உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி(ம) மொழியியல் புலம் நடத்தும் இணைய வழிப் பயிலரங்கம். அன்புடையீர் வணக்கம்.! உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புலம், இணையவழிப் பயிலரங்கம் 25.05.2020 முதல் 31.05.2020 முடிய ஏழு நாட்கள் "வட்டாரத் தமிழ்" என்னும் பொருண்மையில் நாள்தோறும் Cisco Webex செயலி வழியாக முற்பகல் 11 மணி முதல்12 மணி முடிய நடைபெற உள்ளது. வட்டாரம் சார்ந்து பேசும் மொழிகளை ஆய்வுக்கு முன்னெடுக்கும் விதமாகவும் தமிழ்மொழியின் வளமையை விளங்கிக் கொள்ளும் விதமாகவும் இப்பயிலரங்கம் முன்மாதிரியாகத் திகழும் என்பதால் அந்தந்த வட்டாரங்களைச் சார்ந்த ஆய்வறிஞர்களால் இப்பயிலரங்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாண…
-
- 0 replies
- 841 views
-
-
http://www.youtube.com/watch?v=-7lsIARbE6Y&feature=youtu.be
-
- 0 replies
- 840 views
-
-
சுவிஸ் மார்ச் மாத வானோலி நிகழ்ச்சி... - மறைந்த சுஜாதா பேட்டி.. - கனேடியன் திரைப்படமும் : விமர்சனங்களும் : பேட்டியும் ..... http://www.radio.ajeevan.com/
-
- 0 replies
- 834 views
-
-
-
- 0 replies
- 832 views
-
-
பொதுவாக நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்புவதில்லை. காரணம், நமக்கு ஹலோ சொல்வதற்குக் கூட தகுதி இல்லாத மொண்ணைகளோடு நாம் சரிக்கு சரியாக விவாதிப்பது பன்றிகளோடு மல்யுத்தம் செய்வதற்குச் சமம். இருந்தாலும் கலந்து கொள்வதற்குக் காரணம், நம்முடைய கருத்து லட்சக் கணக்கான பேரைச் சென்றடைய ஒரு வாய்ப்பு இருக்கிறதே என்பதுதான். புகழ் ஆசை கிடையாது. எனக்குப் புகழ் பிடிக்காது. புகழால் ஒரு காப்பி கூட இலவசமாகக் கிடைக்காது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பாததன் இன்னொரு முக்கிய காரணம், ஐந்து மணி நேரம் வெட்டியாகப் போய் விடும். அந்த ஐந்து மணி நேரத்தில் எவ்வளவோ படிக்கலாம்; எழுதலாம். நேற்று நியூஸ் 7 சேனலில் ஜக்கி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்த போத…
-
- 0 replies
- 829 views
-
-
27 - 6 வெள்ளி புலிகளின் குரல் வானொலியில் நூலகம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான ஆவண்பட அறிமுகம். எரியும் நினைவுகள் குறித்த பார்வை. பிரதியாக்கம் . குரல் -- சயந்தன் http://www.sajeek.com/flash/vot.mp3 தரவிறக்கி கேளுங்கள்
-
- 0 replies
- 828 views
-
-
தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவேந்தும் இணையத்தளம் . நினைவுகூருவோம் தொடர்ந்தும் போராடுவோம்! தமிழினத்துக்கு எதிராக சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாகபல்வேறு வடிவங்களில் இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக மே 2009 இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலைசெய்யப்பட்டதுடன், அவர்களது வாழ்விடங்களும், உடமைகளும் அழிக்கப்பட்டன. இந்த நாளையே தமிழின அழிப்பு நினைவு நாளாக மே18 இனை, 2009 ற்குப் பின்தமிழ் மக்கள் உலகளாவிய ரீதியில் நினைவுகூர்ந்து நீதிகேட்டுப் போராடுகின்றனர் . சிறீலங்கா அரசபயங்கரவாதத்தின் தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவேந்தி சுடரேற்றி நினைவுகொள்ளும் அதேவேளை, இனப்படுகொலையாளர்களை நீதியின் முன்னிறுத்தி எம் …
