நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
Friday, September 20, 2019 - 1:37pm நாடு ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு முகங்கொடுக்கவிருக்கும் இன்றைய சூழ்நிலையில், நடத்தப்பட்டுள்ள எழுக தமிழ்' நிகழ்வானது குறிப்பிடும்- படியாக எந்தவொரு செய்தியையும் மக்களுக்கு வழங்காமல், வழமையானதொரு அரசியல் கூட்டம் போல முடிவடைந்துள்ளது. வெறுப்பு அரசியல்தானா எக்காலமும் தொடரப் போகின்றது? அவலத்தில் வீழ்ந்த தமிழினத்தை மீட்டெடுக்கும் சாணக்கியமான வழிவகைகள் குறித்து தமிழ் அரசியல் தரப்புகள் சிந்திக்கும் நாள் எப்போது? தென்னிலங்கை அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் முனைப்புகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இன்றைய நிலையில், தமிழ் மக்கள் பேரவையினர் வ…
-
- 0 replies
- 251 views
-
-
களத்துக்கு வெளியே குஸ்தி போடும் சீமான் தெய்வீகன் ஈழத்தமிழர்களின் தற்போதைய அரசியல் இருப்பு எனப்படுவது, உள்நாட்டில் பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணைக்கு அப்பால், வெளிநாட்டு ஆதரவு நிலைகளிலும் பெரிதும் தங்கியுள்ளது என்பது வெளிப்படையான உண்மையும் தேவையும் ஆகும். முப்பதாண்டு காலத்துக்கும் மேலாக, ஆயுதப் போராட்டத்தை முதன்நிலை பேரம் பேசும் சக்தியாகக் கொண்டிருந்த தமிழர் தரப்புக்கு, 2009க்குப் பின்னர், அரசியல் சக்தியே தஞ்சம் என்றாகிவிட்டது. வெளிநாட்டு ஆதரவுப்போக்குகளை இயன்றளவு தம்வசப்படுத்திக் கொள்வதில்தான் கணிசமான முன்னேற்றங்களை சம்பாதித்துக்கொள்ளலாம் என்ற தேவையும் ஏற்பட்டிருக்கிறது. தமிழர் தரப்பு, கடந்த ஏழு வருடங்களாக, மக்கள் ஆணையுடன் இந்த வெளிப்படையான …
-
- 0 replies
- 339 views
-
-
[size=3] [size=4]இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்ட மின் கொயர்ஸ் தீவுப்பிரச்சினையே உலகின் தீவுகளால் ஏற்பட்ட பிரச்சினைகளில் மிகவும் பெரிதும், சிக்கல் மிகுந்ததாகவும் காணப்பட்டு, பின்னர் சர்வதேச சட்டங்கள் வாயிலாக தீர்வு காணப்பட்டது.தென்னமெரிக்காவில் போக்லன்ட் தீவுகளுக்காக பிரித்தானியாவுக்கும். ஆஜென்ரீனாவுக்கும் இடையில் பெரும் யுத்தமே இடம்பெற்றுள்ளது.இவை மட்டுமல்ல, நோர்வேக்கும், டென்மார்க்குக்குமான கிறீன்லான்ட் பிரச்சினை கூட சர்வதேச சட்டங்களின் பிரகாரம் தீர்த்து வைக்கப்பட்டது,[/size] [size=4]ஆனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கச்சதீவு விடயமோ, இன்று அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றது. 1974 ஆம் ஆண்டு அப்போதைய இந்த…
-
- 1 reply
- 1k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
கமல் எனும் சர்வாதிகார குழப்பவாதி கமல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் வீட்டு மனைவியருக்கு ஊதியம் வழங்கப்படும் எனும் தனது வாக்குறுதி சம்மந்தமான ஒரு கேள்விக்கு பதில் அளித்த அபத்தமான விதத்தை உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். கமலுடன் இருக்கிற வேறு நிர்வாகி ஒருவர் தெளிவாக சிறப்பாக பதிலளிக்க கமல் பேசுவது மட்டும் அதர்க்கமாக, சம்மந்தமில்லாமல், தெளிவற்று இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். தன் கட்சி நிர்வாகி தன்னை விட கோவையாகப் பேசுவதைக் கண்டு பதற்றமாகிய கமல் மீண்டும் மைக்கை எடுத்து குழப்படியாக பேசிய ஜம்பத்தையும் கவனித்திருப்பீர்கள். பத்திரிகையாளர்களின் கேள்விகள் அவரை எப்படி பதற்றமாக்குகிறது, உடனே சின்ன பயத்துடன் சிரித்தபடி சமாளித்து ம…
