Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இவ்வளவுக்கு மத்தியிலும் ஈழத்தில் பொங்கல்: தீபச்செல்வன் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால், அவர்களின் பண்பாட்டையும் மொழியையும் அழித்தால் போதும் என்பது ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம். ஈழத் தமிழினம், கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இன அழிப்பை சந்தித்து வருகின்றது. குறிப்பாக பண்பாடு சார்ந்த இன அழிப்புக்களை மிகவும் நுட்பமாகவும் வேகமாகவும் கண்ணுக்கு தெரியாத வகையிலும் இலங்கை அரசு முன்னெடுத்து வருகின்றது. ஈழத் தமிழினம் தமது உயிரையும் உரிமையையும் காத்துக்கொள்ளுவதற்கு மாத்திரம் போராடவில்லை, மாறாக பண்பாட்டு உரிமைகளுக்காகவுமே ஆயுதம் ஏந்தியும் இன்று ஆயுதமற்றும் போராடுகின்றது. ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், பொங்கல் என்பது மிகவும் முக்கியத்துவம் பாய்ந்த பண்டிகையாகும். தைப்…

    • 8 replies
    • 2.3k views
  2. Started by சூர்யா,

    வன்னி அவலம் http://video.google.fr/videoplay?docid=-6105700043398996198

  3. யாழ் நிலத்தடி நீர் பாதுகாப்பு - ஒருங்கிணைந்த அணுகுமுறை உருவாகுதல் அவசியம் - வ.ஐ.ச.ஜெயபாலன் 1. சுன்ணாக நிலத்தடி நீர் விசேடமாக பெரோலிய கழிவுகளாலும் பொதுவாக ஏனைய யாழ்குடா நாட்டு பகுதிகள்போல விவசாய ரசாயனங்களாலும் மனிதக் கழிவுகளாலும் மாசுபட்டுள்ளது. எனவே ஒருங்கினைந்த யாழ் நிலதடி நீர் பாதுகாப்பு செயல் திட்டத்தின் அவசர கவனிப்புகுரிய ஒரு பகுதியாகவே சுன்ணாகம் பெரோலிய மாசு கழைதல் பிரச்சினையை நோக்க வேண்டும். ஏனைய இடங்களிலும் குறிப்பாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வலி வடக்கில் சீமெந்து தொழிறசாலை மற்றும் இராணுவ முகாம் போன்றவர்றின் எண்ணைக் சேமிப்பு சார்ந்தும் இத்தகைய நிலத்தடி நீர் பெற்றோலிய பாதிப்புக்குள்ளான வட்டாரங்கள் உருவாகி இருக்க வாய்ப்புள்ளாது. யாழ் முழுவதிலும் நிலத்தடி நீர் …

    • 2 replies
    • 2.3k views
  4. ''பாவா'' அக்காவும் நானும்… =================== பிள்ளையாரடி எனது அப்பாவின் ஊர். எனக்கும் அந்த ஊருக்குமான மிகவும் நெருக்கமான தொடர்பு சுமார் ஒருவருட காலந்தான். அம்மாவுக்கு கொக்குவில், பன்னிச்சையடி பள்ளிக்கூடத்தில் மாற்றலானதால், அருகே அப்பாவின் ஊரில் ஒருவருடம் சென்று வாழ்ந்தோம். நகரத்தில் இருந்து 3 மைல் தூரத்தில் இருந்தாலும் அப்போது பிள்ளையாரடி பெரிதும் கிராமத்தின் குணாதிசயங்களையே கொண்டிருந்தது. நாங்கள் அங்கு 70களில் வாழ்ந்தபோது அங்கு மின்சாரமும் கிடையாது. மண்ணெண்ணை விளக்குதான். ஆனாலும் அங்கு வாழ்ந்த நாட்கள் மிகவும் அருமையான நாட்கள்தான். அங்கு எல்லாம் அப்பாவின் உறவினர் என்பதால், எனக்கு பிடித்தவர்கள் மிகவும் அதிகம். பிடிக்காதவர் என்று எவரையும் ஞாபகமில்லை. அப்படி பிடித்த கு…

