எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
முள்ளிவாய்க்கால் மே 2009 தமக்கு நடந்தவை குறித்து எனக்கு நெருக்கமானவர்கள் சிலரது வாக்குமூலங்கள்: 1. செல்வம் (சித்தப்பா முறையானவர்): //அவர்களிடம் கொடுத்துவிடப்பட்ட சிலரது குழந்தைகள் வெறும் உடல்களாய் மட்டுமே திரும்பிவந்த சம்பவங்கள் பற்றி அறிந்திருந்தோம். அந்தக் குழந்தைகள் எப்படி இறந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது// 'குண்டுவீச்சுக்கள், உறவுகளின் உயிர் இழப்புகள் தாண்டி ஒரு வழியாக முகாமுக்கு வந்தோம். முதல் மூன்று நாட்கள் நீர் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் நாள் ஒன்றுக்கு ஒரு வேளை மட்டும் உணவுப்பொட்டலங்கள் வந்தன. அதனைப்பெறுவதற்காக வரிசையில் நிற்கவேண்டும். வந்த உணவுப் பொட்டலங்கள் பாதி வரிசை முடியும் முன்பே முடிந்துவிடும். உணவு கொண்டுவந்தவர்கள் போய் …
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=CinynbcQz8w&feature=player_embedded
-
- 20 replies
- 3.4k views
- 1 follower
-
-
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை கண்டித்து நடத்தப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த்தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளதாக TNLA குற்றம் சாட்டியுள்ளது - குளோபல் தமிழ்ச்செய்தியாளர் : போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் தேவை என்ற ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரித்தும் கண்டித்தும் கொழும்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் நடத்தப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த்தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இன்று இந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வடபகுதியிலிருந்து சென்றிருந்த தமிழ்த்தரப்பு சட்டத்தரணிகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பாத அவர்கள் குற்றம் சாட்டி…
-
- 0 replies
- 633 views
-
-
Boycott of Sri Lankan tourism, goods and cricket - Protest on 14th May 2011 On Saturday the 14th of May, the Sri Lankan Cricket Team will be playing their first match in Uxbridge, on their tour of England. After the release of the UN Panel report, confirming that tens of thousands of civilians were brutally slaughtered by the Sri Lankan Government, the Tamil Youth Organisation have called upon the England and Wales Cricket Board to refuse to allow Sri Lanka’s tour to continue. In 2008, the ECB took an exemplary and principled position, by cutting off all bilateral relations with the Zimbabwe Cricket Board, due to the scale of human rights abuses committed b…
-
- 3 replies
- 1.7k views
-
-
-
-
எமது தொப்புள் கோடி உறவுகளின் உறைந்து போன இரத்தத்தை உருக வைக்கும்,இலங்கைத் தமிழ்ப் பெண்ணின் உணர்ச்சி மிக்க பேச்சு!
