Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர்தினம் 2008: எங்களுக்கு காதல் ஏன் ஏற்படுகின்றது என்று உங்கள் யாருக்காவது தெரியுமா?

எங்களுக்கு காதல் ஏன் ஏற்படுகின்றது? 16 members have voted

  1. 1. எங்களுக்கு காதல் ஏன் ஏற்படுகின்றது?

    • நாம் மனிதராக இருப்பதால்!
      0
    • எமக்கு இதயம் இருப்பதால்!
      3
    • எமக்குள் காதல் உணர்வு இருப்பதால்!
      5
    • நாம் வேலைவெட்டி இல்லாமல் இருப்பதால்!
      2
    • எமக்கு பொழுது போகாமல் இருப்பதால்!
      0
    • இது வயசுக்கோளாறு!
      4
    • ஏன் என்று தெரியவில்லை!
      1
    • வேறு ஏதாவது பதில்!
      1

Please sign in or register to vote in this poll.

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்!

காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் ஒரு ஆராய்ச்சி: "எமக்கு காதல் ஏற்படுவதற்கு காரணம் என்ன?" ... இதுபற்றிய ஒரு கலந்துரையாடல்..

எமக்கு காதல் ஏன் ஏற்படுகின்றது?

எமக்கு ஏற்படும் காதலும், ஏனைய விலங்குகளிற்கு ஏற்படும் காதலும் அடிப்படையில் ஒரே மாதிரியானதா?

காதல் உணர்வு எமக்குள்ளேயே இருக்கின்றதா அல்லது வெளியில் இருந்து ஏற்படுகின்றதா?

காதல் வயதுடன் சம்மந்தப்பட்ட ஓர் தற்காலிக உணர்வா?

காதல் தெய்வீகமானது எண்டு சிலர் சொல்லிறீனம். தெய்வம் எமக்குள்ள இருக்கிறதாலதான் காதல் ஏற்படுகிதா? ^_^

பதில் தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோ. இன்னும் கேள்விகள் நிறைய இருக்கிது. தொடர்ந்து கேட்கிறம்.

காதல் நாங்கள் விரும்பியபடி அமைஞ்சால் சந்தோசமாக இருக்கும். இல்லாவிட்டால் துயரமாக இருக்கும். எது எப்படி இருந்தாலும் காதல் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கான அறிவுபூர்வமான விளக்கத்தை நாங்கள் பெற்று இருப்பது எப்பவும் நல்லது தானே?

வாற பெப்ரவரி 14 அன்று நாங்கள் "எமக்கு காதல் ஏன் வருகின்றது" என்பதற்காக சரியான காரணங்களை கண்டுபிடித்து யாழ் இணையத்தில் இறுதி ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும்படியாக உங்கள் அறிவு விளக்கங்கள் அமையும் என எதிர்பார்க்கின்றேன்.

காதலித்தவர்கள், காதலிக்காதவர்கள், காதலிப்பவர்கள், காதலிக்கபோபவர்கள் எண்டு எல்லாரும் உங்கட கருத்துக்கள ஒருக்கால் சொல்லுங்கோ.

உங்கள் கருத்துக்களிற்கும் ஆதரவிற்கும் நன்றிகள்!

ஜெனரல்!!

நல்ல கேள்வி விடை நேக்கு தெரியாது பட் டிரை பண்ணி பார்கிறேன் :D ..காதல் சிலருக்கு டைம் பாஸ் பண்ண வாரது சிலருக்கு பர்சை பார்த்து வாரது சிலருக்கு மட்டும் காதல் இதயத்தை பார்த்து வாரது என்று சொல்லுறவை நேக்கு உதை பற்றி தெரியாது :D ..அதுக்கு முன்னம் எனக்கு இன்னொரு சந்தேகம் அதாவது நாம வந்து காதலர் தினத்தில ஏன் "மம்மியை" காதலிக்க கூடாது "தங்கைச்சியை" காதலிக்க கூடாது அவைக்கு போக்கே வாங்கி கொடுக்க கூடாது..அதுவும் காதல் தானே.. :(

சோ இந்த டவுட்டை எனக்கு தீர்த்து வையுங்கோ நான் பிறகு நைட்டிற்கு வந்து காதலை பற்றி எஸ்பிளைன் பண்னுறேன்!! ^_^

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"பஸ்சிலையும் ஏறும் போதும் லைவில ஏறும் போதும் கவனமா இருக்க வேண்டும் கொஞ்சம் சிலிப் ஆகினா லைவ்வே போச்சு" :wub:

  • தொடங்கியவர்

ஜெனரல்!!

நல்ல கேள்வி விடை நேக்கு தெரியாது பட் டிரை பண்ணி பார்கிறேன் :wub: ..காதல் சிலருக்கு டைம் பாஸ் பண்ண வாரது சிலருக்கு பர்சை பார்த்து வாரது சிலருக்கு மட்டும் காதல் இதயத்தை பார்த்து வாரது என்று சொல்லுறவை நேக்கு உதை பற்றி தெரியாது :huh: ..அதுக்கு முன்னம் எனக்கு இன்னொரு சந்தேகம் அதாவது நாம வந்து காதலர் தினத்தில ஏன் "மம்மியை" காதலிக்க கூடாது "தங்கைச்சியை" காதலிக்க கூடாது அவைக்கு போக்கே வாங்கி கொடுக்க கூடாது..அதுவும் காதல் தானே.. :wub:

சோ இந்த டவுட்டை எனக்கு தீர்த்து வையுங்கோ நான் பிறகு நைட்டிற்கு வந்து காதலை பற்றி எஸ்பிளைன் பண்னுறேன்!! :blink:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"பஸ்சிலையும் ஏறும் போதும் லைவில ஏறும் போதும் கவனமா இருக்க வேண்டும் கொஞ்சம் சிலிப் ஆகினா லைவ்வே போச்சு" :wub:

காதல் என்பது மம்மி, டாடி, சிஸ்டேர்ஸ், பிரதேர்ஸ் இலையும் தாராளமா வரலாம். எண்டாலும்.. ஒரு ஆணுக்கு இல்லாட்டி பெண்ணுக்கு பெண் அல்லது ஆண் மீது அதாவது எதிர்ப்பாலாக உள்ளவர்கள் மீது (OPPOSITE GENDER) வருகின்ற காதல் கொஞ்சம் வித்தியாசமானதுதானே?

