எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய எம் இனிய உறவுகளே! எங்கள் வலைப் பதிவுகள் வாயிலாக உங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாங்கள் இன்று முதல் ஓர் குழும வலைப் பதிவினூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்!இணைய வலையில் அரட்டைகளை மட்டுமல்ல மனதில் கனிந்திருக்கும் இனிதான விடயங்களையும், இலகுவில் எம் நெஞ்சை விட்டகலாத நினைவுகளையும், இலக்கிய நயம் கொஞ்சும் கலக்கலான படைப்புக்களையும், அதிரடி அரசியல் விடயங்களையும் பகிரலாம் எனும் நிலையினையும் தாண்டி கொஞ்சம் சிக்கலான விடயமொன்றினைக் கையிலெடுத்து உங்கள் உள்ளங்களை நாடி எம் இறக்கைகளை விரித்திருக்கின்றோம்! ஆம் ஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டுவியல் விடயங்களை எம் வலையில் ஆவணப்படுத்தி எம் அடுத்த சந்ததியிடம் கொண்டு …
-
- 0 replies
- 2.4k views
-
-
! கோலத்தால் நிறைய மாற்றங்கள் கண்டு புகழிலும் மேலோங்கி விளங்கும் எங்கள் கல்வித் தாய்..!
-
- 33 replies
- 2.4k views
-
-
பூநகரி என்ற இடத்தின் பெயர் ஓரளவு பிரபலமானது. இப்போது பாதை திறப்பு விவகாரத்திலும் அடிபடத் தொடங்கியுள்ளது இப்பெயர். நீண்டகாலமாக சிங்களப்படைகளின் வசமிருந்த இந்நிலம் தற்போது தமிழர் சேனையிடமுள்ளது. பூநகரி கூட்டுப்படைத் தளத்தின் மீது புலிப்படை நடத்திய மிகப்பெரும் பாய்ச்சலொன்றின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவுநாள் நேற்றாகும். பூநகரியில் சிங்களப்படைகளிருந்தபோது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்குள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டை இறுக்கியிருந்த படைத்தளங்கள் இரண்டு. ஆனையிறவு ஒரே தரைவழிப்பாதையை இறுக்கியிருந்தது. கடல்வழியான மாற்றுப்பாதையும் இறுக்கி யாழ்.குடா மக்களை இக்கட்டிலாழ்த்தியது பூ…
-
- 7 replies
- 2.4k views
-
-
[size=5]புலிகளும் காலச்சுவடும் வன்னிக்குக் காலச்சுவடு வந்த கதை[/size] கருணாகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமாக பி. ஏ. கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ நாவல் வெளிவருகிறது என்னும் அறிவிப்பைப் பார்த்தேன். இந்த அறிவிப்பைப் பார்த்தபோது உள்ளூரச் சிரிப்பே வந்தது. ‘புலி’ என்னும் பெயரைச் சம்மந்தப்படுத்தி காலச்சுவடு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிடுகிறதே இதைப் புலி ஆதரவாளர்கள் இந்தப் புத்தகத்தை எப்படி அனுமதிக்கப்போகிறார்கள்? நிச்சயமாகத் தேவையில்லாத வம்பில் காலச்சுவடு மாட்டிக் கொள்ளப்போகிறது என்று நினைத்தேன். ஆனால் அந்த மாதிரியான வம்போ அபாயமோ நிகழ வில்லை. இது ஆச்சரியந்தான். எடுத்ததற்கெல்லாம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிற தமிழ் உளவியல் சூழலில் ‘புலி ந…
-
- 10 replies
- 2.4k views
-
-
ராணுவப் படுகொலையிலிருந்து உயிர்தப்பியவர்கள் வவுனியா வைத்தியசாலையில் ராணுவத்தின் தீவிர கன்காணிப்பில் ! கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முரசுமோட்டைப் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி நடந்த பாரிய மக்கள் இடம் பெயர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அப்பகுதியில் ரானுவத்திடம் அகப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்ட இரு குழந்தைகள் உற்பட 7 பொதுமக்கள் பற்றிய விபரம் நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். சமபவம் நடந்த அதேநாள் சிங்கள ராணுவம் புலிகளை இது தொடர்பாகக் குற்றம் சாட்டியிருந்தது. ஆனாலும், ராணுவத்தால் நடத்தப்படும் அகதி முகாம்களில் சிக்கியுள்ள மக்களின் தகவல்களின்படி, ராணுவமே தம்மீது கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக கூறியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலில் காய…
-
- 0 replies
- 2.4k views
-
-
வன்னிப் பகுதியில் இன்று அதிகாலையில் இருந்து சிறிலங்கா படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 24 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் உடலங்கள் உறவினர்களால் அந்த அந்த இடங்களிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இரணைப்பாலை, ஆனந்தபுரம், வலஞர்மடம், மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று அதிகாலை 2:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 70 பேருக்கும் அதிகமானோர் காயமடைந…
