Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டுறுத்தினர்கள் சக உறவுகளுடன் கருத்துக்களை பரிமாற வேண்டுமா?

மட்டுறுத்தினர்கள் சக உறவுகளுடன் கருத்துக்களை பரிமாற வேண்டும். 40 members have voted

  1. 1. மட்டுறுத்தினர்கள் சக உறவுகளுடன் கருத்துக்களை பரிமாற வேண்டும்.

    • ஆம்
      27
    • இல்லை
      13

Please sign in or register to vote in this poll.

Featured Replies

கேள்வி:- தற்போது மட்டுநுறுத்தினர்கள் பற்றி பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள் அதிலும் குறிபிட்ட ஒருவர் பலதரபட்ட விமர்சனதிற்கு உள்ளாகி உள்ளார் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?உங்கள் பார்வையில் இது யாழின் வளர்ச்சிக்கு தடையா அல்லது ஆரோக்கியாமா?

பதில் :- மட்டுறுத்தினர்கள் விமர்சனத்திற்கு உள்ளாவது எதனால் என பார்க்கையில் தற்போது மட்டுறுத்தினர்கள் உறுப்பினர்களோடு சேர்ந்து கருத்துக்களை முன்வைப்பதில்லை இதனால் தான் என நினைக்கின்றேன். காரணம் முந்தி மட்டுறுத்தினர்களே உறுப்பினர்களோடு உறுப்பினர்களாக அதாவது தாங்கள் முதலில் ஒரு உறுப்பினர் அதன் பின்னர் தான் மட்டுறுத்தினர் என்பதை எண்ணத்தில் கொண்டு கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கணும் வெட்ட வேண்டிய இடத்தில் வெட்டுதல் நீக்குதல் இப்படியான வேலைகளை உறுப்பினர்களாக இருந்து கொண்டு செய்தார்கள். அப்போ எந்த விமர்சனங்களும் வரவில்லை. தற்போது உறுப்பினர்கள் மட்டுறுத்தினரை அதாவது நிர்வாகத்திடம் சில பதில்களை எதிர்பார்த்து கருத்துகளை முன் வைத்தாலும் நிர்வாகம் பதில் சொல்லாமையால் விமர்சனத்திற்குள்ளாகின்றார

Edited by வானவில்

  • Replies 87
  • Views 8.8k
  • Created
  • Last Reply

அகேயின் மீ வெல்கம் லேடிஸ் அன்ட் ஜென்டில்மன்ஸ் .............................

:P

மட்டுநுறுத்தினர் பற்றிய கண்ணோட்டத்துடன் ஜம்மு........................ :lol:

மட்டுநுறுத்தினர்கள் எவ்வளவு தொழில் மத்தியிலும் தங்களது பணிகளை செய்கிறார்கள் சோ அதை நான் பாராடுகிறேன் அது ஒரு கஷ்டமான பணி தான்............இவ்வளவு உறுப்பினர்களையும்...............ஜம்ம

Edited by Jamuna

  • தொடங்கியவர்

ஜம்மு உங்கள் கருத்தை வரவேற்கிண்றேன்! மற்றவர்களும் தங்கள் கருத்துக்களை கூறட்டும்

அட அட அட ஆரம்பிச்சிட்டாங்க. அதுவும் என் பேட்டி பதிலைக் கொணர்ந்து இங்கேயேயுமா? கடவுள் காக்க.வெண்ணிலாக்கு warn 0% என்று இருக்கு. அதையும் கெடுக்கவா?

அதுமட்டுமில்லை உறவுகளின் சந்தேகங்களை வெளிப்படையாக தீர்ப்பதில்லை. ஒருவர் ஒரு சந்தேகத்தை ஒரு திரியாக திறந்து கேட்கும் போது நிச்சையம் எல்லோருமே பார்ப்பார்கள். அதன் பின்னர் ஒருவருக்கும் மட்டும் பதில தனிமடலில் அனுப்பி வைப்பது. என்ன நியாயம்........?

இப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்கும் ஏற்பட்டது. பழைய புதிய உறுப்பினரை பாகுபடுத்தல் வாக்குவாதத்தின் போது சில மட்டுறுத்தினர் சிலருக்கு தனிமடல் போட்டு சமாதானமாக போக சொன்னார்களாமே. அப்போதே பொங்கி எழணும் போல இருந்திச்சு. ஏன் சிலருக்கு தான் தனிமடலா என. ஆனாலும் பேசாமல் இருந்துட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இக் கூட்டத்தில் யார் களவிதிகளுக்கு எதிராக்க குற்றம் செய்யாது இருப்பானோ, அவனே கல்லெறியக் கடவான்.

அது அவர்களுடைய விருப்பம்

:lol:

  • தொடங்கியவர்

இந்த உலகத்தில் 100% விதிகளை மதித்து நடப்பவன் ஒருத்தர் இருக்கிறாரா?

உலகத்திலே குற்றம் செய்யாம இருப்பவன் தான் யாரையும் தட்டி கேட்க முடியும் என்றா நல்லா தானிருக்கும்

:lol: :P

  • கருத்துக்கள உறவுகள்

100 வீதம் இல்லை. குறைந்தபட்சம் 50 வீதமாவது செய்திருக்கக் கூடாதா? முதலில் கட்டாயம் இங்கு பதிலளிக்க வேண்டும் என்ற தேவை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. பொதுவான பிரச்சனைகளுக்கு அப்பால், தனிப்பட்ட பிரச்சனைளைப் பெரிதாக ஊதி இங்கே எழுதுவது எல்லாம் எதற்காக?

இங்கே விளக்கம் கேட்கின்றவர்கள் எப்போதாவது தங்களின் பிரச்சனையைத் தனிப்பட்டரீதியில் நிர்வாகம் கூட அணுகியிருக்கின்றீர்களா? உங்களுக்கு யாழ் குடும்பத்தில் எவ்வளவு தூரம் புரிந்துணர்வோடு நடந்து கொள்ள முடிந்தது?