சிலர் டைம் பாஸ் பண்ணுவதற்கு காதல் செய்வதாய் சொல்லிறீனம். ஆனா டைம் பாஸ் பண்ணுறதுக்கு செய்யிறதுக்கு காதல் எண்டோ பெயர்? அதுக்கு வேற ஏதோ பெயர் இருக்கிது இல்லையா?

காதல் என்பது மம்மி, டாடி, சிஸ்டேர்ஸ், பிரதேர்ஸ் இலையும் தாராளமா வரலாம். எண்டாலும்.. ஒரு ஆணுக்கு இல்லாட்டி பெண்ணுக்கு பெண் அல்லது ஆண் மீது அதாவது எதிர்ப்பாலாக உள்ளவர்கள் மீது (OPPOSITE GENDER) வருகின்ற காதல் கொஞ்சம் வித்தியாசமானதுதானே?

சிலர் டைம் பாஸ் பண்ணுவதற்கு காதல் செய்வதாய் சொல்லிறீனம். ஆனா டைம் பாஸ் பண்ணுறதுக்கு செய்யிறதுக்கு காதல் எண்டோ பெயர்? அதுக்கு வேற ஏதோ பெயர் இருக்கிது இல்லையா?

ம்ம்..நேக்கு மம்மி மேலையும் தங்கா மேலையும் வந்தா காணும் மிச்சம் எல்லாம் வேண்டாம் மிச்சம் எல்லாம் பிறகு பார்போம் :wub: ...என்ன வித்தியாசம் இருக்கும் மம்மி வைத்திருக்கிற அன்பை விட வேற ஒருவாவின் அன்பு கூடவா இருக்கும் என்று நினைக்கிறியளோ நேக்கு என்றா அப்படி தெரியவில்லை :huh: ..சோ இந்த காதலர் தினத்தை நான் மம்மி,சிஸ்டர் கூட செலிபிரேட் பண்ண போறேன் அப்படியே புத்து மாமாவையும் உதில அடக்க போறேன் இது தான் எனக்கு மனதிருப்தியை தரகூடிய காதலர் தினமா இருக்கு... :)

ஆனா பாருங்கோ குருவே இப்ப கனபேர் டைம் பாசிற்கு தான் லவ் பண்ணுகிறார்கள்...அதையும் காதல் என்று தான் சொல்லீனம் சிட்னியில ஒரு பெட்டைக்கு குறைந்தது 5 காதலானவது இருந்திருப்பான் :blink: பிறகு கல்யாணம் கட்டுறது இன்னொரு வெங்காயத்தை :wub: பெடியன்களை பற்றி பிறகு கேட்கவா வேண்டும் இதையும் காதல் என்று தான் சொல்லீனம் நேக்கு என்றா ஒன்றுமே புரியவில்லை!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ம்ம்..நேக்கு மம்மி மேலையும் தங்கா மேலையும் வந்தா காணும் மிச்சம் எல்லாம் வேண்டாம் மிச்சம் எல்லாம் பிறகு பார்போம் :wub: ...என்ன வித்தியாசம் இருக்கும் மம்மி வைத்திருக்கிற அன்பை விட வேற ஒருவாவின் அன்பு கூடவா இருக்கும் என்று நினைக்கிறியளோ நேக்கு என்றா அப்படி தெரியவில்லை :huh: ..சோ இந்த காதலர் தினத்தை நான் மம்மி,சிஸ்டர் கூட செலிபிரேட் பண்ண போறேன் அப்படியே புத்து மாமாவையும் உதில அடக்க போறேன் இது தான் எனக்கு மனதிருப்தியை தரகூடிய காதலர் தினமா இருக்கு... :)

ஆனா பாருங்கோ குருவே இப்ப கனபேர் டைம் பாசிற்கு தான் லவ் பண்ணுகிறார்கள்...அதையும் காதல் என்று தான் சொல்லீனம் சிட்னியில ஒரு பெட்டைக்கு குறைந்தது 5 காதலானவது இருந்திருப்பான் :blink: பிறகு கல்யாணம் கட்டுறது இன்னொரு வெங்காயத்தை :wub: பெடியன்களை பற்றி பிறகு கேட்கவா வேண்டும் இதையும் காதல் என்று தான் சொல்லீனம் நேக்கு என்றா ஒன்றுமே புரியவில்லை!! :wub:

அப்ப நான் வரட்டா!!

காதலிக்கிறதது ஒராளை, கலியாணம் கட்டுறது இன்னொரு வெங்காயத்தையா? இதுகள்பற்றி எனக்கு தெரியவில்லை.

சிட்னியில ஒரு பெட்டைக்கு அஞ்சு காதலர் இருக்கிறீனமோ? இதைத்தான் பஞ்சவர்ணக் காதல் எண்டு சொல்லிறதோ? அப்ப இதிலையும் கட்டாயம் ஒரு தெய்வீகம் இருக்கும்.

மம்மி, தங்கா, புத்துமாமாவையும் சேர்க்கிறீங்கள். எங்க உங்கட அப்பாட பெயர லிஸ்டில காண இல்ல?

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில ஒரு பெட்டைக்கு அஞ்சு காதலர் இருக்கிறீனமோ? இதைத்தான் பஞ்சவர்ணக் காதல் எண்டு சொல்லிறதோ? அப்ப இதிலையும் கட்டாயம் ஒரு தெய்வீகம் இருக்கும்.

