உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
ஹலோ! வணக்கம் யார் இது. நான் சாவகச்சேரியில் இருந்து ஞானதிரவியம் கதைக்கிறன். உங்களை திரவியம் எண்டு கூப்பிர்றதோ ஞானம் எண்டு கூப்பிர்றதோ? ஹி ஹி ஹி அது உங்கட விருப்பம். ஆ திரவியம் சொல்லுங்கோ யாருக்கு வாழ்த்துச் சொல்லப்போறீங்க? போனமாசம் 4ம் தேதி என்ர மச்சாளுக்குப் பிறந்தநாள் அவாக்கு வாழ்த்துச் சொல்லவேணும் அவாக்காக கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா எண்ட பாட்டுப் போடுங்கோ யார் யாரெல்லாம் கேக்கிறீங்க.. மச்சாள் அன்னபூரணி அவான்ர தங்கச்சி கோமளவல்லி சித்தப்பா டூ….ட் டூ….ட். இதோ ஞானதிரவியத்திற்காக அவர்விரும்பிக் கேட்வர்களுக்காககவும் அந்தப்பாடல்….. உரையாடலின் இடையில் அறிவிப்பாளர் அடிக்கடி இதைச் சொல்லுவார். உங்கட வானொலிப் பெட்டியின் சத்தத்தை குறைச்சு வையுங்க (…
-
- 3 replies
- 1.6k views
-
-
இன்று 86ஆம் அகவை நிறைவைக் கொண்டாடும் தமிழ்பேசும் மக்களின் முதன்மைக்குரலாம் ‘வீரகேசரி’ தமிழ் பேசும் மக்களின் இனிய தோழனாய் அவர் தம் முதன்மைக்குரலாய் வழிகாட்டியாய் சிறப்புற்று விளங்கும் வீரகேசரி இன்று (6.08.2016) தனது 86ஆம் அகவையின் நிறைவில் காலடி எடுத்து வைக்கின்றது. இது தமிழ் பேசும் இதயங்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். தமிழ் பேசும் மக்களுக்கு தினமும் உலக நடப்புகளையும் மற்றும் முக்கிய விடயங்களையும் தருவதோடல்லாமல் தமிழ்மொழி பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம், சமூக முன்னேற்றம் ஆகிய அனைத்துத் துறையிலும் அறிவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் கொழும்பில் வளர்ந்திருந்த வர்த்தகரான ஆவணிப்பட்டி பெரி. …
-
- 0 replies
- 919 views
-
-
24 மணி நேரமும் தமிழர்களை குஷிப்படுத்த உதயமானது புதிய தொலைகாட்சி சானல் Jan 04 2013 23:43:02 கனடாவின் முன்னணி தமிழ் ஊடக நிறுவனங்களில் ஒன்றான தமிழர் செந்தாமரை குழுமம் 24 மணி நேரமும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே வாரி வழங்கக் கூடிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சானல் ஒன்றினை புதிதாக துவங்கியுள்ளார்கள். TET ( Tamil Entertrainmaent Television ) என பெயரிடப்பட்டுள்ள இந்த சானலுக்கென மிக விசாலமான இட வசதியுடன் கூடிய பிரமாண்டமான தொலைகாட்சி அலுவலகமும் ஸ்காபுறோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய முன்னணி தொலைகாட்சி ஊடகங்களில் ஒன்றான ராஜ் ரி.வியுடன் இணைந்து பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கனடியத் தமிழர்களுக்காக 24 மணி நேரமும் வழங்க TET முடிவு செய்துள்ளது. அறிமுகச் சலுகையாக எதிர்வ…
-
- 6 replies
- 1.7k views
-
-
கலைஞர் ரீவி இலவசமாக பார்த்து மகிழ http://www.isaitamil.net/forums/showthread...8991#post138991
-
- 0 replies
- 932 views
-
-
தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் .. காட்சி ஊடகங்களான தொலைக்காட்சிகளில் (சன், மக்கள். கலைஞர், மாதா, புதுயுகம்) சி. மணி வளன் அவர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது. இவ்வுரையாடல் வழியாக மணிவளன் அவர்களின் கருத்தாழமிக்க ஓலைச்சுவடி குறித்த சிந்தனை வெளிப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இந்த நேர்காணல்களின் ஒட்டுமொத்த பொருண்மையாக ஓலைச்சுவடிகளின் முக்கியத்துவங்களை முன்மொழியப்பட்டுள்ளன. ஓலைச்சுவடி குறித்தான ஆய்வியல் முறைமையையும்; ஓலைச்சுவடிகளை வாசிப்பது, பாதுகாப்பது, அதனை எவ்வாறு படிப்பது, எவ்வாறு ஆய்விற்கு உட்படுத்துவது என்கிற தன்மைகளில் உரையாடுகியுள்ளார். ஓலைச்சுவடிகளின் மீதான ஆ…