அதனால் தான் கேட்டேன். எத்தனை பேருக்கு கல்லெறியத் தகுதியுடையவர்கள் என்று. நீங்கள் உங்களின் மனச்சாட்சிப்படி செய்யுங்கள்

நான் இப்படிக் கதைப்பதால் என்னை தஜா போடுகின்றேன் என்று சுண்டல் போல எழுத வேண்டாம். எனக்கு அந்தத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவனண்ணாட கருத்துத்தான் என்ரயும்.................. இங்க மட்டுறுத்துனர்கள் மேல் குறைகூறுறவை யாரெண்ட பார்த்தால் கருத்துக்கள விதிமுறையள மீறுறவை தான்................................. 100 வீதம் யாரும் மீறாமல் இருக்கேலாது தான்......................ஆனால் அரட்டையள் அடிக்கவேண்டாம் எண்டு சொன்னா பிறகும் அரட்டை அடிக்கிறவை இன்னும் இருக்கினம்.........................குறைஞ்சத? 50 வீதமாவது மீறாமல் இருக்கினமா எண்டால்............................................ :lol::lol:

மட்டுறுத்துனர் மாரும் சாதாரண உறுப்பினர் தான்.......................அவையும் வேற ஒரு பேரில கருத்தெழுதிக்கொண்டுதான் இருப்பினம்..........................இல்லையெண

??டு அவையும் மறுக்காயினம்............................மட்டு?ுத்துனரிண்ட பேரில அவை கருத்தெழுதுறதும் எழுதாதும் அவையின்ர தனிப்பட்ட பிரச்சனை..................... அவை கருத்தெழுதோணும் எண்டு தீர்மானிக்கிறதுக்கு நீங்களார்??????????????????????????????????????????????????????????

முதல்ல நீங்கள் விதிமுறையள மதிச்சு நடவுங்கோவன்................ அவைக்கு அரைவாசி வேலை குறையும்........................ அவைக்கும் கருத்தெழுதுறதுக்கு நேரமிருக்கும்................................. பிறகு அவை நீங்க சொல்லாமலே வந்து எழுதுவினம்................................ நீங்கள் தொட்டதுக்கெல்லாம் அவசியமேயில்லாமல்............................. உங்களுக்கு பொழுதுபோகேலயெண்டு.......................

.. ஆயிரத்தொம்பது தலைப்புகள தொடங்கி விளக்கம் கேப்பியள்.....................................................

.. அதுக்கெல்லாம் அவை வந்து விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க நீங்களென்ன யாழுக்கு வரி செலுத்துறியளோ?????????????????? நீங்க வரி குடுக்கிற அரசாங்கமே உங்கட கேள்வியள கணக்கில எடுக்கிறெல................................... அதுக்குள்ள யாழில .................... அடக்கடவுளே.................

நீங்க இப்ப என்ன எதிர்பாக்கிறீங்க???????????????? உங்களோட சேர்ந்து மட்டுறுத்துனர்மாரும் அரட்டையடிக்கோணுமோ????????????????????????? :lol::lol:

என்ர கருத்துகளும் நிறைய வெட்டு வாங்கியிருக்கு.......................... சொன்னாப்பொல இண்டைக்குதான் பார்த்தன்................ யாழில முதல் எச்சரிக்கை வாங்கின பெருமையும் எனக்குத்தான் கிடைச்சிருக்கு போல...................... ஏனெண்டு தனிமடலில கேட்டா விளக்கம் கிடைச்சிடப் போகுது............ இதுக்கொரு தனி தலைப்பு....................... அதில நிண்டு பக்கம் பக்கமா அரட்டை............... இதெல்லாம் தேவையாக்கும்.............

மட்டுறத்தினர்மாரும் எங்கள மாதிரி சாதாரண உறுப்பினர்கள் தான்................... அவையெப்பையும் தாங்கள் கடவுள் மார் ............. தாங்கள் தான் தலைவர்கள்............. எண்டு உங்களிட்ட வந்து சொன்னவையோ?????? அவை தங்கட பாட்டுக்கு கருத்துக்களவிதிமுறைகள நடமுறைப்படுத்தினம்............... உங்களுக்கென்ன வந்திச்சு???????????????????? நான் படிக்கிற உளவியல் துறையில இதுக்கு நல்ல ஒரு தியோரி இருக்கு................... தங்களுக்குள்ள தாங்களே ஒரு கற்பனையை வளக்கிறது.................. அதவச்சு தாங்களே தங்களுக்குள்ள ஒருவகையான தாழ்வுமனப்பான்மைய உருவாக்குறது............ :lol:

நான் ஒரு பரிந்துரையை முன்வைக்கிறன்................... முதல்ல உந்த குறைகூறுறத விட்டிட்டு ................ அரட்டையடிக்கிறத விட்டிட்டு........................ ஒரு மாதத்துக்கு .............நோர்மலா ஒருமாதத்தில நீங்கள் எவ்வளவு அரட்டையடிக்கிற கருத்துகள் எழுதுறனியளோ............ அதே அளவு பிரியோசனமான தமிழருக்கு பயன்படுற கட்டுரையள சொந்தமா எழுதிப் போடுங்கோவன்.......................... அதுக்கு பிறகு வந்து மட்டுறுத்தனர் சரியில்ல......................... பொறுப்பாளர் சரியில்ல.............. எண்டு சொல்லுங்கோ................. நானும் உங்களோட சேர்்ந்து வாக்கு போடுறன்........................................... வட் டூ யூ திங் எபவுட் மை ஐடியா :lol:

கம்மொன் போய்ஸ்................. யூ கான் டூ இட்......................

