Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இது யாழ்பாணத்தின் வானிலை பற்றி BBC தமிழ் சேவையில் தந்திருக்கும் தகவல். கடவுளே மிச்ச நேரங்கள் என்னவாக இருக்குமோ? BBC தமிழ் சேவையில் 1 அல்லது 2 தமிழர்கள் இல்லாதவைரையில் இதேமாதிரியான விடயங்கள் தவிர்க்க முடியாது உள்ளது. அது என்னவோ, ஒரு தமிழ் பேசாதவன், உள்ள சேவையில், கில்லிங் பில்ட் என்று ஒன்று ஒன்றை போட்டு அது இப்ப மற்ற மற்ற நாடுகளில் உள்ள பாராளுமன்றங்களில் விவாதிக்கிறார்கள், இது போன்ற ஒன்றை BBC உள்ளார் ?தமிழ் அன்பர்கள் செய்தால், அல்லது செய்வதரற்கு யார் யார் தடையாக இருக்கிறார்கள். மாறிவரும் உலகில், BBC தனது மாறாத நிலையை மாற்றி தமிழர்களின் இன்றைய நிலைய எடுத்து செல்ல முன்வர வேண்டும். இந்தியாவில் நடக்கிற அரசியல் அசிங்கங்களை மீறி வந்து கொண்டிருக்கும் பொதுவான தமிழர் சார்பு நி…

    • 0 replies
    • 911 views
  2. பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டார் சம்பந்தன் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பெற்றுக்கொண்டமை பொன்னான சந்தர்ப்பமாகும். முழு நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பாராயின் சிங்கள மக்கள் மத்தியில் நாயகனாக வலம்வந்திருப்பார். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தினை முழமையாக நழுவ விட்டுவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, கேள்வி:- நாட்டில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டு சற்று ஓய்ந்திருக்கின்ற நிலையில் தற்போதுள்ள அரசியல் நிலைமைக…

  3. மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்திற்கு சவாலாக அமைந்த அன்னை பூபதி – வல்வை ந.அனந்தராஜ் April 21, 2024 இந்திய அரசின் அடாவடித் தனங்களுக்கு எதிராக இரண்டு சாதாரண அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீரை மட்டுமே அருந்தி, 31 நாட்கள் ஒரு துண்டு உணவு கூட அருந்தாது நோன்பிருந்து, சாவடைந்த அன்னை பூபதியின் நினைவுநாளான இன்றைய நாள் “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்“ என்று உலகம் முழுவதும் நினைவுகூரப்படுகின்றது. மட்டக்களப்பு கிரானில், 1932 இல் பிறந்த கணபதிப்பிள்ளை பூபதியம்மா, இந்திய இராணுவம் தமிழீழ தாயகத்தில் நிலை கொண்டிருந்த காலப் பகுதியில், மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளராகத் தீரமுடன் இயங்கி வந்ததால், மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் அ…

  4. விசாரணைகளால் வெளிவரும் நிதர்சனங்கள் மொஹமட் பாதுஷா / 2019 ஜூன் 30 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 08:12 Comments - 0 முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகக் கடும்போக்குச் சக்திகளும் அதிகாரத்துக்காக ஏங்கும் சில பெருந்தேசிய அரசியல்வாதிகளும் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையும் நிதர்சனங்களும் தற்போது மெல்லமெல்ல வெளிப்படத் தொடங்கி இருக்கின்றன. இல்லாததைச் சோடித்து, ஒன்றை ஒன்பதாக்கி, சிறிய விவகாரத்தைப் மிகப்பெரிய பரிமாணங்களாக உருப்பெருப்பித்துக் காட்டியவர்களின் முகத்திரைகள், தற்போது கிழிய ஆரம்பித்திருக்கின்றன. ‘மனிதன் தவறுக்கு மத்தியில் பிறந்தவன்’ என்ற அடிப்படையில் பார்க்கும்போது, முஸ்லிம் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்களின் தரப்பில், பிழைகளே நடக்கவ…

  5. மூன்று முனைப் போட்டியில் முன்னணியில் இருப்பது யார்?: பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் September 1, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நிய மனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது. அதிரடியான கட்சித் தாவல்களும், வாக்குறுதிகளும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் தென்னிலங்கை கள நிலைமைகள் எவ்வாறிருக்கின்றது என்பது குறித்து ஆராய்வதற்காக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்த லிங்கம் அவர்கள் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலை இலக்கின் வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம். ஜனாதிபதித் தோ்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. தோ்தல் பரப்…

