Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19152
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    23926
    Posts
  4. அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    5633
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/01/21 in all areas

  1. பிரபலங்களிடம் படாதபாடு படும் நாட்டியம்......! 😁
  2. ஈழத்தமிழர்கள் ஒரு தன்னிறைவு பெற்ற,வலிமையான இனமாக வருவதை இந்தியாவும் சரி, இலங்கையும் சரி விரும்பவில்லை என்பது கண்கூடு. அவர்கள் முற்றிலும் புறக்கணிப்படுவதாக எழும் முறைப்பாடுகளை சமாளிக்கவே இந்த மாட்டுக் கொட்டகை போன்ற யாழ் சர்வதேச விமான நிலையம், பாதுகாப்பிற்காக தொடருந்து வசதி, கலாச்சார மண்டபம், பிரசன்னத்தை வலியுறுத்த தூதரக அலுவலகம் போன்றவைகள்.. இவற்றை தவிர்த்து மீண்டெழ தமிழர்களுக்கு வாய்ப்புகள் உள்ளனவா..? இல்லை அவர்களை சார்ந்தே காரியத்தை சாதிப்பதா..? என்பது ஈழத்தமிழர்களின் தெரிவு. காலம் எப்படி செல்கிறது என்பதை பார்க்கலாம்!
  3. மாப்பிள்ளை கவுண்டர்(1997) அரிய வகை வடிவேல் பகிடி. ☺️...😊
  4. நம் இளைய தலைமுறை தறுதலைகள் ஆகுமுன்பு அவர்களை பிடித்து இதில் தள்ளிவிட வேண்டும் அவர்களுக்கும் இப்போ பெரிதாக வேறு வலிகள் இல்லை போதிய வருவானம் வரும்போது அதுக்கு மேலாக செலவை கூட்டி விடுவது என்பதை இங்கிருக்கும் நுகர்வோர் சந்தை வல்லுநர்களுக்கு மிக நுட்பமாக தெரியும் ஆகவே அவர்களிடம் இவர்கள் சிக்குண்டு .. அடுத்தவருக்கு பகடு காட்டிட பிஎம்டவுள் கார் வீடு என்று மாட்டி விடுவார்கள் நாம் இன்று கூகுளில் தட்டினால் வரும் இணையதளங்கள் வெறும் 30 வீதம் கூட இல்லை இண்டெர்நெட் என்பது மிக பெருத்த வலைப்பின்னல் 30வீதம் வரை ப்ளாக்நெட் (dark web + Deep Web) இருக்கிறது யாருக்கும் என்ன நடக்கிறது என்பது தெரியாதது வேறு ஒருவருக்கும் தெரியாமல் இது நடந்துகொண்டு இருக்கிறது என்பதுதான் நாம் புரிய வேண்டிய ஒன்று எமது பொருளாதார வலைப்பின்னல் என்பது பிளாக்நெட் போன்ற வடிவத்திலேயே இருக்கவேண்டும் வெளியில் சத்தம் எதுவும் இருக்க கூடாது. எமது இளையதலைமுறையிடம் நாம் முழுதாக இதை கையளிக்கும்போதே இது சாத்தியமும் கூட இதில் இரண்டு மாங்காய் இலக்காக இருக்கும். இங்கிருக்கும் தலைமுறையை நாம் பக்குவமாக வளர்ப்பது அங்கு ஒரு பெரும் பலத்தை பெறுவது
  5. ஊசி போட்டவுடன் பக்க விளைவுகள் தெரிவதில்லை என்பது என் அபிப்பிராயம். 14 நாட்களின் பின் எனக்கு சிறு மாற்றங்கள் தெரிகின்றது. எனது உடல் நிலை அன்று போல் இல்லை. வேறு மருந்து மாத்திரைகள் எடுப்பதாலும் இருக்கலாம்.