-
- 0 replies
- 2.5k views
-
-
சென்னை, மார்ச் 6. குறள் டிவி இன்போ.காம் என்ற புதிய வெப் டிவியை துவங்கியிருக்கிறார் விஜய டி.ராஜேந்தர். இப்போ சின்னதா வெப் டிவியா ஆரம்பிச்சாலும் போகப் போகத் தொலைக்காட்சியாக ஆக்கிடுவேன். முதலில் தொலைக்காட்சியாகத் தொடங்கத்தான் திட்டமிட்டேன். ஆனால் அதற்கு நிறைய ஃபார்மாலிடிஸ் இருக்கு. இதையெல்லாம் முடிச்சிட்டு ஆரம்பிக்கனும்னா இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் போலிருக்கு என்றவர், திடீரென்று தலையை சிலுப்பிக் கொண்டு ஆவேசப்பட ஆரம்பித்தார். ஈழத்தமிழர்கள் படுற துன்பத்தை பார்த்திட்டு என்னால சும்மா இருக்க முடியலே. அவங்களுக்காகக் குரல் கொடுக்கிறவன்தான் இந்த குறள்(டிவி). என் மொழிகள், கலையாத நினைவுகள், கேளுங்கள் சொல்லப்படும், என்ற நிகழ்ச்சிகளுடன், ஈழத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ஒர…
-
- 0 replies
- 2.3k views
-
-
ஊடகத்துறையில் முத்திரை பதித்த... ஆற்றல் மிகு இலக்கியவாதி, நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி. -வீரகேசரி- கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி வாரவெளியீட்டில் 19.10.2025இல் பதிவாகி வெளிவந்திருப்பது….. அரசியல் ஆய்வாளரும், இலக்கியவாதியும், விமர்சகரும், நிகழ்ச்சி நெறியாளரும்…. 20வருடங்களுக்கு மேலாக ஊடகப்பணியாற்றி வன்னி மண்ணில் 12.02.2009 அன்று எறிகணை வீச்சுக்கு இலக்காகி கொடிய போரின் சாட்சியாக மக்கள் மனங்களிலில் வாழும் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்கள் பற்றிய பார்வை..……. பேரன்பும்,நன்றியும் திரு.ச.சிறிகஜன் அவர்கள், பிரதம ஆசிரியர், வீரகேசரி, மற்றும் இணை ஆசிரியர்கள், நிர்வாகக் குழுமத்தினர்க்கு. நன்றி மூத்த படைப்பாளி திருமதி ஆதி…
-
- 0 replies
- 186 views
-
-
ஈழமண் பத்திரிகை! பிரதமர் வி.உருத்திரகுமாரன் வெளியிட்டுவைத்தார் December 5, 202010:36 pm ஈழத்தமிழர் நோக்குநிலையில் இருந்து உலகத்தமிழ் பரப்பினை நோக்கிய ‘ஈழமண்’ பத்திரிகையின் முதல்பதிப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டு வைத்தார். 19 பக்கங்களை கொண்ட மின்னிதழாக வெளிவந்துள்ள முதல்பதிப்பில் மாவீரர் நாள் செய்திகள், கட்டுரைகள், தாய்நிலம், கருத்துக்களம், விருந்தினர் பக்கம், அக்கம் பக்கம், நினைவோடை, வெற்றிப்படிகள் என பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. மாவீரர் வணக்கத்துடன் வெளிவந்துள்ள ஈழமண், தனது முதல்காலடி தொடர்பில் தெரிவிக்கையில், முதலாவது வாயிலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகின்றோம். தாயக…
-
- 7 replies
- 1k views
-
-
தமிழ் இணைய உலகில் புதிய வரவு http://tamilworldtoday.com/home
-
- 2 replies
- 1.2k views
-
-