  5. தளபதி பொன்னாம்மானின் நினைவு நாள் மாசி 14 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் ஆலமரம் போல் நிழல் விட்டு விடுதலைக்காக வாழ்ந்தவர் லெப்.கேணல் பொன்னம்மான். 1987ஆம் ஆண்டு பெப்ரவரி 14நாள் யாழ்ப்பாணம் தைடிப்பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 11போராளிகள் வீரச்சாவடைந்தனர். 1956ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள் யாழ்ப்பணம் கலட்டியில் குடும்பத்தில் மூன்றாவது ஆண்மகனாக யோகேந்திரன் குகன் என்ற பெயருடன் உதித்தார். சிறுவயதில் பல நெருக்கடிகளைச் சந்தித்தார். கருவில் இருக்கும் பிள்ளையைக் கூட அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கொடுமைக்குள் இவரது குடும்பமும் மிஞ்சவில்லை. 1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தில் இவரது தந்தை மிகக் கொடுமையாக சிங்…

    • 9 replies
    • 2.3k views
  6. இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்! தி.வழுதி வன்னியில் இன்று மும்முரமாக முன்னெடுக்கப்படும் போரின் மூலம் என்ன?... தமிழினத்தின் உண்மையான எதிரி யார்?... அந்த எதிரியை முறியடிக்க உலகத் தமிழர்கள் இன்று செய்ய வேண்டியது உண்மையில் என்ன?... என்ற விடயங்களை இங்கே ஆராய்கின்றார் தி.வழுதி. "புதினம்" செய்திப் பிரிவு மிகக் கவனமாக - ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் - சேகரித்த விபரங்களின் படி கடந்த ஒரு மாத காலத்திற்குள், அதாவது 2009 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் மட்டும் இலங்கையில் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். பச்சிளம் குழந்தைகளும், பாலகர்களும், சிறுவர்களும், முதியோர்களும் என படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,772. அதாவது - ச…

  7. ஈழத்தமிழர்களின் அடுத்த போராட்டவடிவம் என்ன..? டென்மார்க் நாட்டின் தற்சமயம் எதிர்கட்சியாக விளங்கும் பழம்பெரும் கட்சியான சமுக ஜனநாயகக்கட்சின் அரசியலாளரும்.. தென் பிராந்திய சபையின் உப பிரதி நிதியும் .தர்மகுலசிங்கம் தருமன் அவர்களுடனான செவ்வி.. நேரடியாக நிகழ்ச்சியைக் கேட்க இங்கே அழுத்துங்கள். நிகழ்ச்சியை தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.

    • 12 replies
    • 2.2k views
  8. எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்.. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். https://velupillaiprabhakaran.wordpress.com/category/தலைவரின்-சிந்தனைகள்/

  9. இது கடைசி யுத்தத்தின் என்னை மட்டுமல்ல எல்லோர் மனதையும் ஈர்த்துக்கொண்டிருகும் பாடல். யூரூப்பில் இருந்து எடுத்து எம்பி3க்கு மாத்தியிருக்கிறேன். இந்தப்பாட்டு இதோ http://www.mediafire.com/?sharekey=3d3dc66...72bd4aad1cf74be

  10. பிரமிக்கவைக்கும் யாழ்பாணத்து டச்சுக் கோட்டை பெரும் பொருட்ச்செலவில், நிலையாமையில் நம்பிக்கை இல்லாது, அமைத்த பொறியியல் திறன் மிக்க இந்த கோட்டை, அமைத்து முடித்த 3 வருடங்களில், பிரிட்டிஷ்காரர்கள் கை மாறியது. இன்று சிங்களவர்கள் கையில் இருந்தாலும் அதுவும் ஒரு நாள் மாறும். அதுவே உலக நியதி.