:blink:

இப்ப கடையிலே போய் நாலு பத்து சாறியை பார்த்து (பெண்களுக்கு சொல்கிறேன்) பிறகு ஒன்றை செலெக்ட் பண்ணுறதில்லயோ. அது போல தான் கலைஞன். :huh::wub:

காதலிக்கிறதது ஒராளை, கலியாணம் கட்டுறது இன்னொரு வெங்காயத்தையா? இதுகள்பற்றி எனக்கு தெரியவில்லை.

சிட்னியில ஒரு பெட்டைக்கு அஞ்சு காதலர் இருக்கிறீனமோ? இதைத்தான் பஞ்சவர்ணக் காதல் எண்டு சொல்லிறதோ? அப்ப இதிலையும் கட்டாயம் ஒரு தெய்வீகம் இருக்கும்.

மம்மி, தங்கா, புத்துமாமாவையும் சேர்க்கிறீங்கள். எங்க உங்கட அப்பாட பெயர லிஸ்டில காண இல்ல?

ம்ம்..உங்களிற்கு தெரியாதோ அது தான் நல்லது இதுகளை தெரிந்து தான் என்னத்தை செய்யிறது..என்னது பஞ்சவர்ணகாதலிலையும் தெய்வீகம் இருக்குமோ இதை இன்றைக்கு தான் கேள்விபடுறேன் :huh: ..ஓ..டாடியை இன்கூலூட் பண்ணவில்லை என்று சொல்லுறியளோ...அட எந்த பெடியனாவது டாடியை லவ் பண்ணுறது என்று சொல்லுவானோ... (சில பேர் இருப்பீனம்)...டாடி நேக்கு அடிக்கிறவர் அல்லோ இப்ப இல்லை நான் நினைக்கிறேன் ஏளவர் படிக்கிற நேரம் கூட அடிவாங்கிறனான்.. :wub: (பின்னே என்னதிற்கு நாம செய்யிற குழப்படிக்கு தான்)...பெரிசா எல்லாம் செய்யிறதில்லை என்னை பற்றி உங்களுக்கு தெரியாதா என்ன :lol: ..அதற்காக மம்மி அடிக்கிறதில்லை என்று நினைத்து போடாதையுங்கோ அவாவிட்டையும் தும்புதடியால எல்லாம் வாங்கி இருக்கிறேன் பாருங்கோ :D ஆனாலும் மம்மி மேல கோபமே வராது அடுத்த நிமிசம் வந்து நோகுதா என்று கேட்டு சாப்பாடு தீத்திவிடுவா அல்லோ :wub: ..டாடி அப்படி செய்வாரே அவர் அப்படியே இருப்பார் சோ அவரை எல்லாம் காதலிக்க ஏலாது... :blink: (ஆனாலும் டாடி மேல விருப்பம் இல்லை என்று சொல்லவில்லை நான் இப்படி இருக்க அவர் தான் காரணம் ஆனாலும் காதலிக்க எல்லாம் ஏலாது பட் மனதில அவருக்கு தனி இடம் :wub: )...அடுத்து புத்து மாமாவோ அவர் அடிக்கவே மாட்டார் அல்லோ (இதுக்காக நாளைக்கு அடிக்கிறாறோ தெரியவில்லை )...அவர் வந்து பெஸ்ட் பிரண்ட் ஜம்மு பேபியின்ட :) ...அடுத்து தங்கா எப்பவும் இரண்டு பேரும் சண்டை போட்டாலும் என்ட பெஸ்ட் பிரண்ட் பெஸ்ட் சிஸ்டர் எல்லாம் அவா தான்..(துக்கம்,சந்தோசம் எல்லாம் அவா கூட தான் பகிர்ந்தே கொள்ளுறது)...அத்தோட ஜம்மு பேபியை நல்ல வழியில கொண்டு போறதும் அவா தான் ஆனாலும் சண்டை எல்லாம் பிடிப்பேன் :wub: ....சரியோ எல்லாரை பற்றியும் சொல்லியாச்சு இப்ப சந்தேகம் தீர்ந்திட்டோ இன்னும் ஒருவரை விட்டிட்டேன் என்று நினைக்கிறேன் அது தான் என்ட தம்பி அக்சுவலா எனக்கும் அவனுக்கும் 10 வயசு வித்தியாசம் ஆனாலும் இரண்டு பேரும் நல்லா அடிபடுவோம் கடைசியா டாடி வந்து நேக்கு தான் அடிப்பார் பட் மம்மி பிடித்திடுவா அல்லோ சோ நேக்கு இவைய காதலித்தாலே போதும் அவையும் நிச்சயமா என்னை காதலிப்பீனம் தானே :lol: ...பிறகு ஏன் சும்மா கஷ்டபடுவான் பாருங்கோ!!

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கிறதது ஒராளை, கலியாணம் கட்டுறது இன்னொரு வெங்காயத்தையா? இதுகள்பற்றி எனக்கு தெரியவில்லை.

இதைத்தான் விட்டுப் பிடிக்கிறது என்றது. :blink:

இன்று நான் தந்த ஆய்வை இதோட சம்பந்தப்படுத்திப் பாருங்க.. காதலிக்கேக்க குருட்டுத்தனமா காதலிக்கிறது. அப்புறம் கண் முழிச்சு.. கலியாணம் பண்ணேக்க கெட்டித்தனமாப் பண்ணிக்கிறதா... தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கிறது. மொத்தத்தில காதலிக்கிறவங்க ஒரு வகை கிறுக்குக் கூட்டம் தான்..! :wub::huh:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்து தங்கா எப்பவும் இரண்டு பேரும் சண்டை போட்டாலும் என்ட பெஸ்ட் பிரண்ட் பெஸ்ட் சிஸ்டர் எல்லாம் அவா தான்..(துக்கம்,சந்தோசம் எல்லாம் அவா கூட தான் பகிர்ந்தே கொள்ளுறது)...அத்தோட ஜம்மு பேபியை நல்ல வழியில கொண்டு போறதும் அவா தான் ஆனாலும் சண்டை எல்லாம் பிடிப்பேன் :blink: ....