நீங்கள் பல இடங்களில் குதிரையுடன் கூடிய அரச சிலைகளைக் கண்டிருப்பீர்கள் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். பலர் அது சிற்பியின் வெளிப்பாடு என நினைப்பதுண்டு ஆனால் உண்மை காரணம் அதுவல்ல அச் சிலைகளை 3 விதமாக வகைப்பிரிக்கலாம். 1- இரண்டு கால்களையும் தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்... அந்த மன்னர் ஒரு போர் வீரனாக களத்தில இறந்திருக்கிறார் என்பதை குறிக்கிறது. 2- ஒற்றைக் காலை தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்... அந்த மன்னர் இயற்கை மரணமடையவில்லை என்பதை குறிக்கிறது. சிலவேளை அந்த மன்னர் விழுப் புண் அடைந்து இறந்திருந்தால் கூட இப்படித் தான் கருதப்படும். 3- நான்கு கால்களையும் தரையில் பதித்த படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்... அந்த மன்னர் இயற்கை மரணமெய்து…
-
- 8 replies
- 1k views
-
-
புதிய இணையத்தளம் தமிழ் செய்திகளின் தொகுப்பு http://www.tamil247.com/
-
- 0 replies
- 937 views
-
-
கற்பனை கவிதை ஆகி ..கவிதை ஒலி வடிவமாகி… பின்னர் ..ஒளி ஒலி வடிவமாகி உள்ளது.இந்த கன்னி முயற்சிக்கு உறுதுணை தந்த அந்த ஜெர்மனி ஐக்கிய இராட்சியம் நாடுகளில் வாழும் இரு நல் உள்ளங்களுக்கும் எனது பணிவான நன்றிகளும் பாராட்டுக்களும் . எமது கிராமத்து ஊரவர்களே! உறவுகளே……. குறுகிய கால படைப்பு இது.நிறைவு எமக்கும் இல்லை உங்கள் தரவுகள் கிடைக்கும் பட்சத்தில் மேலும் மெருகூட்ட நாம் பின் நிற்கப்போவது இல்லை உங்கள் கருத்துக்களை இந்த இணையத்தளத்தின் மூலம் மட்டுமே பகிரவும். http://www.siruppiddy.net/?p=7193
-
- 2 replies
- 879 views
-
-
அடிப்படை உரிமையை கேட்டால்கூட அதை தமிழீழம் என்கிறார்கள்! ஜூனியர் விகடனுக்கு விக்கி பதில் ஆகஸ்ட் 5-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல். இது குறித்து இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வரான விக்னேஸ்வரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். “நடைபெறவிருக்கும் தேர்தல் தமிழ் மக்களுக்கு எத்தகைய தேர்தலாக இருக்கும்?’’ “வட கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேர்தலை ஒரு போராட்டமாகத்தான் அணுகிவந்துள்ளனர். இந்த முறையும் அப்படித்தான். நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான, தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான, உரிமை அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் இடையிலான தேர்தலாகத்தான் இது இருக்கும். மக்கள் நீதியையும், தர்மத்தையும், உரிமையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்…
-
- 0 replies
- 902 views
-
-
முன்னர் எல்லோராலும் Radio Ceylon என்றே அழைக்கப்பட்ட "இலங்கை வானொலி " 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி " இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" ஆன வேளையில் அறிவிப்பாளர்கள் நேயர்களுக்குத் தெளிவுபடுத்த சில காலம் " இது இலங்கை வானொலி... இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" என்று அறிவிப்புகள் செய்தது அந்தக் கால நேயர்களுக்கு ஞாபகம் இருக்கும்! அது வானொலி நேயர்களுக்கு ஓர் அற்புதமான காலம்.. அந்தக் காலகட்டத்தில் வர்த்தக ஒலிபரப்பில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தத்தமது பாணியில் தனித்துவம் மிளிர நிகழ்ச்சிகள் படைத்தார்கள் என்றால் மிகையாகாது! சாமான்ய நேயர்கள் தினம் தினம் தமது பெயர்கள் வானொலியில் ஒலிக்க வேண்டும் என்ற ஆசையில் நீங்கள…
-
- 4 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரெலியாவில் ரி.ரி.என் தொலைக்காட்சியினை சிகரம் 1 வந்த அலைவரிசையில் பார்க்கலாம்
-
- 3 replies