  11. தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவு…

  12. திருக்கோணேச்சரம் திருக்கோணேச்சரம் தேசப்படத்தில் திருக்கோணேச்சரம் ஆள்கூறுகள்: 8°34′57″N 81°14′44″E / 8.5825, 81.24556அமைவு: 8°34′57″N 81°14′44″E / 8.5825, 81.24556 பெயர் பெயர்: திருக்கோணேச்சரம் அமைவிடம் நாடு: தமிழீழம் (இலங்கை) மாகாணம்: மத்திய தமிழீழம் மாவட்டம்: திருக்கோணமலை கோயில் தகவல்கள் மூலவர்: சிவன் கட்டிடக்கலையும் பண்பாடும் கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை கோயிலுக்கு நுழையும் வழியிலுள்ள இராவணன் வெட்டுதிருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. …

  13. இந்த‌ க‌ரும்புலி ம‌ற‌வ‌ரின் புகைப் ப‌ட‌த்தை சிறு வ‌ய‌திலே பார்த்து இருக்கிறேன் , நான் நினைத்தேன் இவ‌ர் எம் தேச‌த்தில் பிற‌ந்து வ‌ள‌ந்தார் என்று , த‌மிழ் நாட்டில் பிற‌ந்து எம் போராட்ட‌த்துக்கு நேர‌ம் பார்த்து உயிர் தியாக‌ம் செய்த‌ இந்த‌ க‌ரும்புலி ம‌ற‌வ‌னுக்கு( வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏 😓 )

  14. விசாரணைக்கு அழைத்து செல்லும் இளைஞர்கள் வீடு திரும்புவதில்லை: இலங்கை அகதிகள் இலங்கை மன்னாரை சேர்ந்த அந்தோணியம்மாள், இவரது மகன் நிரோசன்(25), நிதர்சன்(21) மற்றும் அருள்நேசன்(18) ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு பிற்பகல் இரண்டு மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வந்தனர். அங்கிருந்து மாலை ஆறு மணிக்கு தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷன் வந்த அகதிகளை போலீசார் விசாரணை செய்து மண்டபம் முகாம் அனுப்பி வைத்தனர். அகதி நிரோசன் கூறுகையில், மன்னாரில் ராணுவத்தினரால் விசாரணைக்கு அழைத்து செல்லும் இளைஞர்கள் வீடு திரும்புவதில்லை. இரவில் வாகனங்களில் வரும் மர்ம நபர்களும் இளைஞர்களை குறிவைத்து கடத்தி செல்கின்றனர். தமிழ் இளைஞர், இளம்பெண்களுக்கு பாதுகாப்பு …

  15. இன்று மக்கள் வன்னியில் தினம் தினம் எதிரியின் குண்டுமழையினால் நனைந்தவண்ணமும் வெண்மணலும் செம்மணலாகின்றது. எங்கும் ஒரே பிண வாடை. எங்கும் சோகம், சிரிக்க மறந்த மனிதர்களாக வன்னி மக்களின் வாழ்வு. நேரடியாக வன்னி சென்று திரும்பிய செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளுடன் கருத்துப் பகிர்ந்து கொண்டார். வன்னிநிலவரம் கடற்கரையை நாம் படகுகளில் சென்றடைந்தோம் அங்கிருந்து சிறிது தூரம் கால் நடையாக நடந்து எமது செஞ்சிலுவைச் சங்க வாகனத்திற் பயணத்தினைத் தொடங்கினோம், எமக்காக நீண்டநேர அனுமதி இலங்கை அரசால் வழங்கப்படவில்லை. போகும் வழி எங்கும் குன்றும் குழியுமாகக் காணப்பட்டன. எங்கும் ஒரே துர்நாற்றவாடை. காயப்பட்டவர்களை கொண்டுவந்து வைத்திருந்தார்கள். மக்களுடன் சந்திக்கும் வாய்ப்பு அப்போது கிடைத்தது. …

  16. Sri Lanka Economic Growth Seen Slowing in 3rd Quarter (Update1) By Anusha Ondaatjie Dec. 28 (Bloomberg) -- Sri Lanka's economic growth probably slowed for a second quarter as interest rates at a four-year high and renewed violence in the island's civil war hit spending. The South Asian economy expanded 7 percent in the third quarter from a year earlier, after a 7.6 percent gain in the three months to June 30, according to the median forecast of five economists in a Bloomberg News survey. The central bank will release the figures in Colombo tomorrow at 8:00 a.m., Chitrani Nanayakkara, head of the bank's communications department, said in a telephone interv…

    • 0 replies
    • 2.2k views
  17. COLOMBO (AFP) - Emirates Airlines Sunday announced it will terminate its management of Sri Lanka's national carrier in March after 10 years. The Dubai-based airline in a statement said it will cease to run SriLankan Airlines from April 1, with the imminent ending of a decade-long contract. Talks between the Sri Lankan government and Emirates over the past two years failed to clinch a deal on the airline continuing to manage the national carrier. Emirates owns 43.6 percent of SriLankan Airlines and has the contract to manage the airline till March 31, 2008. "Emirates will retain its 43.6 percent equity in the company for the time-being, and continue t…

  18. Please read and forward this link to your MPs, UNO, Medias………… Etc. http://my.telegraph.co.uk/chandradavid/blo...dom_of_vultures Thank you.

