உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
T.R.T. வானொலிக்கு என்ன நடந்தது....? வியாழன், ஞாயிறு தினங்களில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கேட்க தவறுவது இல்லை. சிலநாட்களாக வானொலியை கேட்க முடியவில்லையே! இவை பற்றி தெரிந்தால் அறியத் தர முடியுமா?
-
- 14 replies
- 3.7k views
-
-
‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’* கடந்த ஓகஸ்ட் 18ம் நாள் ‘புதினப்பலகை’ செய்தித்தளம் முடங்கிப்போனது. எங்கள் தொழில்நுட்ப அறிவும் சொற்பமானது என்பதால் என்ன நடந்தது என்பதை ஊகிக்கவே முடியவில்லை. பதட்டமாகவே இருந்தது. அரைமணி, கால்மணி நேர இடைவெளியில் புதினப்பலகையை திறப்பதற்காக முயற்சித்து முயற்சித்து களைத்துப்போனோம். ‘புதினப்பலகை’ ஒரு கூட்டு முயற்சியாகவே 2009 நவம்பரில் உருவாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றிருந்தனர். எங்கே என்ன தவறு நிகழ்ந்தது என்பதை அறிய மூன்று நாட்களாயிற்று. எமது தளம் இயங்க பணம் பெற்று இடமளித்த ‘வழங்கி’ [server] நிறுவனம் எமது இயங்குதலை முடக்கி இருந்தது. ஏறத்தாழ பதினோராயிம் பதிவுகள் அந்த முடக்கத்துள் சிக்கி உள்ளது. ஏன் முடக்…
-
- 10 replies
- 2k views
-
-
குளோபல் தமிழ்செய்திகள் அத்தகையவர்களுக்கான ஊடகமல்ல.... 19 அக்டோபர் 2014 "ஒரு இணைய ஊடகத்தை தொடர்ந்து நடத்துவது என்பது இவ்வளவு மனப்பழுவையும் மன உளைவையும் தருமென்று ஆரம்பத்தில் நினைத்திருக்கவில்லை" ஒரு இணைய ஊடகத்தை தொடர்ந்து நடத்துவது என்பது இவ்வளவு மனப்பழுவையும் மன உளைவையும் தருமென்று ஆரம்பத்தில் நினைத்திருக்கவில்லை. 2008இல் ஆரம்பித்த எமது ஊடகத்தை தொடர்வதற்கு நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. திறந்த சந்தைப்பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு பல்தேசிய நிறுவனங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உலகத்தில் மாற்று ஊடகங்களுக்கான சந்தை என்பது இல்லாதிருக்கிறது. இந்த நிலையில் ஊடகத்திற்கான பொருளாதாரத்தை ஈட்டுவது என்பது பெரும் மனப்பழுவைத் தருவது. இதனைவிடவும் மனப்பழுவைத் தரும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் 'ஶ்ரீலங்கா மிரர்' என்ற இணையத்தளம் கடந்த காலங்களில் மும்மொழிகளிலும் இயங்கிவந்திருந்த நிலையில், சிறிது காலம் தமிழ்த் தளம் மட்டும் தடைப்பட்டிருந்தது. ஶ்ரீலங்கா மிரர் அலுவலகத்திற்குள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் உள்நுழைந்து விசாரணைகளை மேற்கொண்டதை அடுத்து மும்மொழிகளிலும் தொடர்ந்து இயங்குவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. எனினும், மீண்டும் வழமைபோல ஶ்ரீலங்கா மிரர் தமிழ்த் தளமும் இயங்க ஆரம்பித்துள்ளது. இலங்கையில் தற்போதுள்ள ஊடக (சுய) தணிக்கைகளுக்கு மத்தியில் செய்திகளையும், தகவல்களையும் தணிக்கையின்றி கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்குடன் ஶ்ரீலங்கா மிரர் இணையம் செயல்பட்டு வருகிறது. வழமைபோலவே உங்களின் ஆதரவுடன் தொடர்ந்து…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிம்புவுடன் சண்டையிட்டது நாடகமே: பப்லு ஒப்புதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிம்புவுடன் சண்டையிட்டது நாடகமே என்று நடிகர் ப்ருத்விராஜ் (பப்லு) தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நடனப் போட்டிக்கு நடுவராக இருந்தார் சிம்பு. அப்போட்டியில் பப்லுவின் நடனம் சரியில்லை என்று கூறவே, நான் நன்றாகதான் ஆடினேன் என்று பப்லு கூறினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இறுதியில் சிம்பு பேசும்போது "எனக்கு நடிக்கத் தெரியாது" என்று அழுதுவிட்டார். அந்தச் சமயத்தில் சிம்பு - பப்லு இருவருமே பெரும் சர்ச்சையில் சிக்கினார்கள். ஆனால், அது குறித்து தொடர்ச்சியாக பேச இருவருமே மறுத்து விட்டார்கள். இந்நிலையில், அப்போது கேமராவுக்கு பின்னால் நடந்த சம…