அண்ணா ஐஸ் வைக்காதீங்கோ :huh:

அண்ணா ஐஸ் வைக்காதீங்கோ :wub:

ஜஸ் வைக்கவில்லை உண்மையை தான் சொன்னேன்..தங்கா கூட டூஊஊஊஊஊஊ... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஓ..டாடியை இன்கூலூட் பண்ணவில்லை என்று சொல்லுறியளோ...அட எந்த பெடியனாவது டாடியை லவ் பண்ணுறது என்று சொல்லுவானோ... (சில பேர் இருப்பீனம்)...டாடி நேக்கு அடிக்கிறவர் அல்லோ இப்ப இல்லை நான் நினைக்கிறேன் ஏளவர் படிக்கிற நேரம் கூட அடிவாங்கிறனான்..

என்ன இருந்தாலும் டாடி பாவம். நான் எண்டால் வீட்டில என் டாடி மம்மி இருவருக்கு சமமதிப்பு குடுக்கிறது.

இதைத்தான் விட்டுப் பிடிக்கிறது என்றது. :wub:

இன்று நான் தந்த ஆய்வை இதோட சம்பந்தப்படுத்திப் பாருங்க.. காதலிக்கேக்க குருட்டுத்தனமா காதலிக்கிறது. அப்புறம் கண் முழிச்சு.. கலியாணம் பண்ணேக்க கெட்டித்தனமாப் பண்ணிக்கிறதா... தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கிறது. மொத்தத்தில காதலிக்கிறவங்க ஒரு வகை கிறுக்குக் கூட்டம் தான்..! :o:lol:

நெடுக்காலபோவான் உலகத்தில கூடாத விசயங்களும் நடக்கும். ஆனா, நல்லதுகள எடுத்துக்கொண்டு தீயவற்றை விலத்திக்கொள்ளுறதுதான் எங்களுக்கு நல்லது.

காதல் ஒரு நோய் போன்றது மட்டுமன்றி குருட்டுத்தனமாகவும் செயற்படத் தூண்டுகிறது என்று சொல்கின்றன அறிவியல் ஆய்வுகள்.

காதல் ஆணைப் பெண்ணாக்கிறது பெண்ணை ஆணாக்கிறது

காதல் ஏற்பட்ட ஆண்களுக்கு ஆணியல்புக்குரிய ரெஸ்ரரொஸ்ரெறோன் (testosterone) ஓமோனின் அளவு இயல்பை விடக் குறைவடைய அவனிடம் பெண்ணியல்பு அதிகரிக்கப்பெறுவதாகவும் பெண்களில் ஓமோனின் அளவு அதிகரிப்பதால் ஆணியல்பு அதிகரிக்கப் பெறுவதாகவும் இத்தாலிய University of Pisa வைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனால் தான் என்னவோ தற்போதெல்லாம் காதலித்த பின்னும் திருமணம் ஆன பின்னும் ஆண்கள் பெண்களுக்கு இலகுவாக அடங்கிப் போய் விடுறாங்களோ என்னவோ..?!

காதல் குருடானது

University College London இல் இடம்பெற்ற பிறிதொரு ஆய்வின் பிரகாரம் காதல் குருட்டுத்தனமானதே என்றும் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். தமிழில் எப்பவோ சொல்லிட்டார்கள். ஆனால் விஞ்ஞானிகள் இப்போதுதான் சமீபத்திய ஆண்டில் இதைக் கண்டறிந்துள்ளனர்.

காதல் வயப்பட்டவர்களின் மூளையின் நடுநிலைச் சுற்றுடன் தொடர்புடைய சில முக்கிய செயற்பாடுகள் பிந்தங்கி விடுவதால் இவர்களால் தீவிரமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாத நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். இதனால் தான் காதல் வயப்பட்டவர்கள் இலகுவாக ஏமாற்றப்படும் அளவுக்கு தமது இணையின் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றனராம்.

இந்த இரண்டு ஆய்வுகளும் காதல் உடலில் சில ஆபத்தான விளைவுகளை உருவாக்கிறது என்பதைக் காட்டி நிற்கின்றன எங்கின்றனர் உயிரியல் விஞ்ஞானிகள்.

இதைவிட இவற்றுக்கு முந்தைய ஒரு ஆய்வில் இருந்து காதல் வயப்பட்டவர்களில் செறோரொனின் (serotonin) அளவு குறைவடைந்து இருப்பதுடன் இது obsessive compulsive disorder உள்ளவர்களில் உள்ள செறோரொனின் அளவை ஒத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தான் காதலர்கள் சில சந்தர்ப்பங்களில் அவர்களின் துணை பற்றி obsess ஆக இருக்கின்றனரோ என்றும் விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

நெடுக்காலபோவான் தகவலுக்கு நன்றிகள். விஞ்ஞானம் இப்படிச்சொல்லிது அப்படிச்சொல்லிது எண்டு சொல்லிக்கொண்டு கண்டதும் சொல்லிறத வச்சு நாங்கள் எங்கட வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது. அதிமுட்டாளாக இருப்பது எவ்வளவு ஆபத்தானதோ இதுபோலவே அதிமேதாவியாக இருப்பதும் அல்லது இருக்கமுயற்சிப்பதும் மிகவும் ஆபத்தானது. Intelligent Trap என்பது ஒருவன் வாழ்வுக்கே ஆப்பு வைக்கக்கூடியது. விஷமாக கொல்லக்கூடியது.

சாதாரண மனிதர்களாக உணர்வுகளுடன் வாழாது நாம் செயற்கைத்தனமாக விஞ்ஞானம் அப்பிடி சொல்லிது, இப்பிடி சொல்லிது எண்டு சொல்லி வாழும்போது பலவிதமான மனநோய்களிற்கு கூட நாம் உள்ளாகக்கூடிய ஆபத்தும் உள்ளது.