ஜஸ்ட் ரூ ஓல்ட் லங்குவேஜஸ் :

ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கில்லடி கண்ணே

உன்னை நீ திருத்து உலகம் தன்னால திருந்தும்

இப்படிக்கு

பொதுச்செயலாளர்

YFMFC, பிரான்ஸ் கிளை

YFMFC = யாழ் கருத்துக்கள மட்டுறுத்துனர் ரசிகர் மன்றம்

Edited by poonai_kuddy

இது ஒரு தனிபட்ட பிரச்சினை இல்லை அது சம்பந்தபட்டவர்களுக்கு நல்லா தெறியும்,எல்லரும் விசனபட்ட பிரச்சினையை தான் வான்வில் அவர்கள் மிகவும் தைரியமாக போட்டுள்ளார்கள்.....

நாங்கள் நிர்வாகத்துடன் புரிந்துணர்வுடன் செயற்படவில்லை என்று உங்களுக்கு எப்படி தெறியும் நாங்கள் மிகவும் புரிந்துணர்வுடன் தான் செயற்படுகிறோம் இதை வலைஞன் அண்ணா நன்றாக அறிவார்......

நாங்கள் பிழைவிடவில்லை என்று சொல்லவில்லை நாங்கள் கேட்பது எல்லோரும் சமம் என்றுபழகவேண்டும் அவர் பெரிசு இவர் பெரிசு பழசு புதிசு என்று பிரிக்க வேண்டாம்,,,,,இந்த புரிந்துணர்வு உங்களிள் எத்தனை பேரில் இருக்கு.நாங்கள் யாழ்குடும்பத்தில் இணைந்து செயற்படவில்லை என்றா அது நகைபுகிடம்..........எல்லாரையும் ஒன்றினைக்ட்தூ புதியவர்கள்,பழையவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் பழகி வருகிறோம்...................சொல்பவர்கள் யாரும் அவ்வாறு பழகி வந்தா நாங்கள் சொல்வது பிழை............

........................................... வட் டூ யூ திங் எபவுட் மை ஐடியா :lol:

கம்மொன் போய்ஸ்................. யூ கான் டூ இட்......................

ஜஸ்ட் ரூ ஓல்ட் லங்குவேஜஸ் :

ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கில்லடி கண்ணே

உன்னை நீ திருத்து உலகம் தன்னால திருந்தும்

நல்லா தன் இருக்கு உங்கள் ஜடியா ஆனா நீங்கள் எங்களுக்கு சொல்லும்போது மற்றவிரலக்ள் உங்களிடம் கேட்கலாம் நீங்கள் யாழில் என்ன செய்தனீங்க என்று அதை விடுவோம் நமக்கு என்ன..............நாங்கள் என்ன சொல்கிறோம் மட்டுநுறுத்தினர்களை குறை சொல்லவில்லை.......அவர்கள் முன்னர் போல் இல்லை என்று சொல்வது பிழை இல்லை............அரட்டை அடிக்காம யாழை கொண்டு போவதென்றா நாங்களும் மதத்க்டை பற்றியும்.............தேவையில்லாத மூட நம்பிகைகளை பற்றியும் கதைக்க வேண்டும் அதை விட எவ்வளவோ மேல் நாங்கள் செய்வது..........அது சரீ யாழில நாங்கள் செய்யும் பல நல்ல விசயங்களை நீங்கள் ஊக்கபடுத்க்டி இருகிறீங்களா..............இல்லையே இப்படி இரு தலைப்பை போட்டா கருத்து சொல்ல எங்கயோ இருந்து வாறீங்கள்....................ஆகவே நாங்கள் அரட்டை அடித்து கொண்டு செயிறதையும் செய்கிறோம்.......அனப்டியா நீங்கள் எங்களுடன் இணைந்து மதங்களை பற்றி கதைபப்தை விடுத்து பிரயோசனமா செய்ய வாங்கோ நாங்களும் ரெடி.................

நான் நிர்வாகத்துடன் கோபத்தில கருத்து சொல்லுறேன் என்று நினைத்தா உங்கள் தவறு.........தற்போது கூட யாழ்பாடி அண்ணா சக உறவு என்றும் மிக அன்புடன் மடல் அனுப்பி இருந்தார் நாங்கள் எதிர்பார்தது இதுவே....................குறையை மட்டும் நாங்கள் கூறவில்லை நிறைகளையும் உடனுகுடன் கூறி கொண்டு தான் இருகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

யமுனா

உங்களுக்கான பதில் என்பதால் இந்தக் கேள்வியைக் கேட்கின்றேன். நீங்கள் புரிந்துணர்வு கொண்டு செயற்பட்டிருந்தால் சிட்னி வானொலி தொடர்பான விடயத்தை முதலில் எப்படி அணுகியிருக்க வேண்டும்? முதலில் அந்தக் கேள்வியை நிர்வாகத்திடம் தனிமடல் போட்டிருக்கலாம். அது செய்தீர்களா?

அங்கே தீர்வு தரப்படாவிடத்து நீங்கள் அந்தப் பிரச்சனை பற்றிக் கிளப்பியிருந்தால் நியாயம்.

இது உங்களைத் தனிப்பட்ட விதத்தில் சொல்ல வேண்டும் என்றல்ல. பொதுவாக எல்லோரும் தனிப்பட்ட கருத்துப் பற்றிக் கேட்கின்றபோது செய்ய வேண்டிய செயற்பாடு இது. ஆனால் தலைப்புத் தொடங்குகின்ற எவருமே தாங்கள் இறங்கி வரவிரும்புவதாகத் தெரியவில்லை. நிர்வாகம் தங்களின் வழியில் வரவேண்டும் என்று மட்டும் சிந்திக்கின்றார்கள்

