Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நேற்று தமிழ் இணைய ஊடகங்களான புதினம்..பதிவு..சங்கதி.. ஆகியவற்றில் ஒரு செய்தி.. யேர்மனி சோலிங்கன் நகரில் புற்று நோயால் இறந்துபோன கந்தையா உதயகுமார் என்பவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளினால் நாட்டுப்பற்றாளர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்கின்றா

    • 14 replies
    • 1.8k views
  2. தயாமோகனின் பதவி பறிப்பின் பின்னணி என்ன? July 24, 2023 — அழகு குணசீலன் — தயாமோகன் ! தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர். நந்திக்கடல் இறுதியுத்தத்தின் போது மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். இருந்தவர் என்பதைவிடவும், கிழக்கு மாகாண முன்னாள் புலிகளின் கருத்தில் ”தலைவரால்/ அண்ணேயால் நியமிக்கப்பட்ட அரசியல் துறை உயர் நியமனம் இது. இது விடுதலைப்புலிகளின் தலைமையின் ஏக அதிகாரத்திற்கு உட்பட்டது. இறுதியுத்தத்தின் போது உயிர் தப்பி , புலம்பெயர்ந்து வாழும் விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய பதவிகளில் இருந்தவர்களுள் தயாமோகன் முக்கியமானவர். குறிப்பாக புலிகளின் பிளவுக்குப்பின்னர் கிழக்கில் மட்டக்களப்பு- அம்பாறையில் தயாம…

  3. பிள்ளையான் ‍ பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி புலிகளியக்கத்தில் சிறுவயதில் இணைந்ததாகவும், தனது தகப்பனார் ஆற்றங்கரையில் மட்டி சேகரித்தே தம்மை வளர்த்ததாகவும், இளமையில் வறுமையிலேயே வளர்ந்துவந்ததாகவும் தன்னை ஒரு சாதாரண எளிமையான மனிதராகக் காட்டிவந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் இயற்பெயர் கொண்ட, மனிதகுலத்திற்கெதிரான இந்த நச்சுப் பாம்பு சேகரித்து வைத்திருக்கும் சொத்துக்களின் பெறுமதி 588 கோடி ரூபாய்கள்! சமூகத்தில் ஓரளவிற்கு வசதிபடைத்தவர்கள் மீதும், வடபகுதியைச் சேர்ந்தவர்கள் மீதும் இவனுக்கிருந்த இயல்பான வெறுப்பும், பகையுணர்வும் கருணா எனும் இனத்துரோகியின் பின்னால் இவன் சிங்களப் பேரினவாதத்தின் முகாமினுள் அடைக்கலம் ஆகியபோது அடக்கமுடியாமல் பீறிட்ட…

  4. சந்திரிக்காமுகி

  5. காணொளி http://www.tamilkathir.com/news/361/58/90/d,view_video.aspx நன்றி சங்கதி

  6. மாக்சியப் பண்டிதர்களாகவும்,அறிவு ஜீவிகளாகவும் தங்களைத் தாங்களே மகிடம் இட்டுக் கொண்டு இணையத்தில் மாக்சியம்,புலிப் பாசிசம், நலமடித்தல், மக்கள் விடுதலை, புதிய ஜன நாயகப் புரட்சி என்று வார்த்தைகளுக்கு அர்தம் தெரியாமல் மன நோயாளரைப் போல் புலம்பிக் கொண்டிருக்கும் பல போலிகளுக்கும், கீழ் இணைத்துள்ள, இதயச் சந்திரன் வீரகேசரியில் எழுதி உள்ள எதிர்வினை பொருந்தும். கொழும்பில் இருந்து வெளிவரும் சிறிலங்கா அரச ஊதுகுழல் ஆன தினகரனில் வந்த ஒரு பந்தி எழுத்துக்கு எதிர்வினையாக என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, இவ்வாறான ஒரு கட்டுரை சி.சிவசேகரத்தால் எழுதப்பட்டு இணையத்தில் பல பெயர்களில் பதிவிடும் ஒரு இணையப் போலிப் புரட்சியாளர் ஒருவரால் படி எடுத்துப் போடப் பட்டிருந்தது. தமிழ் ஈழமக்கள் இந்தப் போ…