இப்ப உலகத்தில நடக்கிற பெரும்பாலான பிரச்சனைகளிற்கு காரணம் எல்லாரும் சாதாரண மனிதர்களாக வாழாது அதிபுத்திசாலிகளாகவும், மேதாவிகளாகவும் வாழமுயற்சிக்கிறதுதான். இவர்கள்தான் பலவிதமான பிரச்சனைகளை சமூகத்தில் உருவாக்குகின்றார்கள்.

காதல் என்பது ஒரு சாதாரணமான, மனிதனில் அடிப்படையாக இருக்கும் ஒரு உணர்வு. இதை விஞ்ஞானம் எனும் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிறது விஞ்ஞானத்திற்கு நல்லதொழிய எங்கட சாமானிய வாழ்விற்கு பயனில்லை. காதல் ஏன் ஏற்படுகின்றது என்பதை விஞ்ஞான ரீதியாக விளக்குவதைவிட மெய்ஞான ரீதியாக விளக்குவது சிறப்பானது.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண மனிதர்களாக உணர்வுகளுடன் வாழாது நாம் செயற்கைத்தனமாக விஞ்ஞானம் அப்பிடி சொல்லிது, இப்பிடி சொல்லிது எண்டு சொல்லி வாழும்போது பலவிதமான மனநோய்களிற்கு கூட நாம் உள்ளாகக்கூடிய ஆபத்தும் உள்ளது.

இதில் கூட மனநோயைத் தீர்மானிக்கிறதே விஞ்ஞானமாத்தானே இருக்குது. அப்படி இருக்கேக்க..???! எங்கையோ உதைக்குதே..! :lol::wub:

  • தொடங்கியவர்

இதில் கூட மனநோயைத் தீர்மானிக்கிறதே விஞ்ஞானமாத்தானே இருக்குது. அப்படி இருக்கேக்க..???! எங்கையோ உதைக்குதே..! :o:wub:

என்ன நெடுக்காலபோவான், ஒரு ஆளுக்கு மேல்வீடு பழுதாகி இருக்கிதா இல்லையா எண்டு கண்டுபிடிக்கிறதுக்கு விஞ்ஞானம் எல்லாம் தேவையில்ல. சும்மா ஆளப்பாத்தே சொல்லலாம். :lol::o விஞ்ஞானம் சொல்லிறது எல்லாம் பிறகு பில்டப்புக்கள் செய்து அழகான பெயருகள் எல்லாம் வச்சு.. அதான் சினேகிதி சித்தி, இன்னுமொருவன் எழுதுற ஆக்கங்களில வருமே.. ஏதோ கெம்பிளக்ஸ்சீட்டி அது இது எண்டு... இப்பிடி அளங்காரங்கள் செய்யுறதுதான் விஞ்ஞானம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்காலபோவான், ஒரு ஆளுக்கு மேல்வீடு பழுதாகி இருக்கிதா இல்லையா எண்டு கண்டுபிடிக்கிறதுக்கு விஞ்ஞானம் எல்லாம் தேவையில்ல. சும்மா ஆளப்பாத்தே சொல்லலாம்.

இப்படிச் சொல்லவிட்டா நம்மாக்கள் அந்த மாதிரிச் சொல்வாங்க. தனக்குப் பிடிக்காதவங்க எல்லாருக்கும் கிஸ்ரிரியா அதுஇதென்று சொல்லித் திரியுற குறூப் தானே நம்மட டமிழ்ஸ்.

விஞ்ஞானம் வளர்ந்து இப்ப தீர்மானங்களை உறுதிப்படுத்தும் வரை எல்லாரும் கம்மென்று இருக்கினமில்ல. அங்க தான் விஞ்ஞானம் நிற்குது..!

மெஞ்ஞானம் மித்தினவர்களையும் லூசு என்றதில்லையா. நம்ம யோகர்சுவாமிகள் போன்றவர்களை. :wub:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஓமோம் உங்கட இந்தக்கருத்தோட எனக்கும் உடன்பாடுதான். எனக்கும் சிலபேர் மண்டை கழண்டு இருக்கிது எண்டும், நான் ஒரு சைக்கோ எண்டும் யாழில சுவரொட்டி எல்லாம் ஒட்டிவிட்டாங்கள். நல்லகாலம் வீட்டுக்கு வைத்தியர் ஒன்றையும் அனுப்பி வைக்க இல்லை. :lol:

ஏதாவது வித்தியாசமா செய்யுறதும் - முக்கியமா எங்கட சனங்களிடையே - இந்தக்காலத்தில ஆபத்தானது. சனம் வாய்க்கு வந்தபடி பட்டமும் வச்சுவிடுங்கள்.

சரி அப்ப இப்பிடி வருவம் விசயத்துக்கு...

இப்ப ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் எல்லாரும் ஏன் அப்ப காதல் செய்துகொண்டு இருக்கிறீனம்? ஆராய்ச்சி செய்த அவேக்கு காதல் கூடாதது எண்டு தெரிந்தால் பிறகு அவேள் ஏன் காதல் கத்தரிக்காய் எண்டு சும்மா மினக்கட்டுக்கொண்டு இருக்கவேணும்?

ஆஹா... ஜொள்ளூகள், லொள்ளுகள்... டா அடிக்கிறதுக்கு உந்த டாக்டர்கள், விஞ்ஞானிகளக் கேட்டுத்தான். ஒருக்கால் வைத்தியசாலைக்கு இல்லாட்டி, விஞ்ஞான ஆராய்ச்சி கூடங்களுக்கு போய் பாருங்கோ.. உங்கட விஞ்ஞானிகள், வைத்தியர்கள் எல்லாரும் எப்பிடி எப்பிடி காதல் செய்து கொண்டு இருக்கிறீனம் எண்டு... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா... ஜொள்ளூகள், லொள்ளுகள்... டா அடிக்கிறதுக்கு உந்த டாக்டர்கள், விஞ்ஞானிகளக் கேட்டுத்தான். ஒருக்கால் வைத்தியசாலைக்கு இல்லாட்டி, விஞ்ஞான ஆராய்ச்சி கூடங்களுக்கு போய் பாருங்கோ.. உங்கட விஞ்ஞானிகள், வைத்தியர்கள் எல்லாரும் எப்பிடி எப்பிடி காதல் செய்து கொண்டு இருக்கிறீனம் எண்டு...