-
- 21 replies
- 2.9k views
-
-
சிறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருந்து கிராமத்தை மீட்கப் போராடும் முள்ளிக்குளம் மக்கள்! sritha 14 hours ago கட்டுரை 13 Views எனது அப்பா, எனது அப்பாவின் அப்பா, அவரின் அப்பா என எமது தலைமுறையினர் முள்ளிக்குளம் கிராமத்திலேயே வாழ்ந்துள்ளனர். எனது பாட்டனாரின் காலத்திலேயே எமது குடும்பத்தினர் வணங்கும் தேவாலயம் அமைக்கப்பட்டது. எமது கிராமத்தின் ஊடாக நான்கு ஆறுகள் ஓடுகின்றன.இவற்றில் ஒரு ஆற்றை நாங்கள் குளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தினோம். கடலில் மீன்பிடிக்க முடியாத காலத்தில், இந்த ஆறுகளிலேயே நாங்கள் மீன் பிடித்தோம். எமது கிராமத்தில் வயல், பசுக்கள், கோழிகள், எருதுகள் என எல்லா வளங்களும் நிறைந்து காணப்பட்டன. இதனால் எமக்கு குடிப்பதற்கோ அல்லது சாப்பிடுவதற்கோ…
-
- 1 reply
- 577 views
-
-
“இந்தியாவின் துணையில்லாமல் நாம் இவ்வளவு பெரிய வெற்றியை எட்டியிருக்க முடியாது. இந்தியா எல்லாவகையிலும் நம்முடன் வந்ததால்; விடுதலைப் புலிகளை ஒழிக்க முடிந்தது” ஈழத் தமிழ்ப் பகுதிகளில் பீரங்கி வெடித்து மூளை சிதறிய சிறுமி, பிணமாய்க் கிடக்கும் கர்ப்பிணித் தாயின் வயிற்றிலிருந்து பிணமாய்த் துருத்திய குழந்தை, விமானக் குண்டு வீச்சால் அறுபட்ட கோழிகள் போல் கழுத்து துண்டான மனித உடலங்கள்,; - கொஞ்சம் முன்னர்தான் அவர்கள் உயிரோடு உலவினார்கள் என்று நம்ப முடியாத பிணக்குவியல். இன்றுள்ள டிஜிட்டல் தொழில் நுட்பத்தால் பெரும் வீச்சைத் தரும் சுவரொட்டிகளாக இக் கொடூரங்களைக் கொண்டுவர முடியும். கையளவு வெளியீடுகளாய் முட்டைத்தோடு போன்ற வழவழப்பில் தேர்தல் பரப்புரைக்கு எடுத்துச் சென்றிருக்க முடிய…
-
- 0 replies
- 500 views
-
-
பார்ப்பனீயத்தால் பார்க்க முடியுமா? மின்னம்பலம்2021-11-08 ராஜன் குறை சென்ற வாரம் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஒன்று ஜெய் பீம் என்ற திரைப்படம் ஓடிடி எனப்படும் வலைதளத் திரைப்பட சேவையில் நவம்பர் 2ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களைப் பார்வையாளர்களின் உணர்வு பொங்கும் எதிர்வினைகளால் மூழ்கடித்தது. நவம்பர் ஒன்றாம் தேதி ஓடிடியில் வெளியாகும் முன்பே இந்த படத்தின் பிரிவியூ காட்சிகள் அக்டோபர் இறுதியில் சென்னையில் திரையிடப்பட்டன. இருளர் பழங்குடி சமூகத்தினர் காவல் துறை அத்துமீறல்களால் பாதிக்கப்படுவதையும், பொய் குற்றச்சாட்டில் லாக் அப்பில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு ஒருவர் கொலையுண்டதை காவல் துறை மறைத்ததையும், இடதுசாரி இயக்கங்களும்…
-
- 8 replies
- 783 views
- 1 follower
-
-
திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி. “ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஈழசெய்தி தளத்திற்கு............... “நான் தமிழ்செல்வன் (தமிழீழத்தை பிறப்பிடமாக கொண்ட நான் இப்போது இருப்பது தமிழகத்தில்) ஓர் தமிழ் உணர்வாளர் வீட்டில், ஈழ இணையம் நான் அனுப்பும் இந்த காணொலியை எம் தமிழ் சொந்தங்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம் தஞ்சையில் நடந்த ஈழத் தமிழருக்கான வாழ்வுரிமை மாநாட்டில் கவிஞர் சீதையின் மைந்தனால் பாடப்பட்டதலைவன் வருவான் தமிழீழம் மலரும் என்ற இக் கவியை உங்கள் தளத்தின் ஊடாக ஒலிபெறப்ப வேண்டும். தமிழின துரோகி கருணாநிதியின் செம்மொழி மாநாடு வரை உங்கள் தளத்தில் வைத்திருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கவியரங்கத்தில் பாடப்பட்ட கவியின் (More…) http://www.dailymotion.com/video/xc6p86_nigf_news நன்றி - ஈழம் இணையம…