  6. மே-18 ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலும் ஆறாத வடுவை ஏற்படுத்திய கொடூர நாள் தமிழனின் நெஞ்சில் இனப்படுகொலை என்றமுள் தைக்கப்பட்டு ஆறாத வடுவை ஏற்படுத்திய நாள். முள்ளிவாய்க்காலில் தமிழன் முடிக்கப்பட்டு விட்டானென்று அறிவிக்கப்ட்ட நாள். இதிலிருந்து ஒவ்வொரு தமிழனும் கற்றுக் கொண்ட பாடங்களை முள்ளி வாய்க்காலில் ஏற்படுத்திய ஆறாத வடுவைக் கொண்டு இன்று நாம் எதை எப்படி எதிர் கொள்வோம் என்பதுதான். இலங்கை அரசு 2007ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் வலுவில் இருக்கும்போது வலிந்து போரை தமிழ் மக்கள் மீது திணித்தது. இதற்கு அடிப்படையாக ஆரம்பத்தில் போர்ப்பகுதியில் பணியாற்றிய தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியமையே! அதாவது மனித நேயத் தொண்டர்களை வெளியேற்றியதன் காரணம் அதியுச்சப் பயங்கரவாத…

  7. விடுதலைப் புலிகளின் தலைவரைச் சந்தித்ததை மறக்க முடியாது..? ஏன் அன்று, என்ன மறக்க முடியாத நிகழ்வுகள்! எதற்காக சந்தித்தீர்கள் இன்று வரை நடப்பது என்ன? தமிழீழ மண்ணிற்கு சென்றதை நான் மறக்க முடியாது! அதிலும் குறிப்பாக என் தலைவன் பிரபாகரனின் சந்திப்பின் நிமிடங்கள் வரலாற்றின் பதிவுகள். அப்படி என்ன தான் தமிழீழ மண்ணில் நடந்தது..? கடற் புலிகளின் தலைவர் சூசை சிலவற்றைக் கூறினார், அவை என்ன..? லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தமிழ் இன உணர்வாளருமான சீமான். http://www.tamilwin.com/show-RUmuyDRUSXmr5H.html

  8. *அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே புரிந்துக் கொண்டிருக்கவில்லை. -கலாநிதி நிஹால் ஜெயவிக்ரம- சர்ச்சைக்குரிய, அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்ட மூலம் கடந்த வாரம் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் இடம்பெற்று முதலாவது வாசிப்புக்காக நீதியமைச்சரினால் முன்மொழியப்பட்டபோது பாராளுமன்றத்தினூடான பயணத்தை அது தொடங்கியது. அரசியலமைப்பில் குறிப்பிட்டிருக்கும் நடைமுறையை மீறும் செயல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே புரிந்துக் கொண்டதாக தெரியவில்லை. இந்த சட்டமூலத்தின் 41ஆவது பிரிவு தற்போதைய அரசியலமைப்பின் 17Aயில் உள்ள 154R உறுப்புரையை திருத்தும் ந…

  9. அந்த மனிதர் வெறும் மனிதர் அல்ல.தோற்போம் என்று தெரிந்தும் சாவு கண் முன்னால் நிற்பது தெரிந்தும் சாவென்று அவர் சொன்னால் செத்துவிடலாம்..வெடி என்றால் வெடித்து விடலாம்..அடி என்றால் அடிக்கலாம் என்று ஆயிரக்கணக்கில் அவர் ஒருவருக்காக தான் வீழ்ந்தார்கள்.அத்தனை பேரும் முப்பதுகளை தாண்டாத இளைஞர்கள்.அதை தாண்டியவர்கள் உலகம் வியக்கும் போர்வல்லுனர்கள்.நூறு இராணுவ வீரனுக்கு ஒப்பான ஒவ்வொரு தளபதிகள். அத்தனை பேரும் வீழ்ந்தது அந்த ஒருவருக்காக தான்.அவர் ஒரு போதும் வார்த்தை தவறியதில்லை.முடியாது என்றால் முடியாது தான்.முடியும் என்றால் முடியும்.இது தான் அவர்.அதனால் தான் அத்தனை பேர் அவருக்காக மட்டும் வீழ்ந்தார்கள்.அவர்களுக்கு தெரியும்.எஞ்சியவர்களால் எதுவும் செய்ய முடியாது.எஞ்சியவர்கள் பேசிக்கொண…