விஞ்ஞானம் சில விடயங்களை இலட்சியத்தன்மையோடு (idial) சொல்லும். அதற்காக மனிதர்கள் எல்லாம் விஞ்ஞானம் கருதும் இலட்சியத்தன்மையோடதான் இருக்கினம் என்றில்லைத்தானே..!

  • தொடங்கியவர்

விஞ்ஞானம் சில விடயங்களை இலட்சியத்தன்மையோடு (idial) சொல்லும். அதற்காக மனிதர்கள் எல்லாம் விஞ்ஞானம் கருதும் இலட்சியத்தன்மையோடதான் இருக்கினம் என்றில்லைத்தானே..!

உந்தாப்பெரிய மேதாவிகளாலையே காதல விட்டுபோட்டு தனியா இருக்கமுடியவில்ல. பிறகு சாதாரணமான ஆக்களுக்கு காதல் செய்யாதை ஆபத்தானது எண்டு சொல்லிறது என்ன முசுப்பாத்தியா? தாங்களே அந்த மாதிரி டா அடிச்சுக்கொண்டு எங்களுக்கு உவேள் பூச்சாண்டி காட்டுறது, காதல் பொக்கான் எண்டு சொல்லிப் பயப்படுத்துறது என்ன சேட்டையா? :wub:

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

உந்தாப்பெரிய மேதாவிகளாலையே காதல விட்டுபோட்டு தனியா இருக்கமுடியவில்ல. பிறகு சாதாரணமான ஆக்களுக்கு காதல் செய்யாதை ஆபத்தானது எண்டு சொல்லிறது என்ன முசுப்பாத்தியா? தாங்களே அந்த மாதிரி டா அடிச்சுக்கொண்டு எங்களுக்கு உவேள் பூச்சாண்டி காட்டுறது, காதல் பொக்கான் எண்டு சொல்லிப் பயப்படுத்துறது என்ன சேட்டையா? :wub:

அவயள் உண்மையைச் சொல்லி பொய்யா வாழினம். அது அவைத தப்பே தவிர விஞ்ஞானத்தின் தப்பா..??! :o:lol:

இதைத்தான் விட்டுப் பிடிக்கிறது என்றது.

இன்று நான் தந்த ஆய்வை இதோட சம்பந்தப்படுத்திப் பாருங்க.. காதலிக்கேக்க குருட்டுத்தனமா காதலிக்கிறது. அப்புறம் கண் முழிச்சு.. கலியாணம் பண்ணேக்க கெட்டித்தனமாப் பண்ணிக்கிறதா... தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கிறது. மொத்தத்தில காதலிக்கிறவங்க ஒரு வகை கிறுக்குக் கூட்டம் தான்..! :):)

என்னத்தை விட்டு பிடித்தனியள் தாத்தா.... :wub:

ம்ம்..உங்க ஆய்வோட சம்பந்தபடுத்தி பார்த்தாலும் தாத்தா எல்லா காதலர்களும் அப்படி இல்லை 15% நல்ல காதலர்களும் இருக்கிறார்கள் தானே அதை ஏன் யோசிக்கிறீங்க இல்லை :) ...காதல் கிறுக்கனையும் மனிசனாக மாற்றும் இயல்பு உடையது இதை ஒரு ஆராய்ச்சியாளர்களும் சொல்லவில்லை நானே சொன்னது தான் :lol: ...ம்ம்ம் ஆகவே எல்லா காதலையும் நாம ஒரே கட்டகரிகுள் போடாம பிரித்து பார்க்கலாம் அப்படி பார்த்தா "காதலை" போல சிறந்த மருந்து உந்த உலகத்தில இல்லை பாருங்கோ தாத்தா... :o

"காதலித்து பார் உன் கையெழுத்து கூட அழகாகும் :o என்று சொல்லீனம்" நிசமா நான் சொல்லவில்லை அப்படி இருக்கும் போது காதலை போய் கிறுக்கு என்று சொன்னா நேக்கு பீலிங்..பிலிங்கா வருது பாருங்கோ..!! :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"காதலை புனிதமா பார்த்தா அது பூ போன்றது அதையே வேற கண்ணோட்டத்தில் பார்த்தா அதுவே விஷமாகும்" :o

என்ன இருந்தாலும் டாடி பாவம். நான் எண்டால் வீட்டில என் டாடி மம்மி இருவருக்கு சமமதிப்பு குடுக்கிறது.

அப்படியா குருவே நீங்க சொல்லுறபடியா பரிசீலனை செய்கிறேன்... :(

அப்ப நான் வரட்டா!!

வயது வரும் போது ஒரு ஆணுள்ளும் பெண்ணுக்குள்ளும் ஏற்படும் ஹர்மோன் மாற்றங்களே காதல் என்ற பைத்தியக்காரத் தனம் ஏற்படக் காரணம். இதுவும் எம் கணனியைப் பாதிக்கும் வைரஸ் போன்றதே தாடி வளர்த்துத் திரியவும் தண்ணியடித்துத் திரியவும் ஆணுக்கு ஏற்படும் சாபக்கேடு. காதலிக்க வேண்டுமா திருமணத்தை முடித்து விட்டு மனைவியை காதலியுங்கள். அதுவே வாழ்வின் உண்மையான காதல். மற்வை எல்லாம் காமமே.

ஜானா

  • தொடங்கியவர்

வயது வரும் போது ஒரு ஆணுள்ளும் பெண்ணுக்குள்ளும் ஏற்படும் ஹர்மோன் மாற்றங்களே காதல் என்ற பைத்தியக்காரத் தனம் ஏற்படக் காரணம். இதுவும் எம் கணனியைப் பாதிக்கும் வைரஸ் போன்றதே தாடி வளர்த்துத் திரியவும் தண்ணியடித்துத் திரியவும் ஆணுக்கு ஏற்படும் சாபக்கேடு. காதலிக்க வேண்டுமா திருமணத்தை முடித்து விட்டு மனைவியை காதலியுங்கள். அதுவே வாழ்வின் உண்மையான காதல். மற்வை எல்லாம் காமமே.