-
- 0 replies
- 600 views
-
-
அரசியல்வாதிகளின் ‘இலட்சணங்கள்’ மொஹமட் பாதுஷா ஆசிரியர்கள் தவறான பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருந்துகொண்டும் ஒழுக்கக் கேடான காரியங்களைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டும், தங்களது மாணவர்களை நல்வழிப்படுத்துவது என்பது முடியாத காரியமாகும். அதேபோல் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்களில் கணிசமானவர்கள், பொதுவெளியிலும் திரைமறைவிலும் குற்றங்களை இழைப்பவர்களாக, சமூகவிரோதிகளாக, ஊழல் பெருச்சாளிகளாக, ஒழுக்கம் கெட்டவர்களாக வாழ்கின்ற நாட்டில், சட்டத்தையும் மக்களையும் நெறிப்படுத்துவது அவ்வளவு சாத்தியமில்லை. ‘கள்வனைப் பிடித்து விதானைக்கு வைத்தல்’ என்று கிராமப் புறங்களில் ஒரு பழமொழியை சொல்வார்கள். அதாவது, குற்றமிழைப்பவனை ஒரு பதவிக்கு நியமித்தல் என இது…
-
- 0 replies
- 190 views
-
-
பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்-பக்துன்கவா ஆகிய 4 மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ), ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ மகன் பிலவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ் தான் மக்கள் கட்சி (பிபிபி), மதவாத கட்சிகளை உள்ளடக்கிய முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமால் (எம்எம்ஏ) கூட்டணி, அவாமி தேசிய கட்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. இதில், பிடிஐ 86 இடங்களில் வெற்றி பெற்று 34 இடங்களில…
-
- 0 replies
- 273 views
-
-
ஈழத்தை நினைவுபடுத்தும் காஷ்மீர் பதுங்குகுழிகள் – ஷெல் குண்டுகளோடு விளையாடும் குழந்தைகள் March 4, 2019 பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தில் நிலவிய போர் வாழ்க்கையை நினைவுபடுத்துகின்றன காஷ்மீர் பதுங்குகுழிகள். ஈழத்தைப் போலவே செல்கள், துப்பாக்கிச் சன்னங்களை வைத்து விளையாடும் குழந்தைகளையும் சிறுவர்களையும் இன்றைய காஷ்மீரில் காணுகிறோம். போரின் கொடுமையான வாழ்ககையை அனுபவித்தவர்கள் என்ற முறையிலும், போரில் மீந்த குழந்தைகளை கொண்டிருப்பவர்கள் என்ற முறையிலும் காஷ்மீர் மக்களின் வாழ்வும் குரலும் நெருக்கத்தையும் கலக்கத்தையும் தருகின்றது. பிபிசிக்காக திவ்வியா ஆர்யா எழுதிய இப் பத்தியை குளோபல் தமிழ் செய்திகள் நன்றியுடன் பிரசுரிக்கின்றது. -ஆசிரியர் ப…
-
- 2 replies
- 660 views
-
-