- 1.6k views
-
-
-
அறிமுகம் தமிழ் ஊடகத்துறைப் பற்றிப் பல தரப்பட்ட கருத்துக்கள் உள்நாட்டவர் மத்தியிலும், வெளிநாட்டவர் மத்தியிலும் நிலவி வருகின்றது. அவற்றில் முக்;கியமாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் அநேகமான பத்திரிகையாளர்களும், செய்தியாளர்களும் முறைமையான ஊடகத்துறைக்கான கல்வியூடாக வெளிவர வரவில்லை என்றும், வெளிநாட்டு ஊடகத்துறையினரோடு ஒப்பிடும் போது, குடாநாட்டு ஊடகவியலாளர் தரம் குறைந்தவர்கள் என்றும் குற்றச்சாட்டுகள் உண்டு. யாழ்ப்பாணத்தினது அல்லது தமிழ் மக்களினது வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கவேண்டிய யாழ் பல்கலைக்கழகமானது, தீண்டாப்பெண்டாட்டி போல தமிழ்ச்சமூக வளர்ச்சியில் அக்கறை எடுக்காமல் தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதும், இம்மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு காரணம். இதுவரை காலமும் பல பய…
-
- 5 replies
- 2.8k views
-
-
இஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா...? உலகின் மிக அழகான நகரங்களுள் உதய்பூருக்கு என்றுமே தனி இடம் உண்டு. இங்கு இருக்கும் அரண்மனைகள் ambani, adani போன்ற பணக்காரர்களின் திருமணம், காது குத்து, வரவேற்பு, கம்பெனி விழாக்கள் என அடுத்தடுத்து கொண்டாடியே இன்னும் அந்த அரண்மனைக்கான பிரபல்யத்தை மெருகேற்றிவிட்டார்கள். இன்று முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி - ஆனந்த பிரமலின் வரவேற்பு நிகழ்ச்சி அதே உதய்பூர் அரண்மனையில் தான் நடக்கிறது. இதனால், சாதாரண ஹோட்டல்கள் கூட அரண்மனை வடிவில் அத்தனை கலை அழகுடன் கட்டி இருக்கிறார்கள். கட்டியும் வருகிறார்கள். இந்தியாவின் முக்கியமான ராஜபுத்திர வம்சத்தினர் இந்த மேவார் பகுதிகளில் தான் வாழ்…
-
- 14 replies
- 2.1k views
-
-
தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவேந்தும் இணையத்தளம் . நினைவுகூருவோம் தொடர்ந்தும் போராடுவோம்! தமிழினத்துக்கு எதிராக சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாகபல்வேறு வடிவங்களில் இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக மே 2009 இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலைசெய்யப்பட்டதுடன், அவர்களது வாழ்விடங்களும், உடமைகளும் அழிக்கப்பட்டன. இந்த நாளையே தமிழின அழிப்பு நினைவு நாளாக மே18 இனை, 2009 ற்குப் பின்தமிழ் மக்கள் உலகளாவிய ரீதியில் நினைவுகூர்ந்து நீதிகேட்டுப் போராடுகின்றனர் . சிறீலங்கா அரசபயங்கரவாதத்தின் தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவேந்தி சுடரேற்றி நினைவுகொள்ளும் அதேவேளை, இனப்படுகொலையாளர்களை நீதியின் முன்னிறுத்தி எம் …
-
- 0 replies
- 820 views
-
-
மீண்டும் புதுப்பொலிவுடன் "உண்மையின் விம்பங்கள்"!!!! சில மாதங்களாக தொழில் நுட்ப கோளாறு காரணமாக தடைப்பட்டிருந்த உங்கள் "உண்மையின் விம்பங்கள்" மீண்டும் தனக்கே உரித்தான மிடுக்குடன் வெளிவர இருப்பதாக அறிய முடிகிறது. எந்தத் தடை வரினும், அவற்றை உடைத்து, தனக்கே உரித்தான வீராப்புடன் வெளிவர இருப்பதாக அறிய முடிகிறது. "உண்மைகளின் விம்பங்கள் நிதர்சனமாகும்"
-
- 1 reply
- 1.1k views
-
-