ஜானா

என்ன அண்ணை இப்பிடி சொல்லிப்போட்டீங்கள்? :o காதல் எண்டுறது வெறும் ஹார்மோன் தானா? காதலிப்பவரை மனைவியாக அடைஞ்சா, அதுக்குப் பிறகும் தொடர்ந்து அவரை காதலிச்சா அது அப்ப உண்மைக் காதலாக இருக்குமா?

காதலிச்சவ அம்மா அப்பாவின்ட சொல் கேட்டு லண்டன் பரிஸ் மாப்பிள்ளைய கட்டிக் கொண்டு போவினம். பாவம் காசு செலவழிச்சு படம் பாக்கக் கூட்டிக் கொண்டு போய் சொக்கிலெட்டு வாங்கித்தந்தவன் ஙோ என்று வழிஞ்சு கொண்டு வாழ்த்திட்டு வரவேண்டியது தான். அதால கலியாணம் கட்டினாப் பிறகு காதலிப்பம். இப்ப சும்மா ஒரு....

ஜானா

வயது வரும் போது ஒரு ஆணுள்ளும் பெண்ணுக்குள்ளும் ஏற்படும் ஹர்மோன் மாற்றங்களே காதல் என்ற பைத்தியக்காரத் தனம் ஏற்படக் காரணம்.

முதல் இந்த கேள்விக்கு பதில் வரட்டும்..

அதாவது இந்த மாற்றங்கள் எந்த வயதுக்குள் ஏற்படுகின்றன??ஜானா அவர்களே?

இருபாலருக்கும் 11க்கும் 12க்கும் இடையில் வந்துவிடும். பாருங்கோ, கொஞ்சம் தடவி. முகத்தில மீசை வளருகிறமாதிரி தெரிந்தால் ம்.....சரி வைரசின் ஆட்டம் தொடங்கிவிடும். அதோட பக்கத்துவீட்டுல ஒரு சக்லேட் குண்டு இருந்தா கிறு கிறு என்டு ஏதேதோ செய்யத் தொடங்கிவிடும் இனியவன். அதோட மாமாவுக்கு ஒரு மகளிருந்தா இன்னும் கொஞ்சம் சில்மிஸம் பண்ணிப்பாக்க தோன்றும்.

ஜானா

காதல் என்பது ஒரு நோய் போன்றது; மருந்து அவசியம் - ஆய்வு முடிவு

காதல் ஒரு நோய் போன்றது மட்டுமன்றி குருட்டுத்தனமாகவும் செயற்படத் தூண்டுகிறது என்று சொல்கின்றன அறிவியல் ஆய்வுகள்.

காதல் ஆணைப் பெண்ணாக்கிறது பெண்ணை ஆணாக்கிறது

காதல் ஏற்பட்ட ஆண்களுக்கு ஆணியல்புக்குரிய ரெஸ்ரொஸ்ரெறோன் (testosterone) ஓமோனின் அளவு இயல்பை விடக் குறைவடைய அவனிடம் பெண்ணியல்பு அதிகரிக்கப்பெறுவதாகவும் பெண்களில் ஓமோனின் அளவு அதிகரிப்பதால் ஆணியல்பு அதிகரிக்கப் பெறுவதாகவும் இத்தாலிய University of Pisa வைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

They found that men had lower levels of testosterone than normal, while the women had higher levels of the hormone than usual.

"Men, in some way, had become more like women, and women had become like men," Donatella Marazziti of the University of Pisa told New Scientist magazine.

இதனால் தான் என்னவோ தற்போதெல்லாம் காதலித்த பின்னும் திருமணம் ஆன பின்னும் ஆண்கள் பெண்களுக்கு இலகுவாக அடங்கிப் போய் விடுறாங்களோ என்னவோ..?!

காதல் குருடானது

University College London இல் இடம்பெற்ற பிறிதொரு ஆய்வின் பிரகாரம் காதல் குருட்டுத்தனமானதே என்றும் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். தமிழில் எப்பவோ சொல்லிட்டார்கள். ஆனால் விஞ்ஞானிகள் இப்போதுதான் சமீபத்திய ஆண்டில் இதைக் கண்டறிந்துள்ளனர்.

காதல் வயப்பட்டவர்களின் மூளையின் நடுநிலைச் சுற்றுடன் தொடர்புடைய சில முக்கிய செயற்பாடுகள் பிந்தங்கி விடுவதால் இவர்களால் தீவிரமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாத நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். இதனால் தான் காதல் வயப்பட்டவர்கள் இலகுவாக ஏமாற்றப்படும் அளவுக்கு தமது இணையின் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றனராம்.

'Love is blind'

They found that the neural circuits that are normally associated with critical social assessment of other people are suppressed when people are in love.

They said the findings may explain why some people are often "blind" to their partner's faults.

இந்த இரண்டு ஆய்வுகளும் காதல் உடலில் சில ஆபத்தான விளைவுகளை உருவாக்கிறது என்பதைக் காட்டி நிற்கின்றன எங்கின்றனர் உயிரியல் விஞ்ஞானிகள்.

இதைவிட இவற்றுக்கு முந்தைய ஒரு ஆய்வில் இருந்து காதல் வயப்பட்டவர்களில் செறோரொனின் (serotonin) அளவு குறைவடைந்து இருப்பதுடன் இது obsessive compulsive disorder உள்ளவர்களில் உள்ள செறோரொனின் அளவை ஒத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தான் காதலர்கள் சில சந்தர்ப்பங்களில் அவர்களின் துணை பற்றி obsess ஆக இருக்கின்றனரோ என்றும் விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

the researchers said the finding may explain why people who are in love can sometimes obsess about their partner.