ரொபட் அன்டனி 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வாக்களிப்பு 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை செய்யப்பட்ட நிலையில் 8,000 க்கும் அதிகமான வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் சார்பில் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசார பணிகள் யாவும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தன. 9ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெற்றது. அந்தவகையில் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் காணப்படுகிறது. எனினும், பாராளுமன்றத்தை குறிப்பிட்ட காலப் பகுதிக்கு பின்னர் கலை…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை இரண்டாவது தடவையாக மகிந்த பரிவாரங்கள் சந்தித்து மூக்கு உடைபட்டுக்கொண்டு திரும்பியுள்ள நிலையில், தமிழ் மக்களின் மீதான சிங்களத்தின் கெடுபிடிகள் தமிழர் தாயகம் உள்ளிட்ட பகுதிகளில் உச்சமடையலாம் என அவதானிகள் கருத்துவெளியிட்டுள்ள நிலையில், சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான கோரத்தாண்டவம் தொடர்கின்றது. இந்நிலையில் யாழ்.குடாவின் மாதகல் பகுதியில், சிறிலங்கா கடற்படையினரின் அடாவடிகள் தொடர்பாக இப்பகுதியில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். சிறிலங்கா கடற்படையினர் மேற்கொண்டுவரும் அராஜக நடவடிக்கைகளால் இந்தப் பகுதி மக்கள் மேலும் மேலும் பெரும் துன்பத்தை எதிர்நோக்கி வருகின்றனர். மாதகல் மேற்குப் பகுதியில் கடற்படையினர் யாத்திரிகர் விடுதி ஒன்…
-
- 0 replies
- 391 views
-
-
கூர்வாளின் நிழலில்-தமிழினியின் நூல் குறித்த சர்ச்சை.
-
- 0 replies
- 483 views
-
-
லண்டனில் எரிக் சொல்ஹெம் விட்ட கப்பல்..! - இதயச்சந்திரன் [size=4] பிரான்செஸ் ஹரிசன் எழுதிய 'இன்னமும் எண்ணப்படும் உடலங்கள்' [still Counting the Dead]என்கிற நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்கள். 1.இறுதிப் போரில் மக்கள் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டார்களா? 2.அதிகரிக்கும் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை. 3.நில ஆக்கிரமிப்பு மற்றும் மந்தகதியில் நடைபெறும் மீள் குடியேற்றத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் என்ன செய்யலாம்? 4.ஐ.நா. நிபுணர் குழு இலங்கை செல்வதை சிங்களம் மறுத்து விட்டது. -ஜாஸ்மின் சூக்கா. 5.புலிகள் தீர்விற்கான எதுவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லையா? 6.தமிழ் மக்களின் அரசியல் பிறப்புரிமையை மறுக்க இவர்கள் யார்? 7.இலங்கையின் தேசிய இனப்பிரச்…
-
- 0 replies
- 558 views
-
-
விச ஊசியும் முன்னாள் போராளிகள் மீதான அழுத்தமும் முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 108 பேர் புற்றுநோய், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் மரணித்திருக்கின்றார்கள். சிலரின் மரணத்துக்கான காரணங்கள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றார்கள். சுமார் பத்தாயிரம் என்கிற அளவில் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளில், 108 என்பது கணிசனமான எண்ணிக்கையாகும். அப்படியான நிலையில், இந்த மரணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுவது இயல்பானவை. குறிப்பாக, புனர்வாழ்வு முகாம்களில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்…
-
- 0 replies
- 306 views
-
-
சமீப காலமாக என் மனதில் தோன்றியது நாங்கள் புலியை ஒதுக்கி வைக்கிறோமோ என்று எங்களுக்காக இவ்வளவு பாடுபட்டு எமக்காக தன் வாழ் நாளை அர்ப்பணித்த தேசிய தலைவருக்கும் எமக்காக உயிர் நீத்த 20000 ற்கும் மேற்பட்ட மாவீரர்களையும்,இன்னும் போராடும் வீரர்களையும் நாம் மறந்து விட்டமோ என நினைக்க தோன்றுகிறது. புலம் பெயர் நாட்டில் அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்னும் காரணத்தால் நாம் புலிக் கொடியை தூக்கி பிடிப்பது இல்லை.இதனால் மாற்று கருத்தாளர்கள் நினைக்கிறார்கள் புலி ஆதரவாளர்கள் புலியை மறந்து விட்டார்கள் என சமீபத்தில் லண்டனில் நடந்த பேரணி பற்றி கூட மாற்று கருத்தாளர்கள் இது புலிக்காக வந்த கூட்டத்திலும் பார்க்க மக்களுக்காக வந்…
