ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: அறிவித்தல்: யாழ் இணையம் 28 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
Everything posted by ஈழப்பிரியன்
-
மோடி மீண்டும் பிரதமரானால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம்” – இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
பேச்சோடு நிற்காமல் செய்கையிலும் காட்டணும்.
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
இவர்கள் கழுவுகிறார்கள் கத்துகிறார்கள். சத்தமே இல்லாமல் கறையான் புத்தெடுத்த மாதிரி அலேலூயா ரொம்பவும் அரித்துக் கொண்டே போய்விட்டது.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
நானும் போன நேரங்களில் நேரா யாழ் தான். இடைத்தங்கலில் நிற்கும் போதே சாரதியின் விபரம் வான் இலக்கத்தகடு வாங்கிவிடுவேன். பழைய இலக்கத் தகடுகள் உள்ள வான்களில் சீற்பெல்ற் போடத் தேவையில்லை. அனேகமானதில் வேலையும் செய்யாது. அனுராதபுரத்தில் வெளிநாட்டுப் பாணியில் ஒரு கடை. சுத்தமாக இருக்கும்.(கழிவறையும்) சாப்பாடும் பரவாயில்லை. குருநாகல் பாதை நல்லதென்று கூடுதலானவர்கள் பாவிப்பதாக சொன்னார்கள்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்
தகவலுக்கு மிக்க நன்றி மோகன்.
-
யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்
எந்தெந்த நாட்டில் எப்பெப்ப திரையிடுகிறார்கள் என்ற விபரம் எப்படி அறிவது?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஞ்சித்.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
எனக்கும் தெரியும் நந்தன்.அவரது சகோதரியையும் அறிவேன். அதற்காக அடுத்தவரை கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம் தானே.
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி, தலா 6 போட்டிகளில் வெற்றியையும், ஆறில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணியினர், ஐபிஎல் விதிகளை மீறியதாகவும், அவர்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், பந்துவீசுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது போன்ற ஐபிஎல் விதிகளை டெல்லி அணி மீறுவது இது மூன்றாவது முறையாகும். அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் அணி உடனான போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி பந்துவீச்சுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டனர். ஐபிஎல் விதிகளை மீறியதற்காக ரிஷப் பண்டிற்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும், நாளைய போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படுகிறது. அதேபோல், அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கு தலா 12 லட்சம் ரூபாய் அல்லது அந்த போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் பிடித்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு முறை டெல்லி அணியினர் ஐபிஎல் விதிகளை மீறியுள்ளதால், மூன்றாவது முறையாக மீறியதற்காக அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. https://www.puthiyathalaimurai.com/sports/cricket/rishabh-pant-suspended-for-a-match-and-fined-30-lakhs-for-maintaining-slow-overrate
-
வினா விடை
வேற யார். பைடனுக்கு தான். இங்கு கூடுதலானவர்கள் தாங்கள் குடியரசுக்கட்சி ஜனநாயககட்சி சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன் என பதிந்து வைத்திருப்பார்கள். கூடுதலானவர்கள் அதன்படியே வாக்களிப்பர். சுதந்திரமாக உள்ளவர்கள் யாரின் வாக்குறுதிகள் நல்லதோ அதற்கு வாக்களிப்பர்.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
உண்மை தான். ஆனாலும் தமிழ் தேசியத்தை நேசிக்கும் மாவீரர் குடும்பத்திலிருந்து மக்களை எண்ணி ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி எழுத பொதுமகன் போடா போ.பொத்திக் கொண்டு உன்ரை வேலையைப் பார் என்ற மாதிரியும் எண்ணலாம். ஏனென்றால் கருத்துப் படங்கள் ஒவ்வொருவர் கண்ணிலும் வித்தியாசமாக படும். மற்றும்படி கவி அருணாசலம் வரையும் எல்லாமே நானும் ரசிப்பேன்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? குருத்தோலை இரண்டு சிரிக்குது.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
நீங்கள் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதை யாராவது படமெடுத்து போட்டு அமெரிக்காவிலிருந்து வந்தவர் விமானநிலைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்டார் என்று தொலைக்காட்சியில் உங்களைக் காட்ட இப்படி எனது கற்பனை போகுது.
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு
விடைகொடு எங்கள் நாடே..
-
சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்கான வட்டி வீதம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை
தேர்தல் வருதில்ல கெதியா கெதியா.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
நான் ஓரிரு தடவை இறக்கி ஏற்ற வந்திருக்கிறேன். உள்ள முழு ரேமினல்களுக்கும் ஓரேஒரு பாதையை வைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைய ரொம்ப நேரமெடுத்தது.அரைவாசி போனால் பிரச்சனை இல்லை. சாப்பாடு முக்கியம் தலைவரே. சாப்பாடு எப்படி இருந்தது?
- வெற்றிலை மென்றவாறு வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
-
தொழிலாளர்களை அடித்து துன்புறுத்திய தோட்ட அதிகாரி.
- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
அடுத்தடுத்த ஆண்டுகளில் சுதர்சனுக்கான பணம் பன்மடங்காகும்.- மது பாவனையில் வீழ்ச்சி!
ஆவணி புரட்டாசி முடியும் வரை கோவில் திருவிழாக்கள்.- யாழ்ப்பாணம் வந்தாா் நளினி
வாழ்த்துக்கள்.- மலையக மக்களின் போராட்ட வரலாறு – பகுதி 1
இன்னமும் வாசிக்கவில்லை. பெரிதாக இருப்பதால் நாள் செல்லும்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அன்னையர்தினம் தானே முதல் வர வேண்டும். அப்பா எப்படி முதல் வந்தார்? ஜேர்மன் தாய்க்குலம் போர்க்கொடி தூக்கலையோ?- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
இல்லை ஜஸ்ரின் இரண்டாம் மூன்றாம் வாக்குகள் இரண்டாவது எண்ணிக்கையின் போது எண்ணப்படும். ஏற்கனவே இரண்டாவது வாக்காக ரணிலுக்கு போட ஆயத்தமாகுகிறார்கள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள். இங்கு அடுத்த ஞாயிறு தான் அன்னையர்தினம். - ஐ.பி.எல் 2024 - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.