காதல் நோய்க்கு மருந்து

எதிர்காலத்தில் மேலே கூறிய படிக்கும் இன்னும் பல பாதக விளைவுகளையும் உண்டு பண்ணும் காதலுக்கு மருந்து அல்லது சிகிச்சை முறையை அறிமுகப்படுத்துவது என்பது நிராகரிக்கப்பட முடியாதது எங்கிறார் பேராரிசியர் (Professor) Gareth Leng (University of Edinburgh).

காதல் வயப்பட்ட பலரும் தங்கள் இணையுடனான உறவுப்பாலத்தை இட்டு திருப்தி இல்லாமல் இருப்பதுடன் பாலியல் ரீதியாகவும் திருப்தி அற்றவர்களாகக் காணப்படுகின்றனராம்.

எனவே இந்தக் காதல் நோய்க்கு எப்படியாவது மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இப்போ விஞ்ஞானிகளுக்கு எழுந்துள்ளது.

இதனால் தான் என்னவோ நம்முன்னோர் எப்பவோ சொல்ல ஆரம்பித்துவிட்டனர் "காதல் கிறுக்கு", "காதல் குருடு" என்று பல மொழிகளை போலும்

காதல் என்பது ஒரு நோய் போன்றது; மருந்து அவசியம் - ஆய்வு முடிவு

காதல் ஒரு நோய் போன்றது மட்டுமன்றி குருட்டுத்தனமாகவும் செயற்படத் தூண்டுகிறது என்று சொல்கின்றன அறிவியல் ஆய்வுகள்.

காதல் ஆணைப் பெண்ணாக்கிறது பெண்ணை ஆணாக்கிறது

காதல் ஏற்பட்ட ஆண்களுக்கு ஆணியல்புக்குரிய ரெஸ்ரொஸ்ரெறோன் (testosterone) ஓமோனின் அளவு இயல்பை விடக் குறைவடைய அவனிடம் பெண்ணியல்பு அதிகரிக்கப்பெறுவதாகவும் பெண்களில் ஓமோனின் அளவு அதிகரிப்பதால் ஆணியல்பு அதிகரிக்கப் பெறுவதாகவும் இத்தாலிய University of Pisa வைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

They found that men had lower levels of testosterone than normal, while the women had higher levels of the hormone than usual.

"Men, in some way, had become more like women, and women had become like men," Donatella Marazziti of the University of Pisa told New Scientist magazine.

இதனால் தான் என்னவோ தற்போதெல்லாம் காதலித்த பின்னும் திருமணம் ஆன பின்னும் ஆண்கள் பெண்களுக்கு இலகுவாக அடங்கிப் போய் விடுறாங்களோ என்னவோ..?!

காதல் குருடானது

University College London இல் இடம்பெற்ற பிறிதொரு ஆய்வின் பிரகாரம் காதல் குருட்டுத்தனமானதே என்றும் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். தமிழில் எப்பவோ சொல்லிட்டார்கள். ஆனால் விஞ்ஞானிகள் இப்போதுதான் சமீபத்திய ஆண்டில் இதைக் கண்டறிந்துள்ளனர்.

காதல் வயப்பட்டவர்களின் மூளையின் நடுநிலைச் சுற்றுடன் தொடர்புடைய சில முக்கிய செயற்பாடுகள் பிந்தங்கி விடுவதால் இவர்களால் தீவிரமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாத நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். இதனால் தான் காதல் வயப்பட்டவர்கள் இலகுவாக ஏமாற்றப்படும் அளவுக்கு தமது இணையின் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றனராம்.

'Love is blind'

They found that the neural circuits that are normally associated with critical social assessment of other people are suppressed when people are in love.

They said the findings may explain why some people are often "blind" to their partner's faults.

இந்த இரண்டு ஆய்வுகளும் காதல் உடலில் சில ஆபத்தான விளைவுகளை உருவாக்கிறது என்பதைக் காட்டி நிற்கின்றன எங்கின்றனர் உயிரியல் விஞ்ஞானிகள்.

இதைவிட இவற்றுக்கு முந்தைய ஒரு ஆய்வில் இருந்து காதல் வயப்பட்டவர்களில் செறோரொனின் (serotonin) அளவு குறைவடைந்து இருப்பதுடன் இது obsessive compulsive disorder உள்ளவர்களில் உள்ள செறோரொனின் அளவை ஒத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தான் காதலர்கள் சில சந்தர்ப்பங்களில் அவர்களின் துணை பற்றி obsess ஆக இருக்கின்றனரோ என்றும் விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

the researchers said the finding may explain why people who are in love can sometimes obsess about their partner.

காதல் நோய்க்கு மருந்து

எதிர்காலத்தில் மேலே கூறிய படிக்கும் இன்னும் பல பாதக விளைவுகளையும் உண்டு பண்ணும் காதலுக்கு மருந்து அல்லது சிகிச்சை முறையை அறிமுகப்படுத்துவது என்பது நிராகரிக்கப்பட முடியாதது எங்கிறார் பேராரிசியர் (Professor) Gareth Leng (University of Edinburgh).

காதல் வயப்பட்ட பலரும் தங்கள் இணையுடனான உறவுப்பாலத்தை இட்டு திருப்தி இல்லாமல் இருப்பதுடன் பாலியல் ரீதியாகவும் திருப்தி அற்றவர்களாகக் காணப்படுகின்றனராம்.

எனவே இந்தக் காதல் நோய்க்கு எப்படியாவது மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இப்போ விஞ்ஞானிகளுக்கு எழுந்துள்ளது.

இதனால் தான் என்னவோ நம்முன்னோர் எப்பவோ சொல்ல ஆரம்பித்துவிட்டனர் "காதல் கிறுக்கு", "காதல் குருடு" என்று பல மொழிகளை போலும்

குருவிகள்

எல்லாரும் ஒரு நல்ல வைத்தியர தேடிப்போங்கப்பா :rolleyes::huh::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.