சிட்னி வானொலி என்பது என்பது சிட்னி மக்களின் பொதுவான பிரச்சினை அதில் வரும் அறிவிப்பாளர்கள் இங்கே இருகிறோம்..................அதனால் இங்கே வரும் பார்வையாளர்கள் அதாவது இரு வேறுபட்ட வானொலிகளின் பார்வையாளர்கள் வருகிறார்கள்....................அந்த சந்தர்பத்தில் இந்த செய்தி எடுத்தனால்...............அவர்கள் எங்களை கேலி நடவடிகையில் ஈடுபட்டதால் போட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது ஆனாலும் பிறகு நிர்வாகம் கேட்டு கொண்டதிற்கிணங்க நாங்கள் மதிபளித்து நடந்தோம் இது வலைஞன் அண்ணாவுக்கு நல்லா தெறியும்.............நாங்கள் கொண்டுவந்த தலைப்பு சிட்னி மக்களின் அவாவை ஏற்படுத்தும் கருத்து என்பதால் தான் மிகவும் கவன்ம் செலுத்தினோம் அதை தவிரநாங்கள் போக போகிறோம் நிற்கபோகிறோம் என்று தேவையில்லாத தலைப்பை தொடங்கவில்லி............சமூக பொறுப்புடன் தான் அந்த தலைப்பு எடுகப்பட்டது என்று கேட்டோம்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமர்சனம் பற்றி ஏதோ எல்லாம் கதைச்சிங்க............................... நீங்கள் மற்றாக்கள விமர்சிப்பிங்க............ நீங்க நிர்வாகத்த விமர்சிப்பிங்க................. ஆனா உங்கள விமர்சிச்சோடன பதிலுக்கு உங்கட பிழையள ஏற்றுக்க முடியாமல் அதுக்கொரு நியாயம் சொல்லுவீங்க................. அதோட உங்கள விமர்சிச்சவையையும் விமர்சிப்பிங்க........................... நல்லாருக்கு உங்கட லோஜிக்கு................... :lol::lol:

உங்கள யாரு மதத்த பற்றி கதைக்க சொன்னது................. மதத்தவிட்டா உங்களுக்கு வேற பிரியோசனமா செய்யத் தெரியாதோ?????????????? சரி நீங்க இதுவரைக்கும் யாழில பிரியோசனமா எழுதின 10 ஆக்கங்கள பட்டியலிடுங்கோவன் பாப்பம்................... (அதுக்காக நான் என்னத்த எழுதினானெண்டெல்லாம் பதிலுக்கு கேக்கக்கூடாது........... சொல்லிட்டன்...........)

மட்டுறுத்தினர்மார் உங்களோட என்ன பாகுபாடா பழகினவை எண்டு சொல்லுங்கோவன்.......................... பழைய உறுப்பினர் புதிய உறுப்பினர் எண்டு பாகுபாடு காட்டினவையோ????????? யாரெண்டாலும் விதிமுறைய மீறினால் எச்சரிக்கினம் தானே????????????????? தான் பெரிசு நீங்கள் சின்னனெண்டு ஏதும் சொன்னவையோ???????????????? அவை தங்கட பாட்டுக்கு தங்கட வேலையை பாக்கினம்...................

இதில என்ன யோக்கெண்டால் நீங்க எழுதின கருத்துகள நீங்க திரும்ப படிச்சு பாருங்கோ.................

தற்போது கூட யாழ்பாடி அண்ணா சக உறவு என்றும் மிக அன்புடன் மடல் அனுப்பி இருந்தார்

நாங்கள் நிர்வாகத்துடன் புரிந்துணர்வுடன் செயற்படவில்லை என்று உங்களுக்கு எப்படி தெறியும் நாங்கள் மிகவும் புரிந்துணர்வுடன் தான் செயற்படுகிறோம் இதை வலைஞன் அண்ணா நன்றாக அறிவார்......

இதுக்கு பிறகு எதுக்கு இந்தத் தலைப்பு? நீங்கள் மட்டுறுத்துனர்மாரோட புரிந்துணர்வோட பழகுறிங்களெண்டால்????????????????????????????

மற்றது நீங்களொண்டு சொன்னியள்....................

நல்லா தன் இருக்கு உங்கள் ஜடியா ஆனா நீங்கள் எங்களுக்கு சொல்லும்போது மற்றவிரலக்ள் உங்களிடம் கேட்கலாம் நீங்கள் யாழில் என்ன செய்தனீங்க என்று அதை விடுவோம் நமக்கு என்ன..............

அடக்கடவுளே.............. சத்தியமா அந்த பழமொழியள நான் எனக்குத்தான் சொன்னன்................. :lol:

anway..... நீங்கள் என்னத்த செய்தீங்க எண்டு சொல்லுங்கோவன்.................. வந்து ஊக்கு விக்கிறன்...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிட்னி வானொலி என்பது என்பது சிட்னி மக்களின் பொதுவான பிரச்சினை அதில் வரும் அறிவிப்பாளர்கள் இங்கே இருகிறோம்..................அதனால் இங்கே வரும் பார்வையாளர்கள் அதாவது இரு வேறுபட்ட வானொலிகளின் பார்வையாளர்கள் வருகிறார்கள்....................அந்த சந்தர்பத்தில் இந்த செய்தி எடுத்தனால்...............அவர்கள் எங்களை கேலி நடவடிகையில் ஈடுபட்டதால் போட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது ஆனாலும் பிறகு நிர்வாகம் கேட்டு கொண்டதிற்கிணங்க நாங்கள் மதிபளித்து நடந்தோம் இது வலைஞன் அண்ணாவுக்கு நல்லா தெறியும்.............நாங்கள் கொண்டுவந்த தலைப்பு சிட்னி மக்களின் அவாவை ஏற்படுத்தும் கருத்து என்பதால் தான் மிகவும் கவன்ம் செலுத்தினோம் அதை தவிரநாங்கள் போக போகிறோம் நிற்கபோகிறோம் என்று தேவையில்லாத தலைப்பை தொடங்கவில்லி............சமூக பொறுப்புடன் தான் அந்த தலைப்பு எடுகப்பட்டது என்று கேட்டோம்......

