உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
-
- 2 replies
- 927 views
-
-
நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்... ஒரு நடிகராகப் பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களது உரையாடலும் அவரது தமிழ்ப்பற்றும் என்னை நடிகருக்கப்பாலான வேறொரு கோணத்தில் நோக்க வைக்கிறது. அதனை யாழ் கள உறவுகளோடு பகிரந்துகொள்ளும் நோக்கோடு இணைத்துள்ளேன். நன்றி யூரூப் இணையம் வேண்டுகோள்: பொருத்தமற்ற பகுதியில் இணைத்துள்ளேனென்றால், பொருத்தமான பகுதிக்கு நிருவாகத்தினர் மாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
-
- 5 replies
- 571 views
-
-
http://www.tubetamil.com/view_video.php?vi...10bbd4e6a0862fb
-
- 0 replies
- 1.1k views
-
-
அண்மையில் ஒர் வீடியோ பார்த்தேன் ....மதவாதி ஒருவர் நாட்டில் தனது கொள்கைகளை எப்படி பரப்பி இன்று அது உலகத்துக்கே சவாலாக உள்ளது...இதை பார்க்கும் பொழுது சித்தாந்தவாதிகளும் ஒர் நீண்ட திட்டத்துடன் தான் உள்ளே வருவார்கள் பறகு ....அவர்களின் சித்தாந்தத்தை பரப்ப இப்படி செயல் படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.... அணுராவின் தூர நோக்கு.....சிங்கள மக்களுக்கு நன்மை பயக்குமா
-
-
- 1 reply
- 263 views
-
-
தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழக்கூடிய ஒரு தீர்வினை பௌத்த துறவிகளாகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெற்றுக் கொடுப்போம் என அம்பிலிபிட்டிய போதிராஐ விகாரையின் விகாராதிபதி சோபித தேரர் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்றலில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
-
- 2 replies
- 1.1k views
-
-
போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப தொழில், அவர்களுக்கென்று பராமரிப்பு நிலையங்கள் என அரசினால் சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவர்கள் காயமடைந்த அதே களத்தில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள், முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதுவித உதவித் திட்டமும் அரசால் வழங்கப்படுவதில்லை. கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மனித குலத்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
வலை உலகம் - இண்டர்நெட் கடதாசி உலகம் - பத்திரிகை, சஞ்சிகை, புத்தகங்கள் வானொலி உலகம் தொலைக்காட்சி உலகம் வணக்கம், மேலுள்ள நான்கும் வெவ்வேறு பிரபல தொடர்பாடல் ஊடகங்கள். இந்த நான்கு உலகத்திலும் உள்ளவர்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட வித்தியாசமான அனுபவங்களை பெறுகின்றார்கள். இந்த நான்கையும் நேரடியாக ஒரேநேரத்தில் இணைப்பதுபற்றிய உங்கள் சிந்தனைகளை பரிமாறிக்கொள்ளுங்கள். நன்றி!
-
- 2 replies
- 852 views
-
-
-
நாளை | கனடிய தமிழ் பத்திரிகை பார்வையிட.. தகவல் மூலம்: மின்னஞ்சல், நன்றி.
-
- 0 replies
- 787 views
-
-
தாயகத்துக்கு நேரே சென்ற நிதர்சனம் புகழ் ஆசிரியர் வந்துவிட்டார? முதல் தடவை 10 ம் திகதிவரை காலக்கேடு வேண்டியிருந்தார்கள் பின் 20 ம் திகதிவரை காலக்கேடு வேண்டியிருந்தார்கள். நாம் அறிந்த மட்டில் அவர் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாராமே ???????? உண்மையாகவா ????? யாரும் மேலதிக தகவல் சொல்லுங்களேன்.
-
- 11 replies
- 2.2k views
-
-
நிதர்சனம் செயல் இழந்துவிட்டதா ???????????????????