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை சோமிதரனுடன் ஒரு சந்திப்பு "நினைவூட்டிக்கொள்ள முடியாத அளவுக்கு அது ஒரு பயங்கரமான நிகழ்வு" சந்திப்பு: தேவிபாரதி நூலகம் எரிக்கப்பட்ட அதே 1981ஆம் ஆண்டில் மே மாதம் 11ஆம் தேதி யாழ் பகுதியைச் சேர்ந்த பருத்தித் துறையில் நான் பிறந்தேன். சரியாக 19 நாட்களுக்குப் பிறகு, 1981 ஜூன் மாதம் முதல் தேதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தையோ அதற்குப் பின்னர் 1983 ஜூலையில் நடைபெற்ற பெரும் இனக்கலவரத்தையோ நேரில் அறிந்த தலைமுறையைச் சேர்ந்தவனல்ல நான். கால் நூற்றாண்டு காலமாக ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரைத் தொடங்கிய தலைமுறையைச் சேர்ந்தவனுமல்ல. குண்டுவெடிப்புகளினூடாகவும் இடப்பெயர்வுகளினூடாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி ஓய…
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=GFtn4D8TxOU&feature=related http://www.youtube.com/watch?v=GFtn4D8TxOU&feature=related http://www.youtube.com/watch?v=2m9xqL6VOVI&feature=related http://www.youtube.com/watch?v=rkQGn4qUkq4&feature=related http://www.youtube.com/watch?v=2m9xqL6VOVI&feature=related
-
- 3 replies
- 1.7k views
-
-
Act Now and TYO join forces for the “Boycott Sri Lanka Cricket” campaign The Sri Lankan state is accused by a UN panel of committing war crimes against Tamil civilians. Now more than ever, a global boycott campaign of Sri Lanka is crucial. Building on the success of our boycott campaign against companies that import Sri Lankan goods, Act Now has teamed up with TYO to turn our combined strength onto the game of cricket. The Sri Lankan team is due to tour England and Wales this summer. ACT NOW! Join the campaign to Boycott Sri Lanka Cricket campaign. Sport and politics are inseparable. Apartheid South Africa spent nearly 25 years in …
-
- 2 replies
- 1.3k views
-
-
அன்னை பூபதியின் 23 ம் ஆண்டு நினைவு நாள். உலக வரலாற்றில் ஒரு முதல் நிகழ்வு ஒப்பற்ற தியாக அன்னையின் தியாக மரணம் சொந்த மண்ணின் மீட்புக்காக காந்தி தேசத்திடம் நீதி கேட்டு 1988 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 19ஆம் நாள் மண்ணில் வீழ்ந்த அந்த மறத்தமிழிச்சியின் உயிர் பிரிந்த நாள் அன்னை கணபதிப்பிள்ளை பூபதி இவரின் 23ஆம் ஆண்டு நினைவுதினத்தையும் நெஞ்சோடு சுமந்து செல்கிறோம்.
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
கரூரில் சீமான் http://www.youtube.com/watch?v=4OG4ZbdH2SE&feature=feedf
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
-
திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011 18:43 .அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான கடந்த கால யுத்தத்தில் காலின் ஒரு பகுதி, தந்தத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை இழந்து உள்ளது வில்வத்துப் பூங்காவைச் சேர்ந்த ஒரு அப்பாவி யானை. காட்டில் உலாவித் திரிந்தபோது கண்ணிவெடியில் சிக்கி விட்டது. பாவம் பலிக் கடா ஆகி விட்டது.
-
- 1 reply
- 1.6k views
-
-
-