  6. நல்ல தகவல் மற்றும் காத்திரமான குறிகாட்டல் (sign-posting) சுமா. இதில் எனது அறிவுக்கு எட்டியதை சொல்கிறேன். இந்த நாடுகளில் எம்பிகள் இதர அமைபுக்களோடு தொடர்பில் உள்ளவர்கள் அந்த நாட்டின் இலங்கைக்கான foreign aid எங்கே செலவழிக்கபடுகிறது என்பதை தீர்மானிக்கும், இல்லை, பிரேரிக்கும் நிலையில் கூட இல்லை என்பதும் உண்மையல்லவா? உதாராணமாக யூகேயின் குறித்த ஒரு ஆண்டுக்கான உதவி இலங்கையில் எங்கே எப்படி செலவழிக்க படப்போகிறது என்பதை இலங்கையும், யூகேயுமே தீர்மானிக்க வல்லன. நமக்கு அளுத்தம் கொடுக்கும் வலு இருந்தால் (இருந்தால்) ஒரு குறித்த தொகையை வடகிழக்கிற்கு அனுப்ப வேண்டும் என ஓரளவுக்கு அளுத்தலாம். ஆனாலும் சனத்தொகை பரம்பல் காராணமாக பெருந்தொகை வட கிழக்கிற்கு வெளியேதான் செல்லும். இன்னொரு பிரதிகூலம் - இந்த நாட்டின் பிரஜைகளாக நாம் நேரடியாக இந்த நாட்டு அரசுகள் வழியே முதலிட முடியாது. உதாராணமாக ஒரு தமிழ் அமைப்பிடம் 100 மில்லியன் டாலர் இருந்தால் - அதை இந்த அரசுகளிடம் கொடுத்து - தனியே வட கிழக்கு திட்டங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் என்று சொல்லவும் முடியாது. அவர்கள் செய்யமாட்டார்கள், இலங்கை செய்யவும் விடாது. மேலும் ஒரு பிரதிகூலம் அரசுகள் செய்வது aid என்ற அளவில் மட்டுப்பட்டு விடுகிறது. நாம் செய்ய விழைவது nation building அதை இவர்களும் விரும்பபோவதில்லை, அவர்களும் விடப்போவதில்லை. ஆனால் நீங்கள் சொன்ன வழிமுறையில் முயற்சிக்கலாம் - குறைந்த பட்சம் இந்த நாடுகளின் aid இல் கணிசமான அளவு எமது பகுதியில், வினைத்திறனாக செலவாகிறது என்பதையாவது உறுதிப்படுத்தலாம்.
  7. இலங்கை அரசாங்கம் தமிழர் தரப்பு நிதியை கையாளுவதற்கு ஒருபோதும்/ தற்போதைக்கு விடமாட்டார்கள்.இலங்கை அரசுக்கு நேரடியாக நிதி கொடுக்கமுடியாது( தங்களுடைய மக்களுக்கு செல்லவேண்டிய நிதியையே ஆட்டை போடுகின்றவர்கள், தமிழர் நிதி என்றால் சொல்லவா வேண்டும்). நேரடியாகவும் செய்ய பல முட்டுக்கட்டைகள் உள்ளன. புலம்பெயர்ந்த தமிழர் தமது நாட்டு அரசாங்கங்களுடன் இணைந்து பங்களிப்பு செய்யமுடியுமா எனப்பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, இலங்கையில் கனேடிய சர்வதேச உதவி. https://www.international.gc.ca/world-monde/issues_development-enjeux_developpement/priorities-priorites/where-ou/sri_lanka.aspx?lang=eng இலங்கை உதவி செயல்திறன் தொடர்பான பாரிஸ் பிரகடனத்திக்கு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, கனடாவும் பிற நன்கொடையாளர்களும் இலங்கை அரசுக்கு நேரடியாக நிதி கொடுப்பதில்லை . நன்கொடையாளர்கள் இலங்கையில் தங்கள் பணிகளை வழிநடத்துவதற்கும், சாத்தியமான இடங்களில் கூட்டு மதிப்பீடுகளை நடத்துவதற்கும் ஒரு பொதுவான கொள்கைகளை உருவாக்கி உதவிசெய்வார்கள்.