-
- 20 replies
- 3.6k views
-
-
சமீபத்தில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட புதினம் இணையத் தளம், புதினம் செய்தி (www.puthinamnews.com) எனும் பெயரில் இயங்கத் துவங்கியுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து இயங்கி வந்த புதினம் இணையம் தமிழீழச் செய்திகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. குறிப்பாக வன்னிப் போர்க்களச் செய்திகளை உடனுக்குடன் வழங்கியதால் தமிழ் உணர்வாளர்கள் நம்பிக்கையைப் பெற்றிருந்தது. ஆனால் இறுதிப் போரில் புலிகளின் படை தோற்கடிக்கப்பட்ட, பிரபாகரன் தொடர்பாக புதினம் வெளியிட்ட செய்திகள் விடுதலைப்புலி ஆதரவாளர்களால் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதன் பின்னரும் தொடர்ந்து செய்திகளை வழங்கிவந்த புதினம் கடந்த மாதம் திடீரென நிறுத்தப்படுவதாக அறிவித்திருந்தது. இதற்கான காரணம் அறிவிக்கப்படவி…
-
- 29 replies
- 8.8k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிலவரம் - ஆய்வு நிகழ்வின் ஒளிப்பதிவு http://www.yarl.com/videoclips/view_video....9b3695e0cb6cde7
-
- 1 reply
- 1.1k views
-
-
புதிய இணையதள தொலைக்காட்சி http://www.nilavaram.tv/
-
- 0 replies
- 974 views
-
-
இன்றைய (17 சித்திரை 2006) நிகழ்ச்சியில் புலிகளின் பொறுமை பற்றி தமிழ் மக்களுக்கு நல்ல விளக்கம் கொடுக்கப்பட்டது. ரணிலை போலல்லாது மகிந்தவின் அரசோ பிரதமர் மற்றும் ஜனாதிபதி என்று முழு அதிகாரத்தையும் வைத்திருக்கிறார்கள். எனவே சமாதான முயற்சியில் அரச தரப்பு எடுக்கக்கூடிய முடிவுகளை அமுல்படுத்துவதற்கு எந்த அதிகாரப்பற்றாக்குறைகளும் மகிந்தாவிற்கு இருக்காது. ஆகவே பொறுமை காத்து பேச்சுக்களில் பங்கேற்று மகிந்தாவின் இரட்டை வேடத்தை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்த வேண்டிய அரசியல் கடமையை புலிகள் தமது போராட்டத்தின் ஒரு அங்கமாக செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் சர்வதேசம் 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் என்ற தனது பங்கினை செய்யத் தவறினால் யுத்தம் சர்வநிச்சையமாகும். புலிகள் மீதான பக்கச்சார்பான அழுத்த…
-
- 16 replies
- 4.3k views
-
-
நீண்ட இடைவெளியின் பின்னே .... குழி பறிப்புகள், காட்டிக்கொடுப்புகள், ஊடக போட்டிகளினாலும் ஈழத்தமிழர்கள் நலன் சார்ந்த ஊடகங்கள் நலிவுற்ற நிலையில், மீண்டும் இன்று "GTV" எனும் தொலைக்காட்சி ஊடகம் உதயமாகியிருக்கிறது. கடந்த காலங்களில் விட்ட தவறுகள், சறுக்கல்கள் போன்றவற்றை மீளாய்வு செய்து வருவார்கள் என நம்புவோம். கடந்த காலங்களில் பல தொலைக்காட்சிகள் ஐரோப்பாவில் தோன்றியிருந்தாலும், "ரிரிஎன்", மற்றும் "தரிசனம்" தொலைக்காட்சிகளுக்கு பின்னர் எம் நலனில் அக்கறை எதுவுமற்று, எமது பணங்களை சுரண்ட வந்தவைகளும், ஈழத்தமிழ் தொலைக்காட்சி எனும் பெயரில் ஈழத்தமிழர்களின் இலட்சியக் கனவுகளை சிதைக்க மறைமுகமாக உதவுபவர்களுமே எஞ்சியிருந்த நிலையில் இத்தொலைக்காட்சி வந்திருக்கிறது. மீண்டும் ஐரோப்ப…
-
- 23 replies
- 4.5k views
-
-
நூற்றாண்டை நோக்கிய ஊடகப் பயணம் - நா.யோகேந்திரநாதன் 1960ம் ஆண்டு காலப்பகுதியில் பிரபல நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு அவர்கள் கதாநாயகனாக நடித்த 'நான் கண்ட சொர்க்கம்' என்ற சினிமாப் படம் வெளிவந்திருந்தது. அப்படத்தில் ஒரு காட்சியில் தங்கவேலு இயமனிடம் வாதிட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது வானொலி ஒலிக்கத் தொடங்கவே அதில் இலங்கை வானொலி வர்த்தக சேவையின் அறிவிப்பாளர் எஸ்.பி.மயில்வாகனனின் குரல் கேட்கவே தங்கவேலு தனக்கே உரிய பாணியில் 'அடடா, மயில்வாகனனார் சொர்க்கத்தைக் கூட விட்டு வைக்கமாட்டார் போலிருக்கே' எனக் கூறுகிறார். அவ்வளவு தூரம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர்களும் இலங்கை, தமிழகம் உட்பட தமிழ் மக்கள் வாழுமிடமெங்கும் மக்களின் அபிமானத்தைப் பெறுமளவுக்குச் செ…
-
- 0 replies
- 736 views
-
-
https://www.youtube.com/watch?v=4R6aKaFsGaM பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்கள்... சென்னை புத்தக கண்காட்சியில் பேசிய அற்புதமானதும், சிந்தனைக்கு விருந்தளிக்கவும்.... நகைச்சுவையாக பேசிய பேச்சு. இதனை நேரம் ஒதுக்கி பார்ப்பவர்களுக்கு, அற்புதமான ஒரு நிகழ்ச்சி பார்த்த அனுபவம் கிடைக்கும் என்பது, நிச்சயம்.
