உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
சிட்னியில் உள்ள சில இளைஞர்கள் கவன ஈர்ப்பு போரட்டம் நடத்த தீர்மானித்துள்ளார்கள் அதாவது சிங்கள் அரசால் தமிழ் மக்களுக்கு நடக்கும் அட்டுழியங்களை அவுஸ்ரெலிய மக்களுக்கும் அவுஸ்ரெலிய தமிழ் அல்லாத ஏனைய ஊடகங்களுக்கும் அறியதருவதிற்காக அமைதியான முறையில் அவுஸ்ரெலிய சட்டதிட்டங்களுக்கு அமைய நடத்த இருகிறார்கள் அதாவது அவர்கள் தாங்கள் அணியும் டீசேர்டில் இலங்கை அரசிற்கு எதிரான சுலோகங்களை தாங்கி விளையாட்டு மைதானத்தில் நின்று ஒரு கவன ஈர்பு போராட்டத்தை நடத்த இருகிறார்கள் இவர்களது முயற்சி வெற்றி அளிக்க எனைய முதியோர்களும் ஈழ ஆதரவாளர்களும் கை கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.தயவு செய்து இந்த விளையாட்டு போட்டியில் சிறிலங்கா ஜேர்சியை போட்டு இந்த இளைஞர்களை அவமானபடுத்த வேண்டாம் என்பது புத்தனின் …
-
- 1 reply
- 980 views
-
-
சிந்தனைக்கூடம் - யாழ்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 3.4.2016) பி.ப.3.30 மணிக்கு 'தமிழ் ஊடகங்களில் கருத்தியலும் மொழிப்பாவனையும் செல் நெறியும்” எனும் தலைப்பில் உரையாடல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இளம் ஊடகவியலாளர்களுக்கு அதிகளவு பயன்படக் கூடிய மேற்படி உரையாடலில் தமிழ் ஊடகவியலாளர் திரு.நடராசா குருபரன் அவர்கள் கலந்து கொள்கின்றார். புலம்பெயர் தமிழ் மக்களிடமும் எமது பிரதேச தமிழ் மக்களிடமும் பிரபலமாகவுள்ள குளோபல் தமிழ் நியூஸ் நெற் (GTN UK & Srilanka) எனும் வலையமைப்பின் தலைவராகப் பணியாற்றும் இவர் இலங்கையில் ஊடகக் கல்லூரி ஒன்றையும் நிறுவியுள்ளார். மூத்த ஊடகவியளாலர் திரு.ஈ.ஆர்.திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இட…
-
- 0 replies
- 776 views
-
-
இன்றைய நிகழ்வு (29.04.2016) ஒரு மனிதன் மீது நோக்கினைக் கொண்டுள்ளது. இன்று காலை கொழும்பில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது சிவராமின் கொலைக்கு வகைப்பொறுப்புக் கூறுதலைக் கோரி, ஊடகச் சுதந்திரத்தின் கூட்டமைப்பொன்றினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வடக்கிலும், தெற்கிலும் அவரை நினைவுகூருவதற்கான நிகழ்வுகள் பொருத்தமானவையாகும். ஏனெனில், அவர் தெற்கில் பணியாற்றியதுடன், அங்கு வாழ்ந்துமுள்ளார். அத்துடன், தெற்கில் பெருமளவு நண்பர்களையும் கொண்டிருந்தார். இன்றைய நிகழ்வு ஒரு மனிதன் மீது நோக்கினைக் கொண்டிருந்தாலும், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியன தொடர்பான பரந்த பிரச்சினைகள் மீதும் எம்மால் பிரதிபலிக்க முடியும். இவற்றில் சில குறித…
-
- 0 replies
- 472 views
-
-
நீண்ட இடைவெளியின் பின்னே .... குழி பறிப்புகள், காட்டிக்கொடுப்புகள், ஊடக போட்டிகளினாலும் ஈழத்தமிழர்கள் நலன் சார்ந்த ஊடகங்கள் நலிவுற்ற நிலையில், மீண்டும் இன்று "GTV" எனும் தொலைக்காட்சி ஊடகம் உதயமாகியிருக்கிறது. கடந்த காலங்களில் விட்ட தவறுகள், சறுக்கல்கள் போன்றவற்றை மீளாய்வு செய்து வருவார்கள் என நம்புவோம். கடந்த காலங்களில் பல தொலைக்காட்சிகள் ஐரோப்பாவில் தோன்றியிருந்தாலும், "ரிரிஎன்", மற்றும் "தரிசனம்" தொலைக்காட்சிகளுக்கு பின்னர் எம் நலனில் அக்கறை எதுவுமற்று, எமது பணங்களை சுரண்ட வந்தவைகளும், ஈழத்தமிழ் தொலைக்காட்சி எனும் பெயரில் ஈழத்தமிழர்களின் இலட்சியக் கனவுகளை சிதைக்க மறைமுகமாக உதவுபவர்களுமே எஞ்சியிருந்த நிலையில் இத்தொலைக்காட்சி வந்திருக்கிறது. மீண்டும் ஐரோப்ப…