  8. இனவழிப்பு என்பதில் நேரடி போர் வெறும் 25 வீதம்தான் மற்றைய 75 வீதமும் வரலாறுகளை அழித்தல் ... கலாச்சார முறைமைகளை அழித்தல் மொழிகலப்பு நில ஆக்கிரமிப்பு ... அரசியல் அதிகார அழிப்பு போன்ற திட்டமிடலால் வெற்றிகொள்ள படுவதுதான். இது இன்னமும் ஈழத்தமிழருக்கு விளங்கவில்லை அப்ப அப்ப முன்னேற்றம் என்ற பெயரில் எதிரிகளுக்கு விளக்கு பிடிப்பதால் தாம் எதோ மக்கள் நலன் பற்றி சிந்திப்பதாக பீத்திக்கொண்டு திரிவது தவிர்த்து எதிர்வினைகள் பற்றி சிந்திப்பது இல்லை மணியோசை வந்தால் யானை வரும் பின்னே என்பது புரிவதில்லை. ஈழத்தமிழரை பொறுத்தவரை இன்று யாருமே எதிர்பார்க்காத ஒரு மிக பெருத்த பொருளாதார பலம் எங்கள் கைகளில் சிக்கி இருக்கிறது நாம் சரியான திட்டமிடலுடன் நகர்வோமாக இருந்தால் தெற்காசியாவில் ஒரு இன்றியமையாத இனமாக முன்னேறமுடியும். யாழ்பாணத்தனின் அகங்காரப்போக்கு ... சுயநலம் ... மூட சிந்தனைகள். போலிகளுக்கு வால்பிடித்து தம்மை உயர்வாக எண்ணுதல் ஒற்றுமை இன்மை. உலக வரலாற்றின் தலை சிறந்த துரோகிகள் என்பவற்றால் போர் முடிந்து 10 வருடம் ஆகியும் இன்றும் உணவு இன்றி ஒழுங்கான உடை இன்றி ஒரு மக்கள் கூட்டம் அங்கு வாழ்ந்துகொண்டு இருக்கிறது. இங்கு பதினைந்து உதவும் நிறுவனங்களும் மாதாந்த கூட்டங்களும் எந்த குறையுமில்லாது நடக்கிறது.
  9. வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு (இலங்கை திறைசேரி மேற்பார்வையின் கீழாவது) fund raising அதிகாரங்களை வழங்குவார்களாயின் - இலங்கையும் தேவையில்லை, இந்தியாவும் தேவையில்லை எமது முதலீடுகளாலே நாம் பொருளாதார வளர்சியை அடைந்து, ஏனைய பகுதிகளுக்கும் உதவலாம். ஆனால் விடமாட்டர்கள். முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பித்து புலம்பெயர் உதவிகளை ஆக்கபூர்வமாக செய்வதாக தேர்தல் நேரம் வாக்குறுதி அளித்தார். ஆனால் செய்யவிடவில்லை.
  10. நல்ல விடயம், தொகுப்பாளர் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார். இந்தியன், சீனா, அமெரிக்கா, சிறிலங்கா யார் உதவி செய்தாலும், அதனை நாம் தாம் சிறப்பாக பயன்படுத்தவேண்டும். இப்படித்தான் யாழ் புகையிரத பாதை .போடும் பொழுதும் நொட்டை கதை சொன்னவர்கள் பலர், ஆனால் அதனால் அடைந்த நன்மைகள் பல.
  11. அதுமட்டுமல்ல "ஒரு ஆணை பெட்டியா இரண்டு ஆணைப் பெட்டியா " என்று கோர்ட் படியேறி நீதியை குழப்பிய பெட்டியும் இதுதான்........! 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.