-
- 12 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பெரும்பான்மையினரிடையே ஏற்பு நிலை அவசியம் மலையக மக்கள் இந்நாட்டில் தனித்துவம் மிக்கவர்களாக விளங்குகின்றனர். இம்மக்களின் பிரச்சினைகள் அநேகமுள்ளன. இந்நிலையில் இப்பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்படவில்லை என்றும் தேசியப் பிரச்சினைகளுக்குள் உள்வாங்கப்படவில்லை என்றும் கருத்துக்கள் பலவும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மலையக மக்களின் பிரச்சினைகள் பலவும் தொடர்ந்தும் தீர்க்கப்படாத நிலையிலேயே காணப்படுவதாகவும் தீர்வினை பெற்றுக் கொடுக்கக் கூடியவர்கள் அசமந்தப் போக்கில் செயற்படுவதாகவும் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. …
-
- 0 replies
- 2.3k views
-
-
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் பிய்த்து உதறிய திரைப்படங்களில் ஒன்று கௌரவம்! வியட்னாம் வீடு புகழ் சுந்தரத்தின் இயக்கத்தில் உருவான கௌரவத்தில் வரும் "நீயும் நானுமா கண்ணா.. நீயும் நானுமா கண்ணா!" என்ற பாடல் இன்னும் இரசனைக்குரியது. அதற்கு முக்கிய காரணம் T.M.S இன் குரல்வளமும் கூட! தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19260
-
- 0 replies
- 494 views
-
-
அமெரிக்க சந்திப்பும் அதன் விளைவுகளும்
-
- 0 replies
- 357 views
-
-
கடிதம் எழுதும் முயற்சி: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான இன்னொரு கதை January 10, 2022 — கருணாகரன் — தமிழ்பேசும் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதம், இப்பொழுது வடக்குக் கிழக்கிலுள்ள சில தமிழ்க்கட்சிகள் மட்டும் இணைந்து கொடுக்கும் கடிதமாக மாறியுள்ளது. சில கட்சிகள் இதிலும் இல்லை. தமிழ்த்தேசியப் பசுமைக் கட்சி, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழர் ஜனநாயகக் கட்சி, சமத்துவக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு, அகில இலங்கைத் தமிழர் மகாசபை போன்றவை இணைத்துக் கொள்ளப்படவில்லை. இதைத் தவிர, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரச…
-
- 0 replies
- 301 views
-
-
ரணில் அதிர்ஸ்டசாலியா, இல்லையா? May 22, 2022 — கருணாகரன் — இலங்கையில் மிக அதிர்ஷ்டசாலியான ஒரு மனிதர் என்றால் அது ரணில் விக்கிரமசிங்கதான். யாருமே எதிர்பார்த்திருக்காத வகையில் பிரமராகியிருக்கிறார். ஹொலிவூட் சினிமாக்களில் வருவதைப்போல தனியொருவராக – ஒற்றை ஆளாக – நின்று ஆட்சி அமைத்திருக்கிறார். அவருடைய அமைச்சரவையில் இடம்பெறுகின்றவர்களும் இடம்பெறப் போகின்றவர்களும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இதுவரையும் அவரைக் கடுமையாக எதிர்த்தவர்கள், எதிர்ப்பவர்கள். அவரையும் அவருடைய ஆட்சியையும் ஆதரிக்கப் போகின்றவர்களும் கூட எதிர்த் திசையில் நிற்பவர்களே. எவராலும் எதுவுமே செய்ய முடியாது என விதி வேறு விதமாக விளையாடத் தொடங்கியிருக்கிறது. இதனால் ரணில் வி…
-
- 1 reply
- 237 views
-