  19. இவ்வளவு சான்றுகளிருந்தும் ஏற்க மறுக்கும் சர்வதேசம் நாளை நடக்கவிருக்கும் அமைதி படுகொலைகளை அவர்களின் புதைகுழிகளில் முளைக்கும் புற்களை வைத்தா எண்ணப்போகிறது? மாபெரும் இன அழிப்புக்கு தயாராகும் ஸ்ரீ லங்கா அரசு தமிழ் மக்கள் படுகொலைகளை ஒரு திடகாத்திரமாக நன்கு திட்டமிட்ட வகையில் (systematic organized Tamil genocide) செய்து வரும் ஸ்ரீ லங்கா அரசு, யுத்த நிறுத்தம் செய்வதுபோல மிகச்சிறந்த நாடகமாடி, மக்கள் பகுதியிலோ பாதுகாப்பு வலியங்களிலோ அல்லது வைத்திய சாலைகளிலோ குண்டுமாரி பொழியவில்லை என்று புயல் பிரச்சாரங்களையும் செய்து வருகின்றது. இத்தனை படுகொலைகள் நிறைவேறிய பின்னரும், மீண்டும் மீண்டும் வைத்தியசாலைகள் கிளஸ்டர் குண்டுகள் மூலமும், பல்குழல் பீரங்கி மூலமும் தாக்கப்…

  20. வணக்கம், இன்று Times Online இல் தாயகம் தொடர்பாக வந்துள்ள ஓர் கட்டுரையில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களில் சுமார் 1,400பேர் ஒவ்வொரு கிழமையும் மரணம் அடைவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது சிறீ லங்கா அரசின் கொடுங்கோல் ஆட்சியில் தினமும் சுமார் 200பேர் மரணம் அடைகின்றார்கள். Tamil death toll ‘is 1,400 a week’ at Manik Farm camp in Sri Lanka A Tamil girl in a refugee camp in Cheddikulam in the northern district of Vavuniya About 1,400 people are dying every week at the giant Manik Farm internment camp set up in Sri Lanka to detain Tamil refugees from the nation’s bloody civil war, senior international aid sources have told The Times. The…

  21. வணக்கம் கள உறவுகளே.... எம்மில் பலருக்கும் தனிதேசம் ஒன்று எமக்காக மலரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம் அந்த வகையில் மலரப்போகும்எமது தேசத்தினுடைய கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கும் போன்ற உங்கள் என்னங்களை பகிர்ந்து கொள்ளுகளேன்..குறிப்பாக நல்லூர் முருகன் கோவில் பகுதியில் ஒரு கண்காட்சி நடைபெற்றிருந்தது..அதில் அமது தேசத்தின் கட்டமைப்புகள் எப்படி இருக்கும் என்று காட்டி இருந்தார்கள் அதில் யாரவது கலந்து கொண்டிருந்தால் அதைப்பற்றியும் கூறலாhம்.... உங்கள் தேசம் எப்படி இருக்க வேண்டும் என்ற உங்கள் கனவுகளை கூறுங்கள்....

  22. Urgent Needs of the IDPs in Mullaitivu District Message About 81,000 families consisting of about 330,000 persons displaced from Mullaitivu, Kilinochchi, and part of Vavuniya, Mannar and Jaffna Districts are staying in the Safer Zone proclaimed by the Government in the Mullaitivu District. 02. These IDPs live amidst great difficulties. They live under worn out tarpaulin tents. There is a severe shortage of food and medicines. Scarcity of drinking water and sanitation facilities add to the woes of the people. 03. This situation was worsened by the onslaught of heavy rains and strong winds on 09th and 10th March, 2009. As a result about 50,000 fam…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.