவெட்டியின் கலை இலக்கிய வளர்ச்சிக்கான அடுத்த கட்டத்தை நோக்கில் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. அது தொடர்பான விபரங்கள்……. உவிநாயகர் துணை கலைமகள் பாதம் சரண்அளவை கலை இலக்கிய வட்டம் (அகம்)நோக்கம் : கலை மலிந்த ப10மி எனும் அளவெட்டியின் பெருமையை தொடர்ந்தும் தக்க வைத்தல்முக்கிய செயற்பாடுகள்• உலகம் முழுதும் பரந்துவாழும் அளவெட்டியை பிறப்பிடம் வாழ்விடம் மற்றும் ப10ர்வீகமாகக் கொண்ட கலை இலக்கியவாதிகளை ஒரு அணியில் திரட்டல்• கலை இலக்கியத்துறையில் அளவெட்டி மண்ணிண் கனதி;யான பங்களிப்பை எதிர்காலச் சந்ததி அறியத்தக்கவிதத்தில் ஆவணப்படுத்தல்• அளவெட்டிக் கிராமத்தி…
-
- 13 replies
- 2.7k views
-