Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20018
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19129
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/08/23 in all areas

  1. பன்னு பன்னு என்று முதலும் செய்திகள் வர என்னடா இவங்கள் பணீஸ் திங்கிறதுக்கு அடிபடுறாங்களோ என்று எண்ணிவிட்டேன். இப்ப தான் தெரியுது பன்னு என்றால் என்ன? யார் என்று.
  2. இஞ்சே துவாரக இருக்கிறாவாம்... அனைத்துலகத் தொடர்பகமே சொல்லிப்போட்டுது.... என்ன நீங்கள் எல்லாரும் விசர் கதை கதைச்சுக்கொண்டு... உண்டியல் குலுக்கலில் தோல்வியுற்ற அணியினர்: பொன்னம்பலம் மகேஸ்வரன் (அணித் தலைவர்) நெடுமாறன் & Co காசி ஆனந்தன் & Co ஜெயபாலன் செல்லையா (அப்துல்லா) சந்தோஸ் சேரமான் (பரப்புரை) பாலையா க.இன்பராசா (புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்:) இன்னும் பலர்... பயிற்சி ஆசிரியர் & அடிப்படை திட்டமிடல்: றோ ஊடகப்பிரிவு: இன்பத்தமிழ் வானொலி & CMR இதிலை பகிடி என்னென்டால், இந்தக் கட்டுரையை தயாரித்தது சேரமான் என்று சொல்லி இந்தக் கட்டுரையை எழுதினவங்களே தட்டை மாத்திற்றாங்கள்... பாவம் சேரமான்!!😂😂
  3. இந்த சீக்கியர்களின் போராட்டமும் எங்களின் போராட்டமும் பல ஒற்றுமைகளை கொண்டது முக்கியமாய் இந்தியா எனும் பிராண்டுக்காக பெயருக்காக பலியிடப்படும் இனம்களில் முதன்மையானது எமது தமிழ் இனமும் சீக்கிய இனமும்தான் .
  4. ஒரு பாண் கடையில் எழுதப்பட்ட வாசகம்.....! நீங்கள் கடன் கேட்க்கிறீர்கள்...... நான் தரப்போவதில்லை, அதனால் நீங்கள் கோபம் கொள்ளுகிறீர்கள்.....! நான் உங்களுக்கு கடன் தந்து நீங்கள் தராது விட்டால் எனக்கும் கோபம் வரும்......! எனவே, நீங்கள் கோபப்பட்டாலும் பரவாயில்லை உங்களுக்கு கடன் தராமல் இருப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கு........! 😂
  5. பாதிக்கப்பட்டவரா தான் இருக்கும் அண்ணை!!!
  6. இடது பக்கமிருந்து மூன்றாவதாக நிறபவர் வட கரோலினாவில் இருக்கும் ஜெயராசா என்வபர் நீண்டகால நட்புடையவர். மகனும் இங்கு இடம்மாறி வாழ்வதால் அடிக்கடி சந்திப்பதுண்டு. அனேகமாக அடுத்த வெள்ளிக்கிழமை நத்தார் பாட்டியில் சந்திப்போம் என எண்ணுகிறேன். கடந்த வருட நத்தார் பாட்டியிலும் சந்தித்தேன்.
  7. அழகிய கடற்கரை ஓரம் வெண்முகில் போல் ஓய்வாக காற்று வாங்கும் கட்டிட நகரம்......!
  8. அதாவது இலங்கை தீவில் நெருப்பை பற்ற வைத்துவிடுவீர்கள் என்று சொல்லுகிறீர்கள். அப்படி எல்லாம் நடக்காது. அதுக்கு முதலே உங்களை சிங்களவன் மடக்கி விடுவான். உங்களுக்கு இங்கு ராஜமரியாதையுடன் கூடிய வரவேட்பை வைத்து தங்கள் காரியத்தை சாதித்து விடுவார்கள். பின்னர் யால் களத்தில் என்ன நடக்குமென்று தெரியும்தானே.😂
  9. இப்பவும் மகிந்த அரசு தான். ஆள்தான் வேற.
  10. ரணிலின் தந்திரங்களை தமிழர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்களே? எனக்கு ஏதோ பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயட்படுவது போலத்தான் தெரிகின்றது. தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா இருந்தால் நல்லதுதான். எப்படியோ அவர்கள் நம்பிக்கை வீண் போகாமல் இருந்தால் சரிதான். நல்லதையே சிந்திப்போம்.