இற்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் இந்துக் கல்லூரியில் சிங்கள பக்க பாடசாலைகளில் இருந்து (பாடசாலைகள் சரியாக நினைவில் இல்லை)துடுப்பாட வருவார்கள்.அதே மாதிரி யாழ் இந்துவும் அவர்களது இடங்களுக்குப் போய் விளையாடுவார்கள்.பலருக்கு இதை நம்ப முடியாமல் இருக்கலாம்.ஆனால் உண்மை.அந்த நேரம் விளையாட்டுக்களில் அரசியல் கலந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன். சிங்கள பாடசாலை விளையாட்டு வீரர்களை குமாரசாமி மண்டபத்தில் உள்ள வகுப்பறைகளில் விடுதியில் உள்ள கட்டில்களை போட்டு அங்கே தான் தங்க வைப்பார்கள். அந்த நேரம் குமாரசாமி மண்டப கட்டடம் முழுமையாக நிறைவேறவில்லை.ஒரு சில வகுப்புறைகளும் மேல் மாடி பரீட்சை மண்பமுமாக இருந்தது.அந்த விளையாட்டு வீரர்கள் ஒரு கட்டிலில் இருவராக படுப்பார்கள்.சிலர் ஒ…
-
- 8 replies
- 1.4k views
-
-
இது எங்கள் ஊரின் கோவில் பற்றியது. இந்தக் கோவில் மிகவும் பிரபலமானது. இதைப் பற்றிய கேள்விகள் எப்போதுமே எனது மனத்தில் தோன்றிய வண்ணமே இருக்கும். அந்தக் கேள்விகளுக்கான விடை காணலின் வெளிப்பாடு தான், இந்தக் கிறுக்கல். எங்களூர்க் கண்ணகி இந்துமா சமுத்திரத்தின் பேரலைகள், ராமர் அணையில் மோதித்தெறித்து, வெள்ளித்திவலைகளாய், வெண்ணிறமாய், எங்கள் ஊரின் சேலைக் கரையாய் விந்தைகள் காட்டின. எங்கள் கடற்கரையில் கண்ணகி கோவில், ராஜதானியாய் உயர்ந்து நின்றது. எங்கள் ஊரின் தண்ணீர்க் குடமாய், மாலை நேர விளையாட்டு மைதானமாய், காலி முகத் திடலாய், பல வடிவம் எடுத்தது. விழாக் காலங்களில், அன்னதான மடமாய், அங்காடியாய், புது வடிவம் எடுக்கும்.…
-
- 16 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
காங்கிரசுக்கு 63 நாயன்மார்களைப் போல 63 இடங்களை ஒதுக்கியிருக்கிறேன் என்று கருணாநிதி தெரிந்து சொன்னாரோ…தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை. 63 –ல் முதலாம் நபர் திருஞான சம்பந்தர். 8000 சமணர்களை கழுவிலேற்றி அந்த காலத்து ராஜபக்சே பட்டம் வாங்கியவர். இரண்டாம் நபர் திருநாவுக்கரசர். வயிற்று வலியை காரணம் காட்டி கட்சி மாறியவர். .(யாருக்காவது இந்த காலத்து திருநாவுக்கரசர் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல..) மூன்றாம் நபர் சுந்தரர் . முதலில் ஒரு பெண்ணை மணவறை வரை அழைத்து ஏமாற்றி விட்டு பின் திருவெற்றியூரில் ஒரு மனைவி, திருவாரூரில் ஒரு மனைவி என வாழ்ந்த அந்த காலத்து ‘நான் அவனில்லை’ ஆள். நான்காம் நபர் மாணிக்கவாசகர். குதிரை வாங்க சொல்லி கொடுத்த அரசுப் பணத்தினை கையாடல் செய்த அந்த காலத்து கல்மாடி…
-
- 0 replies
- 1.2k views
-
-
தோழர் தியாகு அவர்கள் நாடுகடந்த அரசு பற்றி..
-
- 0 replies
- 1.1k views
-
-
பல்லடம் நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் பால் நியுமன் ஆற்றிய உரை l
-
- 0 replies
- 1k views
-
-
http://www.youtube.com/watch?v=nlzDSwblu1k http://www.youtube.com/watch?v=H4oNGSoC114 http://www.youtube.com/watch?v=z0RStnATesU http://www.youtube.com/watch?v=aYdcnE4J5-Q
-
- 0 replies
- 857 views
-
-
முகவுரை:- தமிழர் பாரம்பரியப் பிரதேசம் வரலாற்று ஆதாரங்களின் படி இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாண எல்லைப்பரப்பை விடப் பரந்ததெனினும் இங்கு ஆய்வு நோக்கம் கருதி இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணம் என்றே கொள்ளப்படுகின்றது. வடகீழ் மாகாணம் 18,333 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் 558 சதுரகிலோமீற்றர் உள்நாட்டு நீர்ப்பரப்பையும் உள்ளடக்கிய பிரதேசமாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் இது 28.8 வீதமாக அமைகின்றது. இவை எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்இ கிளிநொச்சி,மன்னார்இ வவுனியாஇ முல்லைத்தீவு என்பன வடமாகாணத்தினுள்ளும், திருகோணமலை,மட்டக்களப்பு, அம்பாறை என்பன கிழக்கு மாகாணத்தினுள்ளும் அமைகின்றன. தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் உழைக்கும் மக்களில் 60 வீதத்தினர் விவச…
-
- 0 replies
- 1.1k views
-