-
- 23 replies
- 4.5k views
-
-
பொதுவாக நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்புவதில்லை. காரணம், நமக்கு ஹலோ சொல்வதற்குக் கூட தகுதி இல்லாத மொண்ணைகளோடு நாம் சரிக்கு சரியாக விவாதிப்பது பன்றிகளோடு மல்யுத்தம் செய்வதற்குச் சமம். இருந்தாலும் கலந்து கொள்வதற்குக் காரணம், நம்முடைய கருத்து லட்சக் கணக்கான பேரைச் சென்றடைய ஒரு வாய்ப்பு இருக்கிறதே என்பதுதான். புகழ் ஆசை கிடையாது. எனக்குப் புகழ் பிடிக்காது. புகழால் ஒரு காப்பி கூட இலவசமாகக் கிடைக்காது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பாததன் இன்னொரு முக்கிய காரணம், ஐந்து மணி நேரம் வெட்டியாகப் போய் விடும். அந்த ஐந்து மணி நேரத்தில் எவ்வளவோ படிக்கலாம்; எழுதலாம். நேற்று நியூஸ் 7 சேனலில் ஜக்கி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்த போத…
-
- 0 replies
- 828 views
-
-
-
- 2 replies
- 924 views
-
-
வணக்கம்! உங்கள் கருத்துகளுக்காகவும் பார்வைக்காகவும் புதிய செய்தித்தளத்தின் முன்னோட்டம் மனம் திறந்து தங்கள் கருத்துகளை பகிருங்கள்! இதோ முன்னோட்ட செய்தி தளம்:- http://www.ajeevan.ch/ http://www2.ajeevan.com நன்றி!
-
- 13 replies
- 2.5k views
-
-
தகவற் குறிப்புகளும் கருத்துருவாக்கமும் - எஸ்.கே.விக்னேஸ்வரன் ஊடகங்கள் தகவல்களையும் செய்திகளையும் வெளியிடுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை செய்திகளையும் தகவல்களையும் தெரிவு செய்தல்,பகுத்தல், தொகுத்தல், ஆய்வுக்குட்படுத்தல், மதிப்பீடு செய்தல் என்ற பல பணிகளையும் பொறுப்புகளையும் கொண்டவை. ஒரு தகவல் செய்தியாவது ஊடகங்களின் நோக்குநிலையைப் பொறுத்தது. ஒரு ஊடகத்தில் செய்தியாக்கப்படும் தகவல் இன்னொரு ஊடகத்தின் கவனத்தில் முக்கியமற்றதாகப் படலாம். 'சந்தியில் இருவர் கைகலப்பு' என்பது ஒரு தகவல். இது மேலதிக விபரங்கள் சேராத வரையில் ஒரு செய்திக்கான முக்கியத்துவம் அற்றதாகி விடுகிறது. மேலதிகமாக அது நடந்த இடம் (உதாரணமாக யாழ் கச்சேரியடியில்) என்று குறிப்பிடப் படும்போது அதற்கு சற்று …
-
- 0 replies
- 719 views
-
-
இலங்கை தமிழ் வானொலிகளின் இன்றையபோக்கு - சிறிமதன் தெற்காசியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வானொலி சேவை இலங்கையில் தான் அன்று இருந்தது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழ் ரசிகர்கள் மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான். குறிப்பாக இலங்கையில் மாத்திரமின்றி தென்தமிழ்நாட்டிலும் இலங்கை வானொலிக்கான ரசிகர்கள் ஏராளம். பொழுது விடிந்தது முதல் பகல் கடந்து, இரவு தூங்கப் போகும் வரை, இலங்கை வானொலியின்; தமிழ்ச்சேவை நிகழ்ச்சியுடன் புத்துணர்ச்சியுடன் ஆரம்பித்த காலங்களும் இருந்தன. அதன் செய்திகளைக் கேட்டுக் கொண்டே மாணவர்கள் பாடசாலைக்கு தயாரானார்கள். தமிழ்ச்சேவையின் ‘ப…
-
- 0 replies
- 718 views
-
-
வணக்கம், பேஸ்புக்கில் யாழ் இணைய வாசகர்கள், உறவுகளை இணைக்கக்கூடியவகையில் ஓர் பக்கம் திறக்கப்பட்டு இருக்கின்றது. நீங்களும் இங்கு விசிறிகளாக இணைந்து இதர யாழ் வாசகர்கள், நண்பர்களையும் அறிந்துகொள்ளலாம், யாழில் இருந்து வரும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். Yarl Networkஇல் இணைந்துகொள்ள: http://www.facebook.com/yarlcom?ref=mf நன்றி!