-
- 1 reply
- 2.4k views
-
-
பாதுகாப்பு வலயத்தினுள் அடைக்கலம் தேடிய சிவிலியன்களைக் கொன்றது கொழும்பு அரசாங்கத்தின் திட்டமிட்ட போர்க்குற்றம் - நடேசன். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திரு நடேசன் அவர்கள் இன்று தமிழ்நெட் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில், " பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும், அவர்களுக்கு உதவியளித்து வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையும் கூரைகளோ அல்லது எதுவித கட்டிடங்களோ அற்ற பாதுகாப்பு வலயம் ஒன்றிற்குள் போகச் சொல்லியபின் அவர்கள் மீது சிறிதும் மனிதாபிமானமற்ற தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் கொழும்பிலுள்ள இன அழிப்பு அரசு முன்னூற்றுக்கும் அதிகமான மக்களை ஒரே நாளில் கொன்றிருப்பதோடு இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காயப்படுத்தியுமிருக்கிறத…
-
- 1 reply
- 2.4k views
-
-
சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை வன்னி மீது நிகழ்த்திய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் நான்கு மூதாதையர்கள் உட்பட 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 109 பேர் படுகாயமடைந்துள்ளனர். "அன்புச்சோலை மூதாளர் பேணலக"த்தின் மீது இன்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 4 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். பொதுமக்கள் மீது வேவு பார்த்து தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் சுற்றயல் பகுதிகளில் இன்று சிறிலங்கா வான் படையினர் பொதுமக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துட…
-
- 2 replies
- 2.4k views
-
-
July 9, 2019 இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது. புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா. …
-
- 4 replies
- 2.4k views
-
-
வெள்ளை வான் கடத்தல்களும் பின்னணியும் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> &feature=rec-HM-fresh+div White VAN abductors are in fact " SRI LANKAN SECURITY FORCES" says Secretary of Western People's Front(WPF)-- Dr Kumarakuraparan
-
- 0 replies
- 2.4k views
-
-
யாழில் இப்படி ஒரு இடம் உள்ளதா?-முடிந்தளவு பகிருங்கள்
-
- 15 replies
- 2.4k views
-
-
-
மீண்டும் கைது வேதாளம் முருங்கை..மரம் ஏறியது! என்று தணியும் சுதந்திர தாகம்? நன்றி:தினமலர் வாசகர் கருத்துக்களையும் பாருங்கள்.
-
- 2 replies
- 2.4k views
-
-
இறுதி யுத்தத்தில் 20,000 ற்கு மேற்பட்டோர் பலி - Toronto Star. http://www.thestar.com/article/642820 உங்கள் கருத்துக்களையும் இங்கே பதியுங்கள். அத்துடன் இந்த பத்திரிகையின் இணைப்பை வேற்று நாட்டு ஊடகங்களிற்கும் அனுப்பி வையுங்கள். ( தமிழர் சொன்னால் சிலவேளைகளில் செய்திகளை பதிய மறுக்கும் ஏனைய நாட்டு ஊடகங்கள் ஆங்கிலேயர் சொல்வதை பதிவதை பார்த்திருக்கின்றேன். மாட்டுக்கு மாடு சொன்னல் கேளாது. மணிகட்டிய மாடு சொன்னால் தான் கேட்கும்.)
-
- 0 replies
- 2.4k views
-
-
வணங்காமண் திட்டத்திற்கான நிதி சேகரிப்புக்கு பிரித்தானியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் நிதி சேகரிப்பதற்கு முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை. நிதி பங்களிப்பினை செய்ய ஆர்வத்துடன் இருப்பவர்கள் அவசரத்தில் எவரிடமும் கொடுத்து எமாறாதீர்கள். தற்போது வேறுநாடுகளில் இருப்பவர்கள் நிதி பங்களிப்பினை Pay Pal ஊடாக நிதியுதவியை இருந்த இடத்திலிருந்தே செய்யலாம். அல்லது 020 3393 6650 அல்லது 0845 527 7155 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து உங்கள் பங்களிப்பினை செய்யலாம். http://www.vannimission.org/ இந்த இணையத்தளத்தில் சென்று வணங்காமண் தொடர்பான செய்திகளை பார்க்கவும்.