அடடா வருதுபாரு உண்மை.......................... நீங்கள் உங்கட வானொலியளுக்குள்ள அடிபடுவியள்................ அந்தச் சண்டையை விரிவுபடுத்த உங்களுக்கு யாழ்களம் தான் கிடைச்சுது போல..................... ஆளுக்காள் கேலி பண்ணுறதுக்கும்.......................... உங்கட வானொலியள உயர்த்திப் பிடிக்கிறதுக்கும்..................... யாழ் களம் ஒரு இடம்................. உங்கட தனிப்பட்ட பகையள பழிதீர்க்கிறதுக்கு வசதியான இடம்....... அப்பிடித்தானே????? :lol::lol:

ஒராள் ஒராள பற்றி அல்லாட்டி அவரின்ர ஆக்கத்த பற்றி அல்லாட்டி அவர் சேர்ந்திருக்கிற ஏதாவது ஒரு நிறுவனம் பற்றி கருத்து எழுதும்...... இல்லாட்டி விமர்சனம் எழுதும்................ அது மற்றவருக்கு பிடிக்காது............ உடன அத நீக்கோணும்............ இது எங்களுக்கு அவமானம்............. இது எங்கள தாக்கி எழுதியிருக்கு............. எடுக்காட்டி நாங்கள் களத்த விட்டு போயிடுவன் எண்டுவார்.............

அந்தக் கருத்த தூக்கினால் .......... எழுதினவர் வந்து எதுக்கு என்ர கருத்த தூக்கினிங்க......... விளக்கம் தேவை.......... விளக்கெண்ணை தேவை.............. நிர்வாகம் பதில்தராட்டி நாங்களும் களத்த விட்டு வெளியேறுவம் எண்டுவார்......................... ஆக உங்கட அடிபாட்டுக்குள்ள.................. மட்டுறுத்துனருகள் மிதிபடுவினம்........................... உங்கட நாடகங்கள் நல்லாத்தான் இருக்கு :lol: நல்ல கொமடிதான் ..................

இதில என்ன யோக்கெண்டால் நீங்க எழுதின கருத்துகள நீங்க திரும்ப படிச்சு பாருங்கோ.................இதுக்கு பிறகு எதுக்கு இந்தத் தலைப்பு? நீங்கள் மட்டுறுத்துனர்மாரோட புரிந்துணர்வோட பழகுறிங்களெண்டால்????????????????????????????மற்றது நீங்களொண்டு சொன்னியள்....................அடக்கடவுளே

............ சத்தியமா அந்த பழமொழியள நான் எனக்குத்தான் சொன்னன்................. :lol: anway..... நீங்கள் என்னத்த செய்தீங்க எண்டு சொல்லுங்கோவன்.................. வந்து ஊக்கு விக்கிறன்...............

பூனைகுட்டி தலைப்பை போட்டது நானா என்று முதலில் பார்கவும்................நான் சொன்ன கருத்தையும் பார்கவும்.................நீங்கள் எல்லாரும் உறுபடியா செயிறது மதத்தை பற்றி கதைகிறத் தானே அதை விடுத்து என்னத்தை பண்ணி இருகிறீங்கள்...................அதை மட்டுநுறுத்தினர்கள் மூடியவுடன் யாழில் ஒரு முகத்தில் வராம மறுமுகத்தில் வந்து கவிதை எழுதி எச்சரிக்கை வாங்கினீங்கள்......................தலைப்ப

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி வானொலி என்பது என்பது சிட்னி மக்களின் பொதுவான பிரச்சினை அதில் வரும் அறிவிப்பாளர்கள் இங்கே இருகிறோம்..................அதனால் இங்கே வரும் பார்வையாளர்கள் அதாவது இரு வேறுபட்ட வானொலிகளின் பார்வையாளர்கள் வருகிறார்கள்....................அந்த சந்தர்பத்தில் இந்த செய்தி எடுத்தனால்...............அவர்கள் எங்களை கேலி நடவடிகையில் ஈடுபட்டதால் போட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது ஆனாலும் பிறகு நிர்வாகம் கேட்டு கொண்டதிற்கிணங்க நாங்கள் மதிபளித்து நடந்தோம் இது வலைஞன் அண்ணாவுக்கு நல்லா தெறியும்.............நாங்கள் கொண்டுவந்த தலைப்பு சிட்னி மக்களின் அவாவை ஏற்படுத்தும் கருத்து என்பதால் தான் மிகவும் கவன்ம் செலுத்தினோம் அதை தவிரநாங்கள் போக போகிறோம் நிற்கபோகிறோம் என்று தேவையில்லாத தலைப்பை தொடங்கவில்லி............சமூக பொறுப்புடன் தான் அந்த தலைப்பு எடுகப்பட்டது என்று கேட்டோம்......

சிட்னி வனொலிப் பிரச்சனை என்பது பொதுப்பிரச்சனையாக இருக்கலாம். அது பற்றி எவ்வித கருத்தையும் நான் அன்றைக்கும், இன்றைக்கும் சொன்னதில்லை. ஆனால் அதற்காகக் களத்தில் குழம்பி கருத்தெழுதிபோது நீங்கள் நிர்வாகத்திடம் தனிப்பட்ட விதத்தில் கேள்வி கேட்டீர்களா என்பது தான் நான் உங்களிடம் கேட்டது.

மற்றது களத்தில் நிற்கப் போகின்றேறாம், போகப் போகின்றோம் என்பது நான் சொன்னதல்ல. அதற்கு நான் பதிலளிக்கத் தேவையில்லை.

மற்றது மதம் பற்றிய உங்களின் கருத்துக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு உள்ளவனாகின்றேன். மதம் என்பது மூடநம்பிக்கையா இல்லையா என்பதோ, அல்லது அப்படிச் சொல்லிக் கொண்டு கோவிலின் முகப்பில் விழுந்து கிடப்பதோ என்பது எல்லாம் ஒருவருடைய தனிப்பட்ட விடயம்.