-
- 7 replies
- 1.6k views
-
-
எழுத்தாளர் வள்ளியம்மை சுப்ரமணியம் அவர்களின் வாழ்வையும் எழுத்தையும் பற்றிய காணொளி.
-
- 0 replies
- 693 views
- 1 follower
-
-
இதுக்கு தான் அரசியல் ஆலோசகர் எண்டே சொல்லுறது. 2006´ல் அன்ரன் பாலசிங்கம் சொன்ன விடயம் இன்று கண்முன்னே நடக்கிறது.
-
- 1 reply
- 1.1k views
-
-
பதிவு.Comயின் புதிய வடிவமைப்பு உள்ளது? உங்கள் கருத்துக்கு வாக்கை போடுங்கள்.
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழர் புனர்வாழ்வுக்கழக இணையம் வேலை செய்யுது இல்லையே ஏன்? http://www.troonline.org/ http://www.trosponsorachild.org/ யாருக்கும் தெரியுமோ? தற்காலிக தொழில்நுட்ப கோளாறோ?
-
- 1 reply
- 1.1k views
-
-
உலக தமிழர்களை இணைக்கும் பாலமாக தினமலர் இணையதளம் விளங்கி வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வாசகர்கள், அப்பகுதியின் செய்தியை அனுப்பி வருகின்றனர். இவ்வாறு செய்திகளை அனுப்பி வருவோர் தொடர்ந்து அனுப்பி வருமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு செய்திகள் அனுப்ப விரும்பும் வாசகர்கள் மற்றும் அப்பகுதியினரை எங்களின் கவுரவ நிருபர்களாக நியமிக்க தயாராக இருக்கிறோம். உங்கள் பகுதியின் தமிழர் தொடர்பான செய்திகள், படங்கள், சாதனையாளர்கள் குறித்த விவரம், உங்கள் பகுதிக்கு சுற்றுலா பயணிகளாக வர விரும்புவோர்களுக்கு நீங்கள் தெரிவிக்கும் யோசனைகள், கோயில் தொடர்பான விவரங்கள் உள்ளிட்டவைகளை நீங்கள் அனுப்பலாம். ஆகவே விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு மெயில் அனுப்பி வைக்கலாம். ilango@dinamala…
-
- 0 replies
- 931 views
-
-
யூருப்பியிருந்து .... நன்றி யூரூப். - சினிஉலகம்
-
- 5 replies
- 627 views
-
-
யாழில் -அதிர்வு, தமிழ்வின் தளங்களில் இருந்து செய்திகள் இங்கு இணைப்பது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பு - இது குறித்த எந்த விளக்கமும் யாழில் வழங்கப்படவில்லை அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது புதினம் , தமிழ்நாதம் நிறுத்தம் லங்காசிறீ க்கும் அதிர்வுக்கு தடை ஜெகத் கஸ்பாருக்கும் ஈழத்தமிழருக்கும் முட்டல் மோதல்கள் வலுவடைந்துள்ள நிலையில் தமிழ்நெற் அவரை பேட்டி எடுத்திருக்கின்றது சிங்களவன் கூட தடை செய்யாத போது தமிழர்கள் தமக்குள் இத்தனை தடைகளா ?? அப்படியானால் யார் யாருக்காக மாய்கின்றார்கள் ??