  11. இயற்கை மிக மிக அழகானது........ ஆனாலும் அங்கும் மனிதன் தன் தடம் பதித்து விடுகின்றான் நெகிழிப் புட்டிகளை நிலத்தில் நெகிழவிட்டு ........! 😁
  12. சார்வாள்...ஒருசிலர் உயிரை காப்பாற்ற, ஒரு சிலர் குடும்பங்களிற்காக, இன்னும் சிலர் தொழிற்தகுதி கல்வித்தகுதியுடன் நல்ல வாழ்க்கைத்தரத்தை நாடி இப்படி பல விடயங்கள் உண்டு. நானும் ஒருகாலத்தில் யுகே ,கனடா என்று எப்பவோ செட்டிலாக கிடைத்த வாய்ப்பையெல்லாம் உதறித்தள்ளி விட்டு நாட்டை விட்டு ஒரு இன்ச் அரக்கமாட்டேன் என்று பிடிவாதத்துடன் நின்றவன் தான். பிறகு தான் தெரிந்தது இந்த எண்ணம் தலைவருடன் நின்று தமிழீழம் பிடிக்க சண்டை போடுவது போல... உன்னதமான நோக்கம் ,இறுதியில் ஒத்தைப்பைசாக்கு பிரயோசனப்படாது என்று. வெளிநாடு வந்து இந்தவருடத்துடன் 5 வருடங்கள் முடிகின்றது. உழைத்து விட்டு திரும்ப நாட்டிற்கு வந்துவிடுவோம் எனும் எண்ணத்துடன் தான் வந்தேன். நாளைக்கு எனது பிள்ளைகள் என் சவக்குழியை தோண்டி எடுத்து கரிச்சு கொட்டக்கூடாது என்பதால் இப்போது நிரந்தரவதிவுரிமைக்கு முயற்சிக்கிறேன். இது எனது அனுபவம் மட்டுமே
  13. அன்பும், மகிழ்ச்சியும் டாக்டர் சொக்கலிங்கம் தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருக்குச் சிகிச்சையளித்தவர். 50 ஆண்டுகளாக இதய அறுவைசிகிச்சைத் துறையில் சாதனை படைத்துவருபவர். அவரிடம் மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசினோம்... `` `வாழ்க்கை என்பது ஒரு மலர்ப் படுக்கை அல்ல’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால், அது ஒரு முள் படுக்கையும் கிடையாது. அந்தப் பாதையில் முள்ளும் மலரும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். அதற்கு ஏற்ற மாதிரி நம் உடலையும் மனத்தையும் மாற்றிக்கொள்ளவேண்டி வரும். அப்படிச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முயலும்போது நிறைய போராடவேண்டியிருக்கும். அந்தப் போராட்டம்தான் நமக்கு மன அழுத்தமாக மாறுகிறது. ஸ்ட்ரெஸ் என்பது, `ரியாக்ஷன் ஆஃப் மைண்ட் அண்ட் பாடி டூ தி என்விரோன்மென்ட்.’ உடலும் உள்ளமும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற முயலும்போது, நமக்குள் எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டால், அது மன அழுத்தமாக மாறும். நமக்கு வந்த தடைகளையும் சிரமங்களையும் நேர் மறை எண்ணங்கள் வழியாக நாம் கடந்து போனால் அந்த மனிதருக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படாது. நேர்மறை எண்ணங்கள் மனதைத் தென்றலைப்போல் வைத்துக்கொள்ளும். ஆனால், எதிர்மறை எண்ணங்கள் நம் மனத்தைத் தவறான பாதையில் வழிநடத்தத் தொடங்கிவிடும். எண்ணங்கள்தாம் நம் வாழ்க்கை ஆகிறது. அதனால் எண்ணங்கள் மேம்பட வேண்டும். எண்ணங்கள் மேம்பட்டால்தான் சிறப்பான வாழ்க்கை அமையும். ஆவதும் மனத்தால்தான் அழிவதும் மனத்தால்தான். நேர்மறை எண்ணங்களுடன் மனதுக்குப் பிடித்த வேலையை நீங்கள் செய்தால், உங்கள் வேலையில் உங்களுக்கு அலுப்பே தெரியாது. 20 மணி நேரம்கூட நீங்கள் தொடர்ந்து பணியாற்றிவிடுவீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு விருப்பமில்லாத வேலையை ஆபீஸிலோ வீட்டிலோ செய்தால், எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும்... விரைவிலேயே சோர்வடைந்துவிடுவீர்கள். டே ஷிஃப்ட், நைட் ஷிஃப்ட்... எனப் பணம் சம்பாதிப்பதற்காக நேரம் பார்க்காமல் வேலை பார்க்கிறார்கள்; பணத்தின் பின்னாலேயே ஓடுகிறார்கள்; மாதம் நான்கு முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்கள்; நீச்சல் குளத்துடன் கூடிய வீடு கட்டிக்கொள்கிறார்கள். படிப்பது, பணம் சம்பாதிப்பது இவையெல்லாமே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்குத்தான். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் கால நேரம் பார்க்காமல் வேலை பார்ப்பது எப்படிச் சரியாகும்? அப்படி வேலை பார்ப்பவர் அமைதியை இழந்துவிடுகிறார். அந்த மனிதன் அமைதியை இழக்கும்போது, பல பிரச்னைகள் வந்து சேர்கின்றன. அதனால், 27 வயது, 30 வயதிலேயே, மூளைச் சோர்வு ஏற்பட்டு ஹார்ட் அட்டாக், பிரெய்ன் ஸ்ட்ரோக் போன்றவையெல்லாம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வருபவர்களைப் பார்க்கிறேன். ஏன், இந்த ஓட்டம்... எதை நோக்கி இந்த ஓட்டம்? கவிஞர் அப்துல் ரகுமானின் வரிகளில் சொல்வதென்றால், `இவர்கள் தன்னை விற்றுவிட்டு எதை வாங்கப்போகிறார்கள்?' என்பதைத்தான் சொல்ல வேண்டும். நான் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் போன்றவர்களுக்கெல்லாம் சிகிச்சையளித்திருக்கிறேன். இந்த இதய அறுவை சிகிச்சைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. அப்போதெல்லாம், 70 வயது, 60 வயதைத் தாண்டியவர்களுக்குத்தான் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவை வரும். ஆனால், ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இது 50, 40, 30 எனக் குறைந்து 25 வயதில் உள்ளவர்களுக்குக்கூட இப்போது வரத்தொடங்கிவிட்டன. முன்பெல்லாம் டைஃபாயிடு, காலரா போன்ற தொற்று நோய்களால்தாம் மனிதர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால், தொற்றுநோய் அல்லாத நோய்களான `ரத்த அழுத்தம்', `சர்க்கரைநோய்', `ஹார்ட் அட்டாக்' போன்றவற்றால்தான் இப்போது அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். `மனதுக்குப் பிடித்த தொழிலைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் வேலை செய்யவேண்டிய அவசியமிருக்காது’ என்று சீனத் தத்துவஞானி கன்பூசியஸ் சொல்வார். மனதுக்குப் பிடித்த தொழில், வேலையைத் தேர்வு செய்துகொள்வது நல்லது. மனத்தூய்மையுடன் அறநெறியுடன் கூடிய வாழ்வைத் தேர்வு செய்யவேண்டியது மிகவும் முக்கியம். பர்சனலான சொந்த விஷயங்கள் தவிர மற்றவற்றில் முடிந்த அளவு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது, நமது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றிலிருந்து முழுவதும் விலகி இருங்கள். `சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி’ என்பார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும். அண்மையில் நான் அமெரிக்காவில் 22 ஆயிரம் டாக்டர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அந்த மாநாட்டில், `பரம்பரை காரணமாக, சர்க்கரைநோய், ஹார்ட் அட்டாக் போன்ற குறைபாடு உடையவர்கள்
  14. The Whispers!!! - பெயருக்கேற்றவாறு அவர்களின் குரல் இன்னமும் மெதுவாகத்தான் உள்ளது. சிட்னி Obera House இருக்கும் இடத்தில் அவுஸ்ரேலிய பூர்வீக குடிகளின் இந்த Whispers உள்ளது. இந்த இடத்தில் முன்பு வாழ்ந்த அவர்களுடைய உணர்வை, நம்பிக்கையை இந்த Whispers குறிக்கிறது..
  15. அசைந்து செல்லும் அழகிய ஆமை நல்லது...... முயற்சியில் முயலாமை நல்லதல்ல ......! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.