இன்று 10ஆவது பாராளுமன்றின் முதல் செயற்பாட்டு நாள்; அதற்கு சுமந்திரன் இல்லையாம்! இப்படியிருக்க சுமந்திரன் இல்லை அது தமிழருக்கு இழப்பு என்ற வகையாறு கதைகளை சுமந்திர ஆதரவாளர்கள் மட்டும் பதிவிட்டு வருகிறார்கள். அனுர அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்களை கைது செய்கிறது, சுமந்திரன் இல்லாத்து இழப்பு. என்று பத்தி எழுதுகிறார்கள். (இதில் காமடி விடயம் என்ன என்றால் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி செய்ததாக ஒரு வழக்கு விசாரணையில் 14 தமிழர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.) சர்வதேச மட்டத்தில் இராஜதந்திரிகளுடன் பேச சுமந்திரன் வேண்டுமாம். அதுக்கு சுமந்திரன் இல்லாதது இழப்பாம். சுமந்திர…
-
- 0 replies
- 468 views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
உணர்வுகள் wwww.unarvukal.com என்ற பெயரில் தமிழுணர்வுள்ள ஈழத்தமிழரால் ஆரம்பிக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட களம், ஆனால் அது இன்று ஒரு பச்சோந்தியால் கடத்தப்பட்டு தமிழெதிரிப பண்டாரங்களினதும், பரதேசிகளினதும் கூடாரமாக மாறியுள்ளது. அக் களத்தின் ஆரம்ப கால அங்கத்தவர் மட்டுமல்ல, அக்களத்தின் வளர்ச்சிக்காக பணத்தைச் செலவிட்டதும் நான் தான். ஆனால் அந்தக் களத்துக்கும் எனக்கும் இப்பொழுது எந்தவித தொடர்பும் கிடையாது. இப்பொழுது அங்கு நடக்கும் பண்டாரப் பதிவுகளுக்கும், சீமான் போன்ற ஈழத்தமிழர்களின் ஆதரவாளருக்கும் எதிராக நடக்கும் பிரச்சாரங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆரம்பத்தில் உணர்வுகள் களத்தில் எனக்கிருந்த தொடர்பையும், என்னுடைய தமிழுணர்வையுமறிந்த் நண்பர்கள் பலர் என்னிடம் அக்கள…
-
- 18 replies
- 3.5k views
-
-
From: mediaunion cmrtvi <unioncmr@gmail.com> Date: 2010/6/1 Subject: உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள் யூன் 01, 2010 அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே! உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள் கனடாவில் கடந்த சில நாட்களாக ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் நிர்வாகங்களுக்கு இடையே நடைபெற்ற பிணக்குகள் தான் அதன் பணியாளர்களான நாங்கள் சிலர் எழுதும் இந்தக் கடிதத்திற்கான காரணம். இந்த மூன்று நிறுவனங்களும் தாயக விடுதலைக்காக எமது உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இவை தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஊதியம் இல்லாமல் பல மாதங்கள் நாங்கள் வேலை செய்தே இந்த நிறுவனத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்தோம். இன்றும் கூட நாங்கள் ;…
-
- 7 replies
- 1.7k views
-
-
74 வது உலக தேசிக்காய் திருவிழா வருடா வருடம் கொண்டாடப்படும் உலக தேசிக்காய்த்திருவிழா பிரான்சின் மொந்தோன் நகரில் 17 ந் திகதி மாசி மாதம் ஆரம்பமாகியுள்ளது. இது பங்குனி 4ந் திகதி வரை நடைபெறும் இந்த திருவிழாஒவ்வெரு ஆண்டும் ஒரு நாட்டின் கலை கலாச்சாரங்களை சிறப்பாக பிரதிநிதித்துவ படுத்துவது வழைமை. அந்த வரிசையில் இந்த ஆண்டு இந்திய கலை கலாச்சாரங்களை பிரதிநிதித்துவ படுத்தி கெளரவிக்கபட்டது. இந்த நிகழ்வின் சிறப்பே அங்கு அமைக்கபடும் அந்தனை அலங்காரங்களும் முழுக்க முழுக்க தேசிக்காய் மற்றும் ஒரேஞ்சு( orange ) பழங்களாலேயே அமைக்கபடும். இந்த அரங்காரங்களிற்காக அந்த பகுதி^களில் கிடைக்கும் தேசிக்காய் மற்றும் ஒரேஞ்ச் பழங்கள் தவிர்ந்து ஸ்பெயின் நாட்டில் இருந்தும் தொன் கணக்காக வருவிக்க …
-
- 4 replies
- 1.6k views
-