Everything posted by ஈழப்பிரியன்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கே இதெல்லாம் வாடிக்கை. இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை.. ஜனவரி 30, 2012 இல் 11:02 முப (சினிமா பாடல்) திரைப்படம்; ஆசை முகம் இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு பாடியவர்: டி.எம். சவுந்தரராஜன் ================================= இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு! எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன? உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார் ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார் பல வழி கடந்தார் தாழ்ந்தவராவார் ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம் எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! கோழியைப் பாரு காலையில் விழிக்கும் குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும் காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும் காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும் நம்மையும் பாரு நாடே சிரிக்கும் எத்தனை பெரிய மனிதனுக்கு
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
எல்லாம் நன்றாகவே இருந்தது. கடைசியில் நெய் விடுவதைப் பார்த்ததும் போச்சடா போச்சு என்ற மாதிரி போச்சு.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
ராஜ ராஜ சோழன், நான்..!
முகத்தை வைத்தே இடத்தைக் கண்டுபிடிக்கிறீர்களே. எப்படி இப்படி?
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நினைவஞ்சலிகள்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மல்லிகைவாசம் பாடல்களை இணைக்கும் போது பாடலின் ஓரிரு வரிகளையும் இணைத்துவிடுங்கள். அது இன்னும் மெருகேற்றும் நன்றி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வெள்ளிக்கிழமை வருது சார்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
செல்லக்கிளியே மெல்லப்பேசு.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒழிக்கிறதென்றால் ஒழிச்சு பாருங்கோவன்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறி,சிறி,சிறி பிளீஸ் இந்த ரீச்சரிட்டை சொல்லி என்ரை பெயர், ஊர்,மொழியையும் மாற்ற எனக்கு அறிமுகம் செய்து வையுங்களேன்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அடுத்த முடக்கில பொலிசுக்காரர் நிக்கிறாங்கள் என்று தெரிஞ்சு போச்சு.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இந்த பால் குடித்தால் ஆளைக் கொண்டு எழுப்பும் போல் உள்ளதே.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள்மொழிவர்மன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி வர்ணம். நாள் தவறாமல் பிறந்தநாள் நிகழ்வுகளை தேடி எடுத்து எல்லோரும் அறியும் வண்ணம் முகப்புக்கு கொண்டு வந்து வாழ்த்துக்கள் தெரிவிக்கும் சுவிக்கு நன்றி வாழ்த்துக்கள். இதை ஒரு சேவையாக தொடருங்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நித்தியானந்தாவா வாறதுக்கு முயற்சி பண்ணுறானோ?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தமிழ் தலைவர்களுக்கு இதுகளை முன்னமேயே யாரே சொல்லிக் கொடுத்துட்டானுங்க. அதனால தான் எத்தனை முறை ஏமாற்றினாலும் ரோசமே வர மாட்டேங்குது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்கப்பா வினாயகர்?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதுவும் ஒரு விகடகவி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் இது கனநாளாக சுத்துது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதில நானும் ஒரு படம் வரையலாமா சார்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு.
-
12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவுநாள்!
தியாகி திலீபனுக்கு நினைவு நாள் அஞ்சலிகள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் நிர்வாகத்தினரே இந்தத் திரியை நாற்சந்திக்குள் பூட்டிவைத்து நாங்க நான்கு பேர் மாத்திரம் பார்ப்பது ரொம்பவும் கஸ்டமாக உள்ளது. எல்லோரும் பார்க்கும் வண்ணம் திறந்துவிடலாமே?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
https://postimages.org/ நான் மேலுள்ள சுட்டியிலேயே பதிந்து டிரெக் லிங் என்று வருவதை காப்பி பேஸ்ட் செய்கிறேன்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஊரில் இருக்கும் போது குரக்கன் ஒடியல் புட்டுகள் நீத்துப்பெட்டியில் அவித்து பல நாட்களுக்கு வைத்து சாப்பிடுவோம். மதியம் சோறு சாப்பிடும் போது அல்லது இரவு உணவின் போது நீத்துப்பெட்டி உருவில் இருக்கும் புட்டை எடுத்து திருவுவலையில் தேங்காய் திருவுவது போல ஆளாளுக்கு தேவையான அளவு திருவி சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடுவோம். இதில் எனக்கு ஒடியல் புட்டு மிகவும் விரும்பி சாப்பிவேன்.மீன்கறியுடன் நல்ல சுவையாக இருக்கும். இணைப்பு நன்றி.