ஆனால் இது ஒரு விவாதத் தளம். அது மூடநம்பிக்கைகளா என்பது குறித்து விவாதிப்பதில் கூடத் தவறிருப்பதில்லை. அதை நிர்வாக விதிகள் மறுக்கவில்லை. அவை மறுப்பது அரட்டைகளைத் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகேயின் மீ வெல்கம் லேடிஸ் அன்ட் ஜென்டில்மன்ஸ் .............................

:P

மட்டுநுறுத்தினர் பற்றிய கண்ணோட்டத்துடன் ஜம்மு........................ :lol:

மட்டுநுறுத்தினர்கள் எவ்வளவு தொழில் மத்தியிலும் தங்களது பணிகளை செய்கிறார்கள் சோ அதை நான் பாராடுகிறேன் அது ஒரு கஷ்டமான பணி தான்............இவ்வளவு உறுப்பினர்களையும்...............ஜம்ம

சிட்னி வனொலிப் பிரச்சனை என்பது பொதுப்பிரச்சனையாக இருக்கலாம். அது பற்றி எவ்வித கருத்தையும் நான் அன்றைக்கும், இன்றைக்கும் சொன்னதில்லை. ஆனால் அதற்காகக் களத்தில் குழம்பி கருத்தெழுதிபோது நீங்கள் நிர்வாகத்திடம் தனிப்பட்ட விதத்தில் கேள்வி கேட்டீர்களா என்பது தான் நான் உங்களிடம் கேட்டது.

மற்றது களத்தில் நிற்கப் போகின்றேறாம், போகப் போகின்றோம் என்பது நான் சொன்னதல்ல. அதற்கு நான் பதிலளிக்கத் தேவையில்லை.

மற்றது மதம் பற்றிய உங்களின் கருத்துக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு உள்ளவனாகின்றேன். மதம் என்பது மூடநம்பிக்கையா இல்லையா என்பதோ, அல்லது அப்படிச் சொல்லிக் கொண்டு கோவிலின் முகப்பில் விழுந்து கிடப்பதோ என்பது எல்லாம் ஒருவருடைய தனிப்பட்ட விடயம்.

ஆனால் இது ஒரு விவாதத் தளம். அது மூடநம்பிக்கைகளா என்பது குறித்து விவாதிப்பதில் கூடத் தவறிருப்பதில்லை. அதை நிர்வாக விதிகள் மறுக்கவில்லை. அவை மறுப்பது அரட்டைகளைத் தான்.

நிர்வாகத்திடம் கேட்கவேண்டியதன் அவசியம் என்ன நேரடியாகவே கேட்டேன் பதிலை தரும்படி ஆனால் அவர்கள் எங்களுடன் கலந்துரையாடி பிரச்சினையை தீர்தார்கள்.............சிட்னி வானொலி பற்றிய பிரச்சினைகள் என்னுடைய தனி பிரச்சினை அல்ல எல்லோரும் அறிய வேண்டும் என்பதற்கு போட்டேன்.................அப்போது தான் சனதிற்கு உண்மை விளங்கும் என்று போட்டேன்.........அது தவறா??

நிச்சாய்மா மதம் உங்களின் தனிபட்ட விடயம் என்பதை ஆமோதிகிறேன் நீங்கள் தாராளாமாக அதில் அரட்டை அடிக்கிறீங்க...................அதை மாதிரி நான் இங்கே செய்வது உங்களுக்கு அரட்டை அது மட்டும் தான் சொல்லுவேன்.............அரட்டை அடித்தது உண்மை தான் தற்சமயம் குறைத்துள்ளோம் ஆனால் முற்றாக விடபோவதுமில்லை,அதை விடும்படி நிர்வாகமும் சொல்லவில்லை..........ஆகையால் அரட்டை என் தனிபட்ட விசயம் விருப்பம் என்றா நீங்களும் அரட்டை அடிக்கலா...........

ஆனால் ஒன்றை மட்டும் சொல்லுங்கோ ஒரு காலத்தில நீங்கள் கூட என்னோடு சேர்ந்து நன்றாக அரட்டை அடித்தனீங்கள் அதை மறக்கவேண்டாம்........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சாய்மா மதம் உங்களின் தனிபட்ட விடயம் என்பதை ஆமோதிகிறேன் நீங்கள் தாராளாமாக அதில் அரட்டை அடிக்கிறீங்க...................அதை மாதிரி நான் இங்கே செய்வது உங்களுக்கு அரட்டை அது மட்டும் தான் சொல்லுவேன்.............அரட்டை அடித்தது உண்மை தான் தற்சமயம் குறைத்துள்ளோம் ஆனால் முற்றாக விடபோவதுமில்லை,அதை விடும்படி நிர்வாகமும் சொல்லவில்லை..........ஆகையால் அரட்டை என் தனிபட்ட விசயம் விருப்பம் என்றா நீங்களும் அரட்டை அடிக்கலா...........

தெய்வமே......................... என்ர முருகா............ அரட்டைக்கும் கருத்துக்கும் இன்னும் வித்தியாசம் தெரியலயா??????????????? அரட்டையின்ர நோக்கம் என்ன?????????? கருத்தாடலின்ர நோக்கம் என்ன??????????????? :lol: மொத்தத்தில நிர்வாகம் அரட்டையடிக்கக் கூடாது எண்டு சொல்லேல எண்டு ஒரு குண்டத் தூக்கிப்போட்டிட்டீங்கள்........

...........