    • 2 replies
    • 1.8k views
  7. மகிந்தவின் இளைய மகன் கண்டி அஸ்கிரிய மைதானத்தில் விளையாடும் றக்பி போட்டியை (ஒரேயொரு நாள் மாத்திரம்) தனது வாசஸ்த்தலமான அலரி மாளிகையிலிருந்து நேரடி தரிசனமாகப் பார்ப்பதற்கு 20 லட்சம் ரூபாய்களை மகிந்த செலவு செய்துள்ளார். மகிந்தவின் இளைய சகோதரரான பசில் ராஜபக்ஷவின் மகள் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்கா வந்து இறங்கியவுடன், அவ்விடத்திலிருந்தே ராணுவ உலங்குவானூர்தி மூலம் தனது வீட்டைச் சென்றடைந்தார். இந் இரு விடயங்களும் தென்னிலங்கையில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • 5 replies
    • 1.8k views
  8. இன்று 7 ஆம் அண்டு நினைவு நாளாகும். தியாகராஜா நிரோஷ்:- ஓவ்வொரு ஊடகவியலாளர்களின் இழப்பும் தனி மனித இழப்பாக மட்டும் அமைவதில்லை. அது ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவும் அதேவேளை ஐனநாயக மயமாக்கத்திற்காகவும் அதனைக் காப்பதற்காகவும் இயங்கும் அர்ப்பணிப்பாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவுமே அமைகின்றது. இந்த வகையில் கடந்த 2007 ஆம் அண்டு ஏப்பிரல் மாதம் 29 ஆம் திகதி யாழ்நகரில் உள்ள ஸ்டான்லி வீதியின் அந்தத்தில் வைத்து துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட செல்வராஜா ரஜீவர்மன் உடன் பணியாற்றிய நினைவுக்குறிப்புக்களையும் அவனது இழப்பு ஜனநாயகத்தின் மீது எவ்வாறானதோர் தாக்கத்தினை உண்டு பண்ணியது என்ற ஓர் மேலோட்டமான கு…

    • 29 replies
    • 1.8k views
  9. 'கிளி'- யை இழந்த புலிகள் : ராணுவத்தின் வெற்றி நிரந்தரமா? on 03-01-2009 10:33 Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை பக்கம் 1 / 3 விடுதலைப்புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை இலங்கை ராணுவம் தனது கட்டுப்பாட்டில்கொண்டுவந்து

  10. முல்லைத்தீவு "வலைஞர்மடம்" அருகே கூகிளாண்டவர் மூலம் உலவும்போது கண்ட செயற்கைக்கோள் படமிது.... பல்வேறு கால கட்டங்களில் எடுக்கப்பட்ட இப்பகுதியின் படத்தில் வித்தாகிப் போனவர்களின் வரி வரியாய் தோன்றும் புதைகுழிகள்...மனதை பிசைந்தது... வட்டதிற்குள்ளான பகுதி கண்டது... இப்பகுதி 2005ல்.. இப்பகுதி 16-03-2009ல்.. இப்பகுதி 24-05-2009ல்.. இப்பகுதி 15-06-2009ல்.. Source: Google Earth. .

  11. “உயிர் வாழும் பிரபாகரன்” : S.G.ராகவன் (கனடா) பிரபாகரன் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒப்பற்ற விட்டுக்கொடுப்பற்ற தற்கொடையாளன். நீதியும் தேவையும் கருதிய இனவிடுதலைப் போராட்டம் ஒன்றை நடத்திய விடுதலை அமைப்பொன்றின் வெல்லப்பட முடியாத தலைவன். அவன் இப்போராட்டத்தில் கைக் கொண்ட வழிமுறைகள் சரியானதுக்காக பிழையானதாக இருந்ததாக கவலைப்படுதல் எம்மில் பலரிடம் இருந்தது. இவனின் போரியல் உத்தி இவனின் ராணுவக் கட்டமைப்பு வளர்ச்சி என்பன ஆரிய மேலாதிக்க சிந்தனா வாதிகளுக்கு கிலேசத்தை உண்டாக்கின. விடுதலைப் புலிகளை போரில் வெல்ல முடியவில்லை என்றபோது இந்திய இலங்கை புலனாய்வு மையமும் கொள்கைவகுப்பு பிரிவும் நேர்கோட்டில் சிந்தித்தன. அவர்களின் அல்லக்கைகளும் அந்த நேர்கோட்டில் எலும்புத் …

  12. எப்படியிருந்த நான் இப்படியாகிவிட்டேன் http://www.youtube.com/watch?v=JuJp0r3l7WE&feature=player_embedded http://www.youtube.com/watch?v=ptMHy1n56Oc&feature=player_embedded

    • 1 reply
    • 1.8k views
  13. 2020 தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்...