-
- 1 reply
- 2.4k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதி மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களிலும், உடையார்கட்டு மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலும் 12 சிறுவர்கள் உட்பட 50 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 169 பேர் படுகாயமடைந்துள்ளனர் என "புதினம்" செய்தியாளர் சுதந்திரபுரத்தில் இருந்து தகவல் தருகின்றார். சுதந்திரபுரம் சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய"த்திற்குள் இடம்பெயர்ந்து திரளாகத் தங்கியிருந்த பொதுமக்கள் மீது இன்று சனிக்கிழமை காலை 9:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதே பக…
-
- 9 replies
- 2.4k views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.isaiminnel.com/video/index.php?...2&Itemid=43
-
- 1 reply
- 2.4k views
-
-
Dear Friends, There is a video circulating on the internet titled “Battle at Kruger.” Some Australian tourists filmed a lion attack on a baby buffalo, but the buffalo herd counter-attacked and rescued the baby. We thought this was a good allegory for Tamils in Eelam being rescued by Tamils in Tamil Nadu, so we doctored it to make it tell the story. Additionally, it supports Ms. Jayalalitha in her campaign. Get Flash to see this player. To see the video, go to: http://www.tamilsforobama.com/TN_Jaya.html We hope you like it. Thank you. Sincerely, Tamils for Obama P.S. Mr. Vijaya …
-
- 0 replies
- 2.4k views
-
-
குமுதினிப் படகுப்படுகொலை 32ஆவது வருட நினைவுநாள் இன்று – குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 32 வருடங்கள் ஆகும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுட…
-
- 6 replies
- 2.4k views
-
-
-
- 2 replies
- 2.4k views
-
-
கேணல் கிட்டுவும் அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்லஇ அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகிஇ நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் நேசிக்கப்பட்டவர். அவரின் அன்பை அனுபவித்தவர். தலைவரின் இலட்சியத்திற்கு தோள் கொடுத்து அவரின் மனதோடு ஒன்றித்து வாழ்ந்தவர் அதனால்தான்இ தமிழீழத் தேசியத் தலைவர் "கிட்டுவை ஆழமாக நேசித்தேன்இ தம்பியாகஇ தளபதியாகஇ எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத் திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப்பற்றுணர்வில் ஒன்றித்துஇ போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் ஒருவரையொருவர் ஆழமாக…
-
- 8 replies
- 2.4k views
-
-
முல்லைத்தீவு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 5 மே 2009 ( 16:01 IST ) முல்லைத் தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திவரும் தாக்குதலிலும், உணவின்றி பட்டினியாலும் அப்பாவித் தமிழர்கள் ஒவவொரு நாளும் செத்துக் கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 1,20,000 பேர் உள்ளனர். ஆனால் இவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை அங்கு அனுப்பி வைக்க ராணுவம் தடுத்து வருகிறது. அப்பகுதியில் நிலவும் பட்டினி சூழல் குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அமைப்பின் தலைவர் ஜான் ஹோம்ஸ், அப்பகுதி மக்களுக்கு மேலும் ஒரு நாளைக்குத் தேவையான உணவு மட்…
-
- 0 replies
- 2.4k views
-
-
On Heroes' Day, Check the Label Are your clothes dripping Tamil blood? by Senthuri Thayamohan Starting on Heroes Day, say no to all products made in Sri Lanka. Say no to Sinhala companies sending their profits to the Sri Lankan government. Say no to the Sri Lankan government. Say no to the slaughter of Tamils. They are innocuously peppered throughout your house: jeans thrown over your chair, sweatshirts piled on the couch, t-shirts in the laundry. And they are covertly funding the bombings of our Tamil brethren in Northeast Sri Lanka? Even as our hearts ache and our minds rebel reading the horror stories on TamilNet, we don't realize the way we cont…
-
- 1 reply
- 2.4k views
-
-
வல்வளைப்பினாலும், எறிகணை மற்றும் வானூர்தித் தாக்குதல் அச்சத்தினாலும் வன்னியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.இவ்வாறு இடம்பெயரும்போது சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான முகாமான கோப்பாயிலுள்ள முகாமிற்கு அண்மையாக உள்ள சில கட்டிடங்களில் இரவு நேரங்களில் அழுகுரல்கள் கேட்பதாக அப்பகுகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நேரங்களில் சிறீலங்கா படையினரின் உந்துருளி படைப்பிரிவினரின் நடமாட்டமும் அப்பகுதியில் உள்ளதாகவும், இதனால் தாம் வெளியில் சென்று பார்க்க அஞ்சுவதாகவும் இந்த மக்கள் கூறுகின்றனர். வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இளைஞர், மற்றும் இளம் பெண்களை வதைகளுக்கு உள்ளாக்கும்போது அ…
-
- 0 replies
- 2.3k views
-
-
SL Air force Kfir Attack on 27.04.2009 Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3924/sl-air-force-...k-on-27.04.2009 www.tamilntt.com
-
- 2 replies
- 2.3k views
-