  10. அன்பான உறவுகளே எமது மக்களின் உயிரின் மேல் ஆணையாக உங்களை போல தமிழீழ மண்ணின் மேல் ஆசை வைத்தவர்களில் நானும் ஒருவன். என்றாலும் எமது மக்களில் இழப்புகள் ஆதீதமானைவை. யாரும் கண்டு கொள்ளவில்லை. அனாதைகளாக எமது மக்கள் ஆக்கப்பட்டுளோம். வீதி வீதியாக நாடு நாடாக மொழி வாரியாக எமது புலம் பெயர்ந்த மக்களால் எடுக்கப்பட்ட போராட்டங்கள் எதுவும் ஏன் எடுபடவில்லை? மாறாக ஆயிரக்கணக்கான மக்கள் சான்றிலாமல் கொல்லப்பட்டது தான் மிச்சம். மீண்டும் ஏதாவது போராட்டங்கள் உலக அளவில் இனி மேல் எடுபடும் எனில் எங்களை போல் முட்டாள்கள் உலகில் இருக்கவே முடியாது. உதாரணமாக வெள்ளை கொடியோடு சென்ற போராளிகளே உலகுக்கு தெரிந்தே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

    • 13 replies
    • 2.6k views
  11. அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?! – புருஜோத்தமன் தங்கமயில் அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?! – புருஜோத்தமன் தங்கமயில் ‘தீர்மானங்களின் நாயகன்‘ என்று விளிக்கப்படும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் முக்கிய தீர்மானமொன்றை எடுக்குமாறு காலம் பணித்திருக்கின்றது. கடந்த 45 மாத காலத்தில் வடக்கு மாகாண சபையினால் 300க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில், 2015 ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இன அழிப்பு நிகழ்த்தப்பட்டது/ நிகழ்த்தப்படுகின்றது’ என்று கூறும் தீர்மானம் முக்கியமானது. அதுபோல, ஒன்றிரண்டு தீர்மானங்களைத் தவிர, ஏனைய தீர்மானங்கள் எவை…

    • 4 replies
    • 387 views
  12. ராஜீவ் படுகொலை வழக்கில் கேட்கப்படாத கேள்விகளும்,கிடைக்காத பதில்களும். சிறப்பு விருந்தினராக சி.பி.ஐ.முன்னாள் அதிகாரி மோகன்ராஜ்,சி.பி.ஐ.முன்னாள் அதிகாரி ரகோத்தமன்,காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமி,சென்னை உயர்நீதிமன்றம் மூத்த வழுக்கறிஞர் தடா சந்திரசேகர். பகுதி-1 பகுதி-2 பகுதி-3 http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10786:2013-12-26-17-39-34&catid=1:latest-news&Itemid=18

  13. 13 வேண்டுமா? வேண்டாமா? February 6, 2022 — கருணாகரன் — 13 என்பதே பிரச்சினைக்குரிய எண் என்பார்கள். அதை நிரூபிப்பதைப்போலவே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமும் உள்ளது. 1987இல் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட 13 ஐ ஏற்றுக் கொள்வதில் தொடங்கிய நெருக்கடியானது அதை நடைமுறைப்படுத்துவது வரையில் 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இப்பொழுது இந்தப் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடிக்குத் தமிழ்த்தேசிய அடையாளத்தை வலியுறுத்தும் கட்சிகள் சில கடிதம் எழுதியிருக்கின்றன. இந்தக் கடிதத்தை எழுதுவதற்குப் பட்டபாடு கொஞ்சமல்ல. முதலில் மலையகக் கட்சிகளும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் …

  14. 13ஆவது திருத்த அமுலாக்கம் முடங்கியதற்கு தமிழ்க்கூட்டமைப்பை சாடுகிறார் அமைச்சர் பீரிஸ் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ், இந்தியாவும் இலங்கையும் தங்கள் உறவுகளில் உயர் நிலையை அடைந்துள்ளதாகவும், நாட்டில் சீனாவின் பிரசன்னம் பற்றிய கவலைகள் “கடந்த காலத்தவை ” என்றும் வெளிவிவகார அமைச்சர்,பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் பெப்ரவரி 6-8 வரைபுதுடி ல்லியில் இருந்த அமைச்சர் பீரிஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் மீனவர்களின் பிரச்சினை பற்றி கூறுகையில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசிக்கும்போது கைது செய்யப்படுவது,இப்போது இந்தியாவுடனான உறவுகளில் ஒரு “பாரதூரமான ” தருணம் என்று கூறியுள்ளார் அதேவேளைமுன்னைய மைத்திரிபால…