-
- 0 replies
- 820 views
-
-
கீதவாணியில் ... http://www.youtube.com/watch?v=bJhL9Ri6Vh0 http://www.youtube.com/watch?v=6AhpzA5mpiE&feature=related
-
- 0 replies
- 818 views
-
-
இந்த மரத்தின் பெயர்... அகர். இந்த மரத்தின் ஒருகிலோ கட்டைக்கு இருக்கும் விலையை தெரிந்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். ஒரு கிலோ அகர் மரக்கட்டியின் விலை அமெரிக்க மதிப்பில் 1,00,000 டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 73 லட்சம். உலகின் அதிக மதிப்புமிக்க மரம் இது: ஒரு கிலோ மரத்தின் விலை ரூ.75 லட்சம்! தங்கம், பிளாட்டினம், வைரம் போன்ற உலகின் அரிய வகை நவரத்தினங்கள் தான் …
-
- 2 replies
- 818 views
-
-
தந்திரோபாயப் பின்னர்கவுகளின் இறுதி அத்தியாயம் அண்மிக்கிறது -சி.இதயச்சந்திரன்- இலங்கையிலுள்ள பாடசாலைகள் தோறும் தேசியக்கொடி ஏற்றி, தொப்பிகலை மீட்பினைக் கொண்டாடும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மன்னர் இட்ட கட்டளைக்கு மறுப்புக் கூறினால் தண்ணீர் இல்லாக் காட்டுப் பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்படலாம் என்பது இலங்கையின் ஜனநாயக மரபு. இருப்பினும் இலங்கையின் தேசியக் கொடியை பாடசாலையொன்றில் எரித்த சார்ள்ஸ் அன்ரனியின் நினைவு மீண்டும் வருகிறது. தொப்பிகலையில் விறகு வெட்டச் சென்றதாக எதிர்க்கட்சிகளும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வெல்வதற்கே அங்கு சென்றதாக ஆளும் கட்சியும் அரசியல் இலாப நட்டக் கணக்குப் பார்க்கிறார்கள். மூத்த தளபதிகளுடன் 800 போராளிகளும் தொ…
-
- 0 replies
- 816 views
-
-
தமிழீழம் எண்டு சொல்லிட்டு நான் வெளியபோக முடியாது.... நாம் தனித்து இயங்கக் கூடியவர்கள்.
-
- 2 replies
- 814 views
-
-
உதயன் பத்திரிகை தனது 27ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு தொடர்ந்தும் தமிழ் மக்களுக்குச் செய்திப் பணியாற்ற இறைவரத்தையும் ஆசீர்களையும் தெரிவிப்பது மகிழ்வான ஒரு விடயமாகும். உதயன் பத்திரிகைக் குடும்பத்தின் ஆசிரியக் குழுவினர் செய்தியாளர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் முதலில் மகிழ்வான இந்த நேரத்தில் அன்பு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். ஒரு பத்திரிகையை நடத்துவது நெருப்பாற்றை நீந்திக் கடப்பதையும் யானையைக் கட்டி தீனி போடுவதையும் போன்றது என தினத்தந்தி பத்திரிகையின் நிறுவுநரும் ஆசிரியருமான சி.ப.ஆதித்தனார் தெரிவித்துள்ளார். உதயன் பத்திரிகை யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட மூன்றாவது செய்திப் பத்திரிகையாக கடந்த 27 …
-
- 0 replies
- 811 views
-
-
தமிழ் எங்குமெ மணக்கும் http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/36352
-
- 0 replies
- 811 views
-
-
-
தமிழருவி தொலைக்காட்சிபரீட்சார்த்த ஒளிபரப்பு<<<http://tamilaruvi.tv/newtv.html>>>
-
- 0 replies
- 802 views
-
-
சுமந்திரனை நேர்காணல் செய்த சிங்கள ஊடகத்திற்கு சிவாஜிலிங்கம் தமிழில் அவரே வழங்கிய பதில்.