-
- 8 replies
- 2.2k views
-
-
'தமிழர்களின் கால்களில் சங்கிலியை பிணைக்க முயன்றால், அதில் சிங்களவர்களும் சிக்கிக் கொள்வார்கள்'-பிரசன்ன விதானகே பிரசன்ன விதானகேயை நான் எடுத்த பேட்டியை இங்கே பதிவு செய்துள்ளேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் பேட்டியை கொஞ்சம் தாமதமாகவே பதிவு செய்கிறேன். இந்தப் பேட்டியை நான் மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். படித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். அன்புடன், அருளினியன். பிரசன்ன விதானகே, ஈழத் தமிழர்களின் வலிகளையும் நெஞ்சுரத்துடன் படமாக்கிய சிங்கள இயக்குநர். ஈழத் தமிழர்களுக்கு சார்பான தனது நிலைப்பாட்டால், சிங்கள கடும்போக்குவாதிகளிடம் இருந்து கடுமையான விமர்சனத்தையும், கொலை மிரட்டல்களையும் பெற்றவர். "ஆகாச குசும்' என்ற பெயரில் இவர் சிங்கள மொழியில் இயக்க…
-
- 1 reply
- 881 views
-
-
ஈழமுரசு நிறுத்தப்பட்டதன் பின்புலமும் எதிர்காலமும்… பிரான்சிலிருந்து வெளியாகும் ஈழமுரசு அச்சு ஊடகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச பினாமிகள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் ஈழமுரசு பத்திரிகை நிறுத்தப்படுவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இச் செய்தி உண்மையானால் புலம் பெயர் நாடுகள் வரை நீளும் இலங்கை அரசின் கிரிமினல் கரங்களுக்கு எதிராக இரண்டு பிரதான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு புலம் பெயர் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். முதலாவதாக ஐரோப்பிய நாடுகளில் சட்ட நடவடிக்கை. ஈழமுரசு ஐரோப்பிய அரசுகளுக்கு எதிரான ஊடகம் அல்ல. ஈழமுரசு போன்ற ஊடகங்கள் தாக்கப்படுவதற்கு எதிரான வலுவான சட்ட நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் அனைத…
-
- 24 replies
- 2.4k views
-
-
நீங்கள் பல இடங்களில் குதிரையுடன் கூடிய அரச சிலைகளைக் கண்டிருப்பீர்கள் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். பலர் அது சிற்பியின் வெளிப்பாடு என நினைப்பதுண்டு ஆனால் உண்மை காரணம் அதுவல்ல அச் சிலைகளை 3 விதமாக வகைப்பிரிக்கலாம். 1- இரண்டு கால்களையும் தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்... அந்த மன்னர் ஒரு போர் வீரனாக களத்தில இறந்திருக்கிறார் என்பதை குறிக்கிறது. 2- ஒற்றைக் காலை தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்... அந்த மன்னர் இயற்கை மரணமடையவில்லை என்பதை குறிக்கிறது. சிலவேளை அந்த மன்னர் விழுப் புண் அடைந்து இறந்திருந்தால் கூட இப்படித் தான் கருதப்படும். 3- நான்கு கால்களையும் தரையில் பதித்த படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்... அந்த மன்னர் இயற்கை மரணமெய்து…
-
- 8 replies
- 1k views
-
-