  15. இலங்கையில் தற்போது கைத்தொலைப்பேசி வைரஸ் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ‐ உண்மையா? வதந்தியா? 08 May 10 01:37 am (BST) கைத் தொலைப்பேசிக்கு அறிமுகமில்லாத புதிய தொலைபேசி எண்களிலிருந்து அழைப்புக்கள் வருவதாகவும் இந்த அழைப்பினை ஏற்று கதைத்தவுடன் கதைக்கும் நபர் ஒரு வகையான வைரஸ் தொற்றுக்கு ஆளாகி குறித்த இடத்திலேயே மரணிப்பதாகவும் செய்திகள் பரவியுள்ளன. குறிப்பாக வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி ஆகிய மாவாட்டங்களில் வேகமாக பரவிய இந்த வைரஸ் அச்சம் தற்போது இலங்கையில் தலைநகர் கொழும்பிலும் பரவியுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் பலர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பல பள்ளிவாயல்களில் ஒலிப்பெருக்கிகள் மூலம் மக்கள் தெளிவ…

    • 4 replies
    • 890 views
  16. தமிழ்த் தலிபான்கள் : கோசலன் பதினைந்து வருடங்களின் முன்னர் அபு ஹம்சாவைத் தெரியாதவர்கள் பிரித்தானியாவில் இல்லை என்றே கூறலாம். இஸ்லாமிய மத்தத்தின் மீது வெறித்தனமான பற்றுக்கொண்டவராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். தொலைக்காட்சிகளிலும் செய்தி ஊடகங்களிலும் அடிக்கடி வந்து போவர். பின்ஸ்பரி பார்க் என்ற இடத்தில் இருக்கும் இஸ்லாமியப் பள்ளிவாசலில் முக்கிய புள்ளியாக இருந்தவர். அவருடன் இஸ்லாம் மதத்தின் மீது வெறித்தனமான பற்றுக்கொண்ட இளைஞர்கள் உலா வந்தனர். வெளி நாட்டவர்களின் குழந்தைகளுக்கு பிரித்தானிய அதிகாரவர்க்கத்தின் மீது இயல்பாகவே வெறுப்பிருந்தது. அந்த வெறுப்பை முழு வெள்ளையினத்தின் மீதான வெறுப்பாக மாற்றுவதில் அபு ஹம்சா வெற்றிகண்டார், ‘கோபம் கொண்ட இளம் மனிதன்’ என்ற அமைப்பை உர…

  17. அமைச்சர் டக்ளஸ் இரா.சம்பந்தருடன் பேசவேண்டும் January 16, 2023 —- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — கொழும்பிலிருந்து வெளியாகும் வார இதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், இலங்கை ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகரும் நோர்வேயின் முன்னாள் விசேட சமாதானத் தூதுவருமான எரிக்சொல்ஹெய்ம் இனப் பிரச்சனை தொடர்பான பேச்சுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவையில்லை என்று கூறியுள்ளதாக ‘ஈழநாடு’ பத்திரிகை (26.12.2022) அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி உண்மையானதா அல்லது திரிபுபடுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. உண்மையாயின் தமிழர் தரப்பிலிருந்து பின்வரும் கேள்வி எழுவது நியாயமானது. அக்கேள்வி என்னவெனில், மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையா? தேவையில்லையா? என்பது ஒருபுறமிருக்க…

  18. அகதிகளாகச் சென்று அடிமைப்பட்டு அவலப்படும் பெண்கள் அவுஸ்திரேலியாவுக்கு ஆருயிரை பணயம் வைத்து ஆழ்கடல் பயணம் திறந்த வெளிச்­சி­றை­யான தமிழ்­நாட்டில் ஆயுள் முழுக்க ஏழை அடி­மை­யாகக் கிடந்து சாகி­றதை விட பணக்­கா­ர­னாக்கும் அவுஸ்­தி­ரே­லி­யாவை நோக்­கிப்­போ­கவே விருப்­பப்­ப­டு­கிறோம் என்­கி­றார்கள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் தமி­ழக முகாம்­களில் வாழும் இலங்கை அகதிப் பெண்கள்! இலங்­கையில் போர் தொடங்­கிய பின் அங்­கி­ருக்கும் தமி­ழர்கள் பல்­லா­யிரம் பேர் உயிர் பிழைப்­ப­தற்­காகத் தமிழ் நாட்­டிற்குள் அக­தி­க­ளாக வந்து சேர்ந்­தனர். ராம­நா­த­புரம், கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர் உள்­ளிட்ட பல மாவட்­டங்­களில் முகாம்கள் உரு­வாக்­கப்­பட்டு பல ஆண்­டு­க­ளாக தங்க வை…