  14. சீனா மீதான தமிழர்களின் அவநம்பிக்கையும் அதிலுள்ள நியாயமும் ! வடக்கிற்கு விஜயம் செய்திருந்த சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தனது உத்தியோகப்பூர்வமான நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று செயற்பட்டிருந்தார். முன்னதாக, வடக்கிற்கு வரும்போதே, வன்னிக் கட்டளை தலைமையத்திற்குச் சென்றிருந்தவர் அங்கிருந்து விசேட அதிரடிப்படைகளின் பாதுகாப்புடனேயே யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்தார். குறிப்பாக, பருத்துறை முனைப்பகுதிக்குச் சென்றவர் அங்கு ட்ரோன் கமராவினை பறக்கவிட்டுமிருந்தார். ஆனால் முனைப்பகுதி கடற்றொழிலாளர்கள் பற்றி அவர் கரிசனை கொண்டிருக்கவில்லை. அவரது கரிசனை பருத்தித்துறை துறைமுகத்தினை ‘அபிவிருத்தியின் பெயரால்’ எப்படியாவது தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே திரைமறைவில் இருந்த க…

  15. விலை போன வியாழேந்திரனும் கிழக்குப் பிரிவினைவாதமும் 11/05/2018 இனியொரு... வன்னி இனப்படுக்லைக்குப் பின்னால், பல் வேறு நாடுகளின் அதிகாரவர்க்கங்கள் மட்டுமல்ல, புலம்பெயர் அரச ஆதரவாளர்கள், புலிகளின் ஆதரவாளர்களின் வியாபார நோக்கம்ங்களும் காணப்பட்டதை இன்றைய அரசியல் சூழல் மீண்டும் வெளிப்படுத்துகிறது. இனப்படுகொலையைத் தலைமை தாங்கி நடந்திய மகிந்த ராஜபக்சவின் கோடிகளுக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் விலை போன பின்னர், வெளியாகும் எதிர்வினைகள் மறுபடி ஒருமுறை அணிகளை தெளிவாக வரையறுத்துக்காட்டுகிறது. கிழக்கு மாகாணத்தின் மீது யாழ்ப்பாண மேலாதிக்கம் திணிக்கப்பட்டிருந்ததையும் அது தொடர்வதையும் யாரும் மறுக்க முடியாது. இவ்வாறான சமூக ஒடுக்கு முறைகளுக்கு…

  16. கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகளில் அவ்வப்போது வேறு பெயர்களில் பதிவிடுவது எனது பொழுது போக்கில் ஒன்று. அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்த செய்தில் பின்னூட்ட பதிவு ஒன்றில் ஒரு சிங்கள தீவர இனவாதி பின்வருமாறு பதிந்திருந்தார். "இது முற்று முழுதான சிங்கள நாடு, மலேயர்களுக்கு மலேசியா, சீனர்களுக்கு சீனா போல, தமிழர்களுக்கு தமிழகம் போல சிங்களவர்களுக்கு ஸ்ரீ லங்கா. தமிழர்கள் அனைவரையும் திருப்பி தமிழகத்துக்கு அழைத்து சிங்களவர்கள் நிம்மதியாக வாழ வழி செய்வதே நீங்கள் (ஜெயலலிதா) எமக்கு செய்யக் கூடிய உதவி" என்பதாக பதித்திருந்தார். அவருக்கு பின்வருமாறு பதில் கொடுத்து இருந்தேன்: "நல்லது நண்பரே, போர்த்துகேயர் திரத்தி வரும் போது, படைகளை, மக்களை விட்டு விட்டு தப்பி ஓடி மரப் பொந்…