-
- 8 replies
- 2.1k views
-
-
இன்றும் நாளையும் ரிரின் இலவசமாக ஒளிபரப்பு
-
- 12 replies
- 2k views
-
-
90 வருடங்களை பூர்த்தி செய்கிறது வீரகேசரி ! தனித்துவமான பாதையில் தெளிவான செய்திகளை வழங்கிவரும் வீரகேசரி இன்றுடன் 90 வருடங்களை பூர்த்தி செய்கின்றது. அந்தவகையில், தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும் ஊடகமாக வலம் வரும் வீரகேசரி வெற்றிப்பாதையில் வீறுநடை போட்டு கொண்டிருக்கின்றது. தடைகள், சவால்கள் என அனைத்தையும் தகர்த்தெறிந்து சாதனை சிகரத்தில் சரித்திரம் புரிந்துள்ள வீரகேசரி, நீண்ட வலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட தமிழ்பேசும் மக்களின் உரிமை சொத்தாக உள்ளது. தமிழ் மக்களின் குரலாய் பரிணமித்து ஓங்கி ஒலிக்கும் வீரகேசரி இன்று சர்வதேச ரீதியில் தன் கிளைகளைப் பரப்பி தனித்துவப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இதழியல் வரலாற்றில் தனக்கென முத்திரைபதித்த…
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழைப் பேசித் தமிழரை விற்கும் ஊடகமாக......... இலங்கையிலிருந்து தமிழ் வளர்பதாகக்கூறித் தமிழையும் தமிழர் கலாசாரத்தையும் ஊடகம் என்ற போர்வையில் கொலைசெய்யும் ஊடகங்கள் பல இருந்தாலும் முழுநேர மகிந்த விசுவாச ஊடகப் பணியை செய்யும் ஊடகமொன்று, மக்கள் கொல்லப்பட்தையோ, முகாம்களுக்குள் இருந்து துன்பத்தோடு சாவதையோ, இளையோரின் படுகொலைகளையோ வெளிக்கொணராது மகிந்த புராணம் பாடியவர்கள் இன்று திடீரென புலிகளின் அறிக்கை, கனடா உலகத் தமிழர் இயக்க அறிக்கை என்று மக்களைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுப் பத்திரிகா தர்மத்துக்கு துரோகம் செய்வதின் உச்சமாக உள்ளது.இதுபோன்ற ஊடகங்களை மக்கள் சமூகத்திலிருந்து துரத்தியடிக்காதுவிடின் எமது தமிழ் சமுதாயமானது சீரழிந்துவிடுமென்பதே உண்மையாகும். (யாழ்க்கள உ…
-
- 3 replies
- 1.7k views
-
-
திருமுருகன் காந்தி விழியம்: வாதம் - எதிர் வாதம்.
-
- 1 reply
- 666 views
-
-
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக- 2வது இடத்திற்குப் போன 'சன்' நியூஸ்! தொடர்பான இணைப்புக்கள் இந்தியா ன் டிவி குழும வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நிறுவனத்தின் சானல் ஒன்று, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த காலத்தில் மக்கள் விடிவு தேடி அலைந்தபோது விடிவெள்ளியாக வந்தது சன் டிவி. சன் டிவியின் புதுமையான மற்றும் புதுப் பொலிவுடன் கூடிய, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்கள் மனதை சட்டென்று கவர்ந்தன. அன்று முதல் இந்த நிமிடம் வரை தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்புக்குரிய தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வருகிறது. தொடர்ந்து முதலிடத்திலேயே சன் குழுமத்தின் சானல்கள் அத்தனையும் இருந்து வருவது உண்மையிலேயே மிகப் பெர…
-
- 4 replies
- 1.5k views
-
-
தரிசனம் செய்திகளைப் பார்வையிட http://www.tharisanam.tv/newsstream/ttvnews_1230.wmv http://www.tharisanam.tv/newsstream/ttvnews_0730.wmv http://www.tharisanam.tv/newsstream/ttvnews_1900.wmv
-
- 6 replies
- 2.1k views
-
-
தெலுங்கன் திருமுருகன் காந்தியின் அரசியல்!
-
- 17 replies
- 2.8k views
- 1 follower
-
-
மிகவும் வரவேற்கத்தக்க பாராட்டத்தக்க ஒரு நிகழ்ச்சியை தமிழ் ஒளி இணையம் நடத்தியது இரவுச் செய்திகளின் பின்னர். பார்வையாளர்கள் பங்கு பற்றி தமது கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சி தொடர வேண்டும். புலம்பெயர்ந்த மக்களின் எழுச்சியை ஒன்றுபடுத்தி அவர்களது கடமைகளை உணரவைக்க இது நிச்சையம் உதவும. இப்படியான கருத்துப் பகிர்வுகள் ஆங்கில மொழியிலும் விரிவாக்கப்பட வேண்டும் அதற்கு பிரித்தானியா கலையகம் தனது கடமையை உணர தொடங்க வேண்டும். இன்று பிபிசி இக்குமுன்னர் தமிழ் இளையோர் அமைப்பு நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தை பதிவு செய்து இரவுச் செய்திக்கு வழங்கவில்லை. இது முதல் முறையல் பிரித்தானியா கலையகம் தனது கடமையை தவறியது. இவர்கள் பற்றி நிதர்சனம் களம் கொஞ்சம் கவனம் செலுத்த…
-
- 5 replies
- 2k views
-