  19. மட்டக்களப்பு அறிக்கை. - வ.ஐ.ச.ஜெயபாலன் . மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் இளைஞர்களை சந்தித்து பேசி திரும்பியுள்ளேன். போருக்குப் பிந்திய நிலமைகள் வேகமாக மாறி வருகிறது. இரு பக்கத்துக் கனவுகளையும் சாதனைகளையும் கனலும் பலவிடயங்களையும் எழுத வேணும். ஆனாலும் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள தயக்கமாக உள்ளது. மிகவும் கவனமாக எடிற் பண்ணியே எழுதுகிறேன். . போருக்குப் பிந்திய சூழலையை மாறி வரும் புதிய இன அரசியல் சமன்பாடுகளை உருவாகும் புதிய சமூக பொருளாதார வாய்ப்புகளை தமிழரும் முஸ்லிம்களும் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. சமாதனத்தின் புதிய சமன்பாடுகளைப் புரிந்துகொண்டிருந்தால் இப்பவே ஒன்றுபட்டால் உண்டு பெரு வாழ்வு என கைகோர்த்து நெடுந்தூரம் முன் சென்றிருபார்கள். . …

  20. நல்லூரானும் பொற்கூரையும் Gopikrishna Kanagalingam / நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, வெகுவிமரிசையாக இடம்பெற்று வருகிறது. முக்கியமான திருவிழாக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சாரை சாரையாக, பல்வேறு பகுதிகளிலிருந்தும், அத்திருவிழாக்களில் பொதுமக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு மத்தியில் தான், நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட பொற்கூரை, சமூக ஊடக வலையமைப்புகளில் முக்கியமான பேசுபொருளாக அமைந்திருக்கிறது. பொற்கூரையை விமர்சிப்போர் தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருக்க, அதை நியாயப்படுத்துவோர், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள். வடக்கின் அரசியல் நிலைமை, அ…

  21. பிட்டும் தேங்காய்ப்பூவும்.! August 26, 2023 ஓடிப்பிடித்து ஒழித்து விளையாடும் அடையாள அரசியல்…! — அழகு குணசீலன்— கிழக்கில் நீறுபூத்த நெருப்பாய் கிடந்த தமிழ்- முஸ்லீம் இனவாதம் மீண்டும் கொழுந்துவிட்டு எரிகிறது. சாம்பலைத்தட்டி தணலாக்கி எரியவைத்தவர் தமிழரசு எம்.பி.சாணக்கியன் இராசமாணிக்கம் என்று அவர் மீது முஸ்லீம்கள் பழியைப் போட்டாலும் ஒட்டுமொத்த பழி தமிழர்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது. “பிட்டும் தேங்காய்ப்பூவும்” கதை கேட்டுக் கேட்டு , எழுதி எழுதி புளித்துப்போன ஒன்றுதான். ஆனாலும் கிழக்கின் சமூக, பொருளாதார, அரசியலில் அது இன்னும் பேசப்பட வேண்டிய ஒன்றாக இருப்பதே அதன் சமூக- அரசியல் விஞ்ஞான முக்கியத்துவம்.கிழக்கின் …

  22. நரகத்தில் ஒரு இடைவேளைக்குப் பிறகு….! Veeragathy Thanabalasingham on January 18, 2024 Photo, REUTERS மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்த பொருளாதார நெருக்கடியின்போது கடுமையான பொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் மக்களை இரவுபகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மைல் கணக்கில் வரிசைகளில் காத்துநிற்கவைத்த எரிபொருட்கள் தட்டுப்பாட்டுக்கும் பிறகு கடந்த வருடம் பெரும்பாலான மக்களினால் வாங்கமுடியாத விலைகளில் இருந்தாலும் பொருட்களைப் பெறக்கூடியதாக இருந்த காலப்பகுதியை கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று அதன் ஆசிரிய தலையங்கத்தில் ‘நரகத்தில் இடைவேளை’ (Interval in the Hell) என்று வர்ணித்திருந்தது. தற்போது புதுவருடம் பிறந்த நிலையில்…

  23. போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 பெப்ரவரி 19 செவ்வாய்க்கிழமை, மு.ப. 12:10Comments - 0 சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர். பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும். சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைத்துக் கூறிய விடயங்கள், அரசியலரங்கில் ‘காட்டுத் தீ’யை ஏற்படுத்தி இருக்கின்றன. இதன் காரணமாக, அவர் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுச்…

  24. எண்ணக்கரு & ஓவியம்: யாழ் இணைய செய்திக்குழுமம் ஆக்கம்: கலைஞன்

    • 3 replies
    • 5.4k views
  25. Started by kpkannan,

    நன்றி: www.tamilsforobam.com

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.