விதிமுறையில இந்த இந்த பகுதியளில தான் அரட்டையடிக்கலாம் எண்டு எழுதிக்கிடக்கு.............. ஆனா நீங்க கண்ட கண்ட இடத்திலயெல்லாம் அரட்டையடிக்கிறனீங்க................. இதுக்கு நிர்வாகமே சாட்சி............ இதுக்கெண்டு நான் ஒரு தலைப்பு தொடங்க போறன்.............. நிர்வாகம் இதுக்கு விளக்கம் தரணும்............ :lol: அரட்டையடிக்கிறது உங்கட தனிப்பட்ட விசயமக்கா..................... ஆனா நிர்வாகம் அதை தடைசெய்தா அதை ஏன் இங்க செய்யுறீங்க............... உங்கட தனிப்பட்ட அறையில உங்களோட நீங்களே அரட்ட வேண்டியது தானே??????????? நிர்வாகம் மதம் பற்றின விவாதங்கள செய்யவேண்டாம் எண்டு சொல்லலயே................ அத நாகரிகமா செய்ய சொல்லித்தானே சொல்லியிருக்கு................................. :lol: விட்டால் செய்திகளையும் அரட்டை எண்டுவீங்க போல கிடக்கு:............................. :P

நீங்க சொன்னதுக்குத் தானக்கா நானும் பதில் சொன்னன்.......................... நீங்க தான் ஒருக்கா சொல்லுறீங்கள் மட்டுறுத்தினர்கள் உங்கள உதாசீனப்படுத்தினம் எண்டு.............. பிறகு நீங்கதான் சொல்லுறீங்க புரிந்துணர்வோட நடக்கிறீங்க எண்டு.................... உதாசீனப்படுத்தினா புரிந்துணர்வு எப்பிடி இருக்கும்???? அல்லாட்டி புரிந்துணர்வு இருந்தா பிறகெப்பிடி உதாசீனப்படுத்துவினம்..??????? :lol::lol:

பழசு புதுசு எண்டு மட்டுறுத்துனர் மார் பார்த்தவையோ???? இல்லாட்டி கருத்துக்களத்தில மற்ற உறுப்பினர்மார் பார்த்தவையோ??????

சரி என்ர கேள்விக்கு பதில் சொல்லேலாது எண்டு நழுவுறியளோ???? இல்லாட்டி சொல்லுற அளவுக்கு ஒண்டும் உருப்படியா எழுதல எண்டதால ஒடுறியளோ??? என்னவோ..... மொத்தத்தில எனக்கு எச்சரிக்கை தந்தது இருக்கட்டும்................... அதுக்கப்புறம் பதிலுக்கு நான் ஒண்டும் புதுத் தலைப்புத் தொடங்கலிங்கக்கா............... மட்டுறுத்துனர் சரியில்லையெண்டு சண்டை போடலக்கா........................ என்ரய அழிச்சிட்டினம் எண்டு திரும்ப வந்து அதப் போடலக்கா......................

பிழை செய்யிறது இயல்பு............ அத திரும்ப திரும்ப செய்யிறது`?????????????

அதுக்காக நான் கவிதை போட்டது பிழையெண்டு சொல்ல வரல............ அது கள விதிமுறைக்கு விரோதமா இருந்ததால அவை வெட்டிச்சினம் ........... எச்சரிக்கை தந்திச்சினம்............... நானும் அதுக்கப்புறம் அத செய்யல..................... ஆனா நீங்க???????????????????????? அரட்டையடிக்காதிங்கோ அரட்டையடிக்காதிங்கோ எண்டு 1009 தடவை சொன்னா பிறகும் தொடந்து செய்யுறீங்களே................ அத என்ன சொல்லுறது???????????????????????????????? :lol:

பூனைகுட்டி நான் சொல்ல வந்தது அவர்களும் எங்களுடன் சேர்ந்து ந்ட்புறவுடன் இருக்க வேண்டும்.....................உங்களுக்கு அவர்கள் நட்பாக செய்திருக்கலாம் எல்லாருக்கும் அவ்வாறு செய்தால் வாக்கு ஏன் இப்படி இருப்பான் ஆனால் இன்னும் நான் வாக்கிடவில்லை என்பது உண்மை..............

பூனைகுட்டி நான் உறுபடியா எழுதவில்லை அது சரி இங்கே இருகிறா யார் உறுபடியா எழுதுனது என்று நான் கேட்டா பிறகு யாழுக்கே அவமானமா போய் விடும்...........பூனைகுட்டி நம்மால முடிந்ததை எழுதி கொண்டு தான் அரட்டை அடிக்கிறேன் இப்ப கூட பேட்டி எடுத்து விட்டு தான் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிகிறே...................அண்ணா பூனைகுட்டி உறுபடியான செய்ற நீங்கள் மாப்பியின்ட நிதி சேகரிப்பு போட்டியில தங்களின்ட பெயரை காணவே இல்லை.............................

அரட்டை அடிக்க வேண்டாம் என்று சொல்லவே இல்லை குறைக்குபடியும்..........முக்கியம

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொன்னதுக்குத் தானக்கா நானும் பதில் சொன்னன்.......................... நீங்க தான் ஒருக்கா சொல்லுறீங்கள் மட்டுறுத்தினர்கள் உங்கள உதாசீனப்படுத்தினம் எண்டு.............. பிறகு நீங்கதான் சொல்லுறீங்க புரிந்துணர்வோட நடக்கிறீங்க எண்டு.................... உதாசீனப்படுத்தினா புரிந்துணர்வு எப்பிடி இருக்கும்???? அல்லாட்டி புரிந்துணர்வு இருந்தா பிறகெப்பிடி உதாசீனப்படுத்துவினம்..??????? :lol::lol:

பழசு புதுசு எண்டு மட்டுறுத்துனர் மார் பார்த்தவையோ???? இல்லாட்டி கருத்துக்களத்தில மற்ற உறுப்பினர்மார் பார்த்தவையோ??????