    • 0 replies
    • 1.7k views
  17. பெரும் கனவான் பில் கேட்ஸ் அண்மையில் விவாகரத்து பெற்று இருந்தார் பில்லர். ஆனால் இப்போது கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, அவர் ஒரு பெரும் வில்லர் என்பதை வெளிவரும் பல விவகாரங்கள் வெளிக்காட்டுகின்றன. இவரை பார்க்கும்போது, ஒரு கனவான் (ஒரு கவுரவமான மனிதர் போல முக அமைப்பு) போல, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ஜான் மேஜர் நினைவு வரும். அவரும் ஒரு கனவான் போலவே தோன்றுவார். ஆனால், ஜான் மேஜர், வில்லங்கமான ஆள் என்று வெளியே தெரிய வந்தது, அவரது அமைச்சரவையில் பெண் அமைச்சராக இருந்த எட்வீனா காரீ, ஓய்வு பெற்ற பின்னர், தனது டயரி குறிப்பினை வெளியிட்ட போது, தான் பிரதமரை ஏதோ கேட்க அவரது அறைக்கு போனபோது, தன்னை கட்டி அனைத்து, முத்தம் தந்தார் என்றும், (அம்மா, எதார்த்தமா சொன்னாலும…

    • 13 replies
    • 1.7k views
  18. http://tamil.thenseide.com/seide/index.php?option=com_content&view=article&id=455:2012-10-02-06-19-47&catid=31:thenseide&Itemid=27 [size=2] [size=3]பொதுவாகவே மலையாள அதிகார வர்க்கம் தமிழர்களை மதிப்பதில்லை. தமிழர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை அவர் களுக்கு உண்டு. தமிழர்களை 'பாண்டி' [/size][/size][size=2] [size=3]என்று இடுகுறிப் பெயரால் அழைக்கும் வழக்கம் கேரளாவில் பொதுவாக உள்ளது. மலையாள மொழி என்பதே தமிழுடன் சமஸ்கிருதம் சேர்ந்து உரு வான மொழி. அவர்கள் அதை சமஸ் கிருதத்தோடு தமிழி என்ற ஆதித் திராவிட மொழி சேர்ந்து உருவானது என்று தான் சொல்வார்கள்.[/size][/size][size=2] [size=3]பண்டைய சேர நாடுதான் இன் றைய கேரளா என்பதைக்கூட சேர நாடு தமிழர்களுடைய …

    • 0 replies
    • 1.7k views
  19. சிங்களப்பாடலுடன் Get Flash to see this player. http://www.isaiminnel.com/video/index.php?...9&Itemid=43

  20. 'உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?' - ஓர் ஊடகரின் அனுபவப் பகிர்வு [ சனிக்கிழமை, 24 மே 2014, 08:42 GMT ] [ நித்தியபாரதி ] நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் "உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?" எனக் கேட்கின்றனர். இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இருந்தும் தமிழ் மக்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நம்புகின்றனர். இவ்வாறு அரசுசாரா அமெரிக்க இணையதளமான Roads & Kingdoms வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையை ஊடகவியலுக்கான விருதுபெற்ற *Adam Matthews எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித…

  21. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=B1Lic2uSdcU

  22. வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு September 30, 2022 — கருணாகரன் — “வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இது மிகக் கவலையளிக்கும் நிலையாகும். பாடசாலை மாணவர்களும் பகிரங்கமாகப் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு பாடசாலைகளின் பங்களிப்புப் போதாது. தங்களுடைய மாணவர்கள் போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிந்து கொண்டே பல பாடசாலைகள் அவற்றை மறைக்க முற்படுகின்றன. தங்கள் பாடசாலையின் பெயர் கெட்டு விடும் என்ற தவறான (மூடத்தனமான) கற்பிதமே இதற்குக் காரணம். தங்கள் மாணவர்கள் பாதிக்கப்படைந்து கெட்டுப்போவதைப் பற்றிச் சிந்திக்காமல், கவலைப்படாமல் தங்கள் பாடசாலைகளின் பெயர் கெட்டு விடும் …

  23. தாவீது அடிகளார் நினைவு தினம் நாளைமறுதினம் திங்கட்கிழமை யாழ். பொது நூலகத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. திங்கட்கிழமை காலை 9.15 மணியளவில் வண. பிதா தாவீது அடிகள் நினைவும் பொது நூலகம் பற்றிய உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு என்ற நூலும் வெளியிடப்படவுள்ளது. மத்திய இலவச வாசிகசாலை என்ற அமைப்பை முதலில் உருவாக்கிய நூலகத்தின் ஸ்தாபகர் புத்தூர் சக்கடத்தார் திரு. க .மு. செல்லப்பா அவர்களின் எண்ணத்தின் அடிப்படையில், நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமது அமைப்பை உறுதிசெய்யும் கடிதத்தை வழங்கி குறித்த நூலின் பிரதியை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.malarum.com/article/tam/2015/05/30/10327/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A…

    • 0 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.