-
- 7 replies
- 4.7k views
-
-
நன்றி - யூரூப்
-
- 0 replies
- 407 views
-
-
நேரடி சுட்டி டிவி நிகழ்ச்சிகள் http://www.mytamilmp3.com/2007/01/sun-tv-live.html
-
- 5 replies
- 3k views
-
-
4.4.2008 பேர்லினில் நிகழும் கண்டனப் பேரணி நிகழ்வு http://ktnc.net/ எனும் இணையத்தளம் ஊடாக ஐரோப்பிய நேரம் பிற்பகல் 2.00 மணியிலிருந்து நேர் ஒளி அஞ்சல் செய்யப்படும். http://www.ktnc.net
-
- 10 replies
- 2.1k views
-
-
நேர்காணல்-சட்டவாளர் மணிவண்ணன் நன்றி - யூரூப்
-
- 0 replies
- 703 views
-
-
இணையத்தள அறிமுகம்: http://norwaytamilnews.com நண்பர்களே அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுங்கள்....
-
- 1 reply
- 1.2k views
-
-
நோர்வேயில் ‘தமிழ்3′ எனும் பெயரில் புதிய வானொலி சேவை இன்று முதல் ஆரம்பம் Posted by Nilavan on January 16th, 2013 இதன் முதலாவது ஒலிபரப்பு நாளை புதன்கிழமை (16.01.2013) இடம்பெறவுள்ளது. ஓவ்வொரு புதன் கிழமைகளிலும், மாலை 8 மணி முதல் பின்னிரவு 11 மணி வரையான 3 மணி நேரம் தமிழ்3 வானொலியின் ஒலிபரப்புகளை நோர்வேயிலும் உலகெங்குமுள்ள தமிழ் மக்களும் கேட்க முடியும். கடந்த புதன் அன்று இடம்பெற்ற பரீட்சார்த்த ஒலிபரப்பினைத் தொடர்ந்து, நாளை முதல் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் வழமையான ஒலிபரப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழர் வாழ்வை எதிரொலிக்கும் வானொலியாக இது தனது ஊடகபப் ணிகளை முன்னெடுக்கும் என என இந்த வானொலி முயற்சி பற்றித் நோர்வே தமிழர் கற்கை மையம் தெரிவித்துள்ளது. ஓஸ்லோ பகுதிகளில் …
-
- 0 replies
- 561 views
-
-
நோர்வேயில் வாழும் கலைஞர் வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி திருமதி வாசுகி ஜெயயபாலன் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழும் கலைஞர். அவரது கணவரான கவிஞர் ஜெயபாலன் அவர்களது கவிதை வரிகளில் பாலை எனும் குறும் இசைத்தட்டு வெளியிடப்பட்டுள்ளது. பாடல்களுக்கு இசையாத்திருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த யூ.தியாகராஜன் பாலை குறும் இசைத்தட்டை உருவாக்கி பாடியுள்ள திருமதி வாசுகி ஜெயபாலன் அவர்களது செவ்வி இந்நிகழ்வில் முதன்மை பெறுகிறது. தவிரவும் புலம்பெயர் நாடுகளின் இசைபயிற்சி குறித்தும் அவர் பேசுகிறார்...... கேட்பதற்கு அழுத்துங்கள்: http://www.radio.ajeevan.com/ அல்லது http://www.zshare.net/audio/52427630f98a0b40/ நன்றி
-
- 9 replies
- 2.5k views
-