சரி என்ர கேள்விக்கு பதில் சொல்லேலாது எண்டு நழுவுறியளோ???? இல்லாட்டி சொல்லுற அளவுக்கு ஒண்டும் உருப்படியா எழுதல எண்டதால ஒடுறியளோ??? என்னவோ..... மொத்தத்தில எனக்கு எச்சரிக்கை தந்தது இருக்கட்டும்................... அதுக்கப்புறம் பதிலுக்கு நான் ஒண்டும் புதுத் தலைப்புத் தொடங்கலிங்கக்கா............... மட்டுறுத்துனர் சரியில்லையெண்டு சண்டை போடலக்கா........................ என்ரய அழிச்சிட்டினம் எண்டு திரும்ப வந்து அதப் போடலக்கா......................

பிழை செய்யிறது இயல்பு............ அத திரும்ப திரும்ப செய்யிறது`?????????????

அதுக்காக நான் கவிதை போட்டது பிழையெண்டு சொல்ல வரல............ அது கள விதிமுறைக்கு விரோதமா இருந்ததால அவை வெட்டிச்சினம் ........... எச்சரிக்கை தந்திச்சினம்............... நானும் அதுக்கப்புறம் அத செய்யல..................... ஆனா நீங்க???????????????????????? அரட்டையடிக்காதிங்கோ அரட்டையடிக்காதிங்கோ எண்டு 1009 தடவை சொன்னா பிறகும் தொடந்து செய்யுறீங்களே................ அத என்ன சொல்லுறது???????????????????????????????? :lol:

பூனைக்குட்டி அவர்களே உங்களுக்கு எச்சரிக்கை தந்ததைக் கூட உங்களையே விளம்பரப்படுத்தப் பாவிக்கிறீங்களே.. நான் வந்தனா கேட்டனா.. வாதிட்டேனா என்று.. அதுதான் உங்கள் மனநிலை.

அப்படித்தான் ஜம்மு வானவில்லும் தங்கள் பாதிப்பை வேறொரு வடிவில் வெளியிடுகிறார்கள். அதில் தவறில்லை.

தவறுசெய்பவர்கள் நிச்சயம் தண்டனை அனுபவிப்பார்கள். பூனைக்குட்டியா நீங்க அடிச்ச அரட்டை கூத்தை காணாதவர்கள் அல்ல கள உறவுகள். ஆனால் உங்களை நாங்க எல்லோரும் குறை சொல்லிட்டு திருந்து அப்படி நட இப்படி நட என்று வலியுறுத்தல்ல.. அல்ல எங்களை உதாரணமாக் காட்டி மற்றவங்கள அப்படி நடவுங்க என்று சொல்லேல்ல.

இங்கு கள விதியை எல்லோரும் மதிக்கனும் என்பதுதான் எதிர்பார்க்கபடுகிறதே தவிர நான் தப்புப் பண்ணி தண்டனை பெற்றாலும் சத்தப்படாம இருந்தன் பாருங்க என்று உதாரணம் காட்டச் சொல்லேல்ல. அப்படி சொல்ல உங்களைப் போல மற்றவங்க கிட்டையும் பல நல்லவை உண்டு. ஆனால் அவங்க தப்பை தொடர்ந்து தூக்கிப் பிடிக்கிற வேலையைச் செய்யாதீங்க. அதேபோல ஜம்மு வானவில் கடந்த கால கருத்து வேறுபாடுகளுக்கு முன்னுரிமை அளிக்காம கள விதியை மதிச்சு நடவுங்க. மட்டுறுத்தினர்களை மதிக்கனும் என்பது களத்தில விதியல்ல. மட்டுறுத்தினர்களை உறுப்பினர்களாகவே கருதனும் மதிக்கனும்..உங்க சக உறவுகள் உறுப்பினர்கள் அவர்கள்..! :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கெடுப்பிற்கான கேள்வியும் பதிலும் தவறான விதமானவையாகத் தான் தெரிகின்றது. ஏன் என்றால் எச் சந்தர்ப்பதிலும் மட்டறுத்தினர்கள் புரிந்துணர்வாக நடக்க வேண்டும் என்று சொல்வதில் தவறில்லை. அது நியாயமானது.

இவ்வாறன கேள்விப்படி பார்த்தால் புரிந்துணர்வோடு மட்டறுத்தினர் செயற்படவேண்டும் என்பதை நானும் ஆதரிக்கின்றேன். அவ்வாறே உறுப்பினர்களும் புரிந்துணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். அதுவும் மிகமிக முக்கியமானது.

அதை மீறிக் கொண்டு மற்றவர்களின் குற்றம் சாட்டுவது பெருத்தமானதல்ல.

களத்தில் இரு அரட்டை பெட்டிகள் இருகின்றன அதில் ஒன்று வானவில் மற்றது ஜமுனா நீங்கள் இருவரும் எந்தவிதமான ஒரு நல்ல கருத்தையும் இங்கு வைக்கவில்லை மிஞ்சி போனால் எங்கிருந்தாவது ஒட்டி இருபீர்கள்.இது விவாத களம் இங்கு மதம் உண்டா இல்லையா என வாதாடுவது உங்கள் அரட்டையைவிட கேவலம் என சொன்னது உங்கள் அறியாமையை காட்டுகின்றது

ஜமுனா வானவில் இதே கருத்தை எத்தின தடவை நீங்கள் சொல்லீட்டீங்கள் என எண்ணி பாருங்கள்

வானவில்-வணக்கம் ஜம்மு

ஜமுனா-வணக்கம் தலை

உங்கள் அரட்டையின் ஆதாரங்கள் இப்பதிவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22668

http://www.yarl.com/forum3/index.php?showtopic=24598

இப்படி பலவற்றை சொல்லலாம் .நீங்கள் எழுதிய குப்பைகளை பாதுகாக்கும் அல்லது இன்னும் கொட்ட அனுமதிக்கும் நிர்வாகத்துக்கு என் கண்டனம்

கூட்டத்துகுள் இருந்து கோவணத்தை கழட்டி வீசாமல் உங்களை முதலில் திருத்திவிட்டு மற்றவர்களில் நொட்டை பிடியுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.