Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஈழப்பிரியன்

  1. யாருக்குமே 50 வீதம் கிடைக்கவில்லை என்றால் இரண்டாம் தடவை எண்ணும் போது தமிழர்கள் ரணிலை அல்லது சயித்தை இரண்டாவதாக போடுவார்கள் என எண்ணுகிறார்களோ?
  2. இந்தக் காணொளியில் 6-7 நிமிடங்களில் புலம்பெயர்ந்த வியாபாரி ஒருவர் தமிழர் ஒருவர் பொது வேட்பாளராக இருந்தாலே ரணில் ஜனாதிபதியாக வரமுடியும் என்று பாடுபடுவதாக நிலாந்தன் கூறுகிறார். இது எப்படி சாத்தியமாகும்? யாருக்காவது விளக்கமிருக்கிறதா?
  3. இந்தக் காணொளியை 6 நிமிடத்திலிருந்து ஒரு நிமிடம் கேட்டுப் பாருங்கள். புலம் பெயர்த வியாபாரி ஒருவர் பொது வேட்பாளரை நியமித்தாலே ரணில் வெல்லுவார் என்று அடம் பிடிப்பதாக சொல்லுகிறார். எப்படி சாத்தியம் யாருக்காவது விழங்குதா?
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரட்சி.
  5. இங்கு மெத்தப் படித்தவர்கள் பலர் இருந்தும் இப்படியான எமது மக்களுக்கும் மண்ணுக்கும் சேவை செய்ய முன்வருவதில்லை என்பது கசப்பான உண்மை. பதிலுக்கு சீமானின் திரியைக் கண்டால் போதும் இரவு பகலாக அதுக்குள் படுத்திருந்து காவல் காப்பார்கள்.
  6. 1970 களின் முதல்பகுதியில் வந்த பொன்னூஞ்சல் படத்தில் வந்த கலக்கு கலக்கிய பாட்டு. வீதியால் போகும்போது தேநீர்கடைகளில் பெரிய ஸ்பீக்கர் பூட்டி பெரிய சத்தமாக போட்டிருப்பார்கள். உள்ளே போய் 5 சதம் கொடுத்து குடிக்க பணமிருக்காது.வெளியே நின்று என்போன்றவர்களும் பாட்டைக் கேட்டு ரசித்துவிட்டுத் தான் போவார்கள். இந்த பாட்டில் முக்கியமாக கிற்றாரில் அருமையாக விளையாடி இருப்பார்கள். யாழில் இந்தப் பாட்டுப் பாடாத குழுக்களே இருக்காது. இதில் றஞ்சன் என்றவர் மிகவும் அற்புதமாக வாசிப்பார். இணைப்புக்கு நன்றி சிறி.
  7. தாத்தாவும் பேரனும் இன்றுதான் உருப்படியா ஒரு வேலை செய்திருக்கிறீங்கள்.......பாராட்டுக்கள் தாத்தாவின் கனவை தவிடுபொடியாக்கிட்டானே பையன்.
  8. ஓ இப்படியும் ஒரு பிரச்சனை உள்ளதா? அப்ப 60 நாடுகளையும் இலங்கை இலவசமாக உள்ளே விடுறாங்களா குமாரூ? இதை முன்னரும் சொன்னார்கள் ஆனால் கிடப்பில் போட்டவிட்டார்கள்.
  9. இன்றைய நாளை ஈழத்தமிழர்கள் எவரும் மறக்கவே கூடாது. பதிவுக்கு நன்றி தீயா.
  10. எல்லா தமிழர்களும் ஒரே தமிழ் வேட்பாளருக்கு முதல் தெரிவை போட்டு விட்டு, அடுத்த தெரிவை போடாமல் விடலாம் இரண்டாவது தெரிவை சிங்கள கட்சி யாருக்கோ போடுவதற்கு கூடுதலான சந்தர்ப்பம் உள்ளது. இதைப்பற்றி மக்களுக்கு தெளிவான விளக்கவுரைகளை யாரும் நடத்துவதாக தெரியவில்லை. இன்னமும் தங்களுக்குள்ளேயே தலைவர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
  11. அமெரிக்கா கனடா இங்கிலாந்து அவுஸ்திரேலியா இதற்குள் அடங்குமா?
  12. இதைச் சொல்லித் தான் கஜே குழுவினர் பொதுவேட்பாளரை நிறுத்தினால் இரண்டாவது வாக்கு எண்ணும் பட்சத்தில் அது ஏதோ ஒரு சிங்கள கட்சிக்கு போகும். அதனால் பகிஸ்கரிப்பே சிறந்தது என்கிறார்கள். இந்த முறை நடக்க இருக்கும் தேர்தல் அனேகமாக இரண்டாவது தடவை வாக்குகள் எண்ணவேண்டி வரலாம். சிவாஜிக்கு சொற்ப வாக்குகளும் இனத்தைக் கொன்றொழித்த சரத் பொன்சேகாவுக்கு மிக அதிகமான வாக்குகளும் கிடைத்தன. இதை ஜீரணிக்க முடியாமலே இருந்தது.
  13. இந்த ஆண்டு தான் ஐபிஎல் இல் கூடுதலாக எடுத்த ஓட்டங்களாக இருக்கும்.
  14. தமிழ்நாட்டை ஏமாற்றும் தலைவர்கள். காவேரி பற்றி பேசாத முதலமைச்சர் மானம் கெட்ட முதலமைச்சர் அப்போ. தமிழ்நாட்டு விசிக தண்ணீர் விடுமாறு போராடும். கர்நாடகா விசிக தண்ணீர் விடக் கூடாது என்று போராடும். தலைவர் -திருமா.
  15. இதை ஏன் கட்டுப்படுத்துகிறார்கள்? மிருகவதைகளுக்கான குழுக்கள் கண்டு கொள்ளவில்லையா? இனம் கூடினால் சீனா போன்ற நாடுகளுக்கு விற்று டாலரை சம்பாதிக்கலாமே. ஏற்றுமதிக்கு எதுவுமே இல்லாத போது குரங்கையாவது ஏற்றுமதி செய்யலாமே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.