-
- 2 replies
- 802 views
-
-
ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்.. கீழே கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இன்று வந்தது. அக்கண்டனக்கடிதம் எனக்கு இப்படித்தான் வந்து சேர்ந்தது. ஏற்கனவே முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலையிலக்கியப் பெருமன்ன்றம் ஆகியவை கண்டனங்கள் தெரிவித்திருப்பதை வாசித்தேன். தீவிர இடதுசாரி இயக்கங்களைப் பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரை ஒன்றுக்கு வந்த எதிர்வினை அது. நான் சிறுகதைகளை எழுதத் தொடங்கியமையால் அதை அப்போது வெளியிடவில்லை. அந்த தொடர் முடிந்ததும் கடிதம் வெளியாகியது வழக்கம்போல கடிதத்தை வாசித்தேன் என்றாலும் இந்த வரியை கவனிக்கவில்லை. நான் பெயரில்லா கடிதங்களை வெளியிடுதுண்டு- ஆனால் மின்னஞ்சலில் முழுமுகவரி இருக்கவேண்டும். பெயர் தேவையில்லை என்ற விண்ணப்பமும் இருக்கவேண்டும் ஆனால் இந…
-
- 0 replies
- 798 views
-
-
செய்தி இணையதளத்தின் பெயரையும் முகவலை பக்கத்தின் பெயரையும் பயன்படுத்திவரும் அநாமதேசிகள்: [Wednesday 2015-05-20 19:00] செய்தி இணையதளத்தின் பெயரையும் அதன் ஆதரவு முகவலை பக்கத்தின் பெயரையும் பயன்படுத்தி - புதிய போலி முகவலைகளை உருவாக்கி அண்மையில் பல விசம பிரச்சாரங்களை செய்வதுடன் கனடாவிலுள்ள பிரபல அமைப்புகளைப்பற்றியும் குழப்பகரமான விமர்சனங்களை எழுதி தமிழர் சமூகத்தில் குழப்பத்தை சிலர் ஏற்ப்படுத்திவருகின்றனர். இச்செயற்பாடுகாரணமாக பலரும் தமது அதிருப்பதியை வெளிப்படுத்தியதோடு சில சட்டநடவடிக்கைகளையும் எடுக்க முன்வந்துள்ளனர். ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களது குரலாக உண்மைச் செய்திகளை உடனுக்குடன் எடுத்துவந்துகொண்டிருக்கும் செய்தி இணையதளத்திற்கு களங்கம் ஏற்படுத்தும்வகை…
-
- 1 reply
- 797 views
-
-
http://sinnakuddy1.blogspot.com.au/2013/06/blog-post_17.html
-
- 0 replies
- 794 views
-
-
மகாத்மா காந்தி 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்த போது அவரையே ஆதரிக்க மறுத்த தமிழ்நாட்டுப் பிராமணர்களும், இந்து பத்திரிகையும் பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் வெறுப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. தமிழ்பேசும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் எதற்காக பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கிறார்களென்ற கேள்விக்குப் பல தமிழர்கள் விடைகாண முயல்வதைக் காணலாம். நானும் கூட பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி அவற்றை நியாயப்படுத்தவும் முயன்றிருக்கிறேன். மகாத்மா காந்தி 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் அவர் அகமதாபாத்தில் சத்தியாக்கிரக ஆசிரமத்தை ஆரம்பித்த பின்பு 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் ஆரம்ப காலத்திலிருந்தே மகாத்மாவையும் அவரது சுதந…
-
- 1 reply
- 793 views
-
-
-
- 5 replies
- 788 views
- 1 follower
-
-
நாளை | கனடிய தமிழ் பத்திரிகை பார்வையிட.. தகவல் மூலம்: மின்னஞ்சல், நன்றி.
-
- 0 replies
- 785 views
-
-
யாழ் கள உறவுகளே, எமது விடுதலைப் போராட்டத்தின் ஆவணங்களில் ஒன்றான விடுதலைப் புலிகள் ஏடு இணையத்திலுள்ளது யாவரும் அறிந்ததே. http://www.viduthalaipulikal.com/index.html?kural=1 அதில் முதல் 116 ஏடுகளும் ( March 1984 தொடக்கம் May 2004 வரை) பிரதிபண்ணப்பட்டு (scan செய்யப்பட்டு) ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சில பக்கங்கள் தெளிவற்றுள்ளன. இவை நிர்வாகத்தால் கணனி மூலம் தட்டச்சுச் செய்யபட்டுள்ளதோ எனக்குத் தெரியாது. அப்படி கணனி மூலம் தட்டச்சுச் செய்யப்படாவிடின், கள உறவுகளாகிய நாங்கள் ஏன் கணனியில் தட்டச்சுச் செய்து அவர்களுக்கு வழங்கக்கூடாது? ஆகக் குறைந்தது 50 ஏடுகளையாவது 3 மாதத்திற்குள் எங்களால் முடிக்க இயலுமானால் நாங்கள் நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு அனுமதியை…
-
- 0 replies
- 783 views
-
-
சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி - திருகோணமலை https://www.facebook.com/share/v/UbpRGcKTUjVACkDS/
-
-
- 1 reply
- 779 views
-
-
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: இலக்கு இதழ் 189 ஜூலை 2, 2022 இலக்கு இதழ் 189 ஜூலை 2, 2022 இலக்கு இதழ் 189 ஜூலை 2, 2022 | ilakku Weekly ePaper 189: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
-
- 0 replies
- 777 views
-