பேனா வைத்திருந்தவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் ஆனதுபோல், கணினி வைத்திருப்பவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்களாக மாறிவிடும் காலம் இது. எது உண்மை, எது பொய் என்ற எந்தவித அக்கறையும் ஆய்வும், பொறுப்புணர்வுமின்றி ஒரு செய்தியை தாங்கள் விரும்பியது போல் வெளியிடும் தன்னிகரற்ற உரிமையை இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் கொண்டிருக்கின்றார்கள். செய்திகள் திரிபுபடுத்தப்பட்டு பூதாகரமாகி ‘காகம் காகமாக வாந்தியெடுக்கும்’ நிலைமை இன்று தமிழர்களிடையே தலைவிரித்தாடுகின்றது. இதற்குள் இருந்து மீண்டெழ முடியாதபடி இன்றைய நவீன உலகத்தில் தகவற் பரிமாற்றம் என்பது வியாபித்திருக்கும்போதும், எது சரி - எது தவறு என்பதை மக்கள்தான் தண்ணீரில் இருந்து பாலைப் பிரித்தருந்தும் அன்னம் போல் சரியானவற்றை கண்டறிந்து உள்வாங்கவே…
-
- 0 replies
- 1.7k views
-
-
-
தொலைக்காட்சியில் அல்லாமல் தொலைக்காட்சில் ஒளிபரப்பும் தரத்தில் உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் YouTube இணையம் வழி தமிழ்ச் செய்திகளை வழங்கும் புதிய முயற்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தமிழ் ஒளிபரப்பு என்ற பெயரில் (International Tamil Broadcasting) என்ற பெயரில் இந்தச் செய்திகள் பதிவேற்றப்படுகின்றன. இதில் International Tamil Broadcasting InterTAM என்ற பெயரில் செய்திகள் பதிவேற்றப்படுகின்றன. பிரதி திங்கள் முதல் வெள்ளிவரை GMT 5:00 மணிக்கு இந்தச் செய்திகள் பதிவேற்றப்படுகின்றன. செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்ட மறுகணம் உங்களின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் இந்த வலைமுகவரியில் subscribe செய்துகொள்ள முடியும். மேலும், இந்தப் புதிய முயற்சிக்கான ஆதரவையும்,…
-
- 0 replies
- 879 views
-
-
மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை Manavai Mustafa Scientific Tamil Foundation அறிவியல் தமிழ் வாரம் விழிய வரிசை 7th August ; Thursday; Noon show—1 pm கண்ணாடி நரம்பணுக்கள் என்றால் என்ன ? பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி கொடுக்கும் அறிவியல் விளக்கம் ஒரே ஒரு திருக்குறளை மைய்யப்படுத்தி 120 பக்கங்களில் எழுதப்பட்ட அதி நவீன அறிவியல் நூலில் இருந்து இந்த கருத்தாக்கம் பெறப்பட்டது. This video series is produced for Manavai Mustafa Scientific Tamil Foundation by Dr.Semmal For more videos visit www.tamilarchives.org For details send mail to - thetamilarchives@gmail.com 9381045344 <iframe width="640" height="360" src="//www.youtube.com/embed/4Keo6EPiqfY?l…
-
- 0 replies
- 892 views
-
-
தற்செயலாக தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. விஜே தொலைக்காட்சியின் நீயா நானா என்ற அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஒருவர் இலங்கை வானெலியைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பலரும் இலங்கை வானொலியைப் பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது நிகழ்ச்சி அமைப்பாளர் கோபிநாத்தும் அதைப்பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தார். இப்படிப் புகழ்ந்தவர்கள் வேறுயாருமல்ல, அத்தனை பேரும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இலங்கை வானொலி நேயர்கள். அவர்கள் புகழ்ந்தது இன்றைய இலங்கை வானொலியை அல்ல, எழுபது, எண்பதுகளில் ஒலிபரப்பிய அன்றைய இலங்கை வானொலியை என்பது அவர்கள் குறிப்பிட்ட பாடல்களில் இருந்து தெரிய வந்தது. அப்பொழுது அவர்கள்…
-
- 4 replies
- 5k views
-
-
-
- 5 replies
- 1.7k views
-
-
-
- 5 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=vv90u_jeK6U&feature=youtu.be
-
- 9 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=vU-PAscjSVk
-
- 0 replies
- 988 views
-
-
50.01.01 ஆவணத்தின் தலைப்பு: மின்தமிழ் – பகுதி ஒன்று ஆவணம் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட காலம்: 03 April 2014 ஆவணத்தின் கால அளவு: 08 Minutes and 49 Seconds ஆவணத்தை உருவாக்கியவர்: Professor. Narayanan kannan ஆவணத்தின் முக்கிய பகுதிகள்: 02.55 - மின்தமிழ் ஏன், எப்போது துவங்கப்பட்டது ? 03.21 - E சுவடி மருவிய நிகழ்வு 03.45 - மின்தமிழ் - அறிஞர்களின் அன்புமிகு கூடம் 03.57 -மின்தமிழ் - குறிக்கோள் என்ன ? 04.18 - வேர்களின் புரிதல் வேண்டும் 04.34 - மயங்காது உண்மைகள் வெளிவர வேண்டும் http://tamilarchives.org/?p=298 டாக்டர்.மு.செம்மல் MBBS,D.L.O.,M.Phil.,M.D நிர்வாக இயக்குனர் , அறிவியல் தமிழ் அறக்கட்டளை நிறுவனர், மணவை முஸ்தபா மெய்நிகர் அறிவியல் தமிழ் ஆவண காப்பகம்
-
- 2 replies
- 866 views
-
-
புதிய தொலைக்காட்சி ஒன்று ஆரம்பம்...... http://www.athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/
-
- 5 replies
- 1.8k views
-
-
பகீரதன் என்ற நபரின் புகைப்படத்துடன் வடக்கில் சுவரொட்டிகள்!!! 03.04.2014_செய்திகள் ஒலி வடிவில்.... http://www.youtube.com/watch?v=6TxNP-vwcJM
-
- 0 replies
- 892 views
-
-
http://www.youtube.com/watch?v=-7lsIARbE6Y&feature=youtu.be
-
- 0 replies
- 838 views
-
-
-
தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தின் 24 மணிநேர பரீட்சார்த்த ஒளிபரப்பு பிப் 8, 2014 தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தின் 24 மணிநேர பரீட்சார்த்த ஒளிபரப்பு 01.02.2014 முதல் ஆரம்பமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தொலைக்காட்சி இணையம் வெளியிட்ட அறிக்கை இங்கு தருகின்றோம். http://www.sankathi24.com/news/38236/64/24/d,fullart.aspx
-
- 1 reply
- 1.3k views
-
-
செய்திகள் ஒலிபரப்பு நேரம் : கனடா அல்பரா இரவு 9.00 மணி, இலங்கை நேரம் காலை 8.30 மணி http://laddufm.com/
-
- 1 reply
- 1.4k views
-
-
ஊடக அறமும் தமிழ் ஊடகங்களும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக நாகேஸ் நடராசா 02 அக்டோபர் 2013 அது ஒரு சமாதானப் பேச்சுவார்த்தைக் காலம். எத்தனையாம் கட்டப் பேச்சுவார்த்தை என்பது ஞாபகம் வரவில்லை. பேச்சுவார்த்தைக்கு சென்ற நன்பருக்கும் ஞாபகம் இல்லையாம். ஆனால் அது தாய்லாந்தில் நிகழ்ந்ததாக நினைவு இருக்கிறது என்று மட்டும் சொன்னார். அந்த தொடர் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட நாட்களை இப்போது இந்தக் கட்டுரைக்காக மீட்டுப் பார்க்கிறேன். 'அரசாங்கப்பிரதிநிதிகளும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் பேச்சில் ஈடுபட்டு அது முடிவுற்றபின் தனித்தனியான ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவது வழமை. அந்த வகையில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசி…
-
- 2 replies
- 1.3k views
-