Everything posted by ஈழப்பிரியன்
-
"எங்கள் பேத்தி ஜெயாவின் எட்டாவது பிறந்தநாள் இன்று!" / Eight Birthday Wishes for Jeya!" / [06 / 01 / 2025]
தில்லை உங்கள் பேத்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
யாழ் மதுபான சாலைக்குள் நடந்த சம்பவம்; அச்சத்தில் கடையை பூட்டிவைத்துள்ள முதலாளி!
இது வேறொன்றுமல்ல நாட்டை சுத்தம் செய்கிறார்கள். மக்களே பயப்பட வேண்டாம். ஒரு பார் பூட்டினால் உங்களுக்காகவே 15 பார் திறந்திருக்கும். மக்கள் தேவையே மகேசன் சேவை என்று காத்திருக்கிறார்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்.
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
திருகோணமலையில் இருந்து கொழும்மு போகும்போது அடிக்கொரு ரக் பணல் அள்ளிக் கொண்டு போகிறது.காற்றுக்குப் பறக்காமலோ பாரத்துக்காகவோ தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கிறது. கேட்டால் எல்லாமே மந்திரிகளின் ரக் என்றார்கள். இது பற்றி @MEERA க்கு மேலதிக தகவல்கள் தெரிந்திருக்கும்.
-
யாழில் பொலிஸாரால் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
முதலில் பொலிஸ் நிலையத்தில் இருந்து தொடங்க வேண்டும். பொலிசாரின் மேல் மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். A9 வீதியில் அடிக்கடி மறித்து நோண்டுவதைப் பார்க்க தெரியும் இவர்களின் நடத்தை.
-
தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்! - பிறேமச்சந்திரன்
ஏற்கனவே வடக்கில் எந்த கூட்டங்கள் நடைபெற்றாலும் இந்திய துணைத் தூதரகத்துக்கு தெரியாமல் நடைபெறாது கூடாது என்கிறார்கள்.
-
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை!
இன்றைக்கும் வெளிநாட்டு நாணயங்களை இலங்கை கறுப்புச் சந்தையில் பகிரங்கமாகவே மாற்றுகிறார்கள். வெளிநாட்டு பணத்துக்காக தவம் கிடக்கும் அரசு இன்னும் ஏன் இந்தப் பெரிய ஓட்டையை விட்டு வைத்திருக்கிறது?
-
தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்! - பிறேமச்சந்திரன்
அப்ப 13 வேணாமா தலைவரே? இந்தியா கோவிக்காதா?
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
பொறுப்பு வாய்ந்த அமைப்புக்கள் எல்லோருடனும் பேசுவதில்லை.அந்ததந்த நாட்டு பெரும்பான்மையாக இரக்கும் எம்பிக்களிடமே பேசுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. 2010இல் என்ன நடந்தது என்று உலகறிந்த விடயமே? பொறுப்புக் கூறலை இலங்கை அரசின் கைகளிலேயே தள்ளிவிட்டதில் கூட்டணியின் பங்கு என்ன?
-
குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவு தினம்
ஆழ்ந்த நினைவஞ்சலிகள். சமாதான தேவதை சந்திரிகாவுக்கும் இதை அனுப்பி நினைவூட்ட வேண்டும்.
-
சிறீலங்காவைக் கிளீன் செய்வது ? நிலாந்தன்.
வீடு கட்ட முதலே எவ்வளவு பணம் தேவை?கையிருப்பு எவ்வளவு உள்ளது என்று திட்டமிடாதது யார் குறை?
-
எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
தலைப்பைப் பார்த்து திக்குமுக்காடி விட்டேன் உடையார்.
-
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை!
இதுவரை யாழ் பொதுமக்களைக் காப்பாற்ற தயாராக இருக்கவில்லை என்று சொல்கிறாரோ?
-
வெளிநாடு செல்வதற்காக போதை பொருள் விற்ற பட்டதாரி பெண் கைது !
இது ஏதோ நொண்டிச் சாட்டுப் போலுள்ளதே?
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
சுமந்திரன் 2010 இல் எம்பியாக வந்த புதிதிலேயே தனது திறமைையை தமிழர்களுக்காக நிரூபிக்க ஐ.நா.சபையூடாக நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தது. இதைத் தவறவிட்டதுமின்றி அந்த சந்தர்ப்பத்தை சிங்களத்துக்கு சார்பாக காயை நகர்த்தியதிலிருந்தே அவர் மீதான சந்தேகங்களும் குற்றச் சாட்டுக்களும் எழத் தொடங்கி விட்டன. அடுத்தடுத்து அவர் செய்த வேலைகளும் தமிழர்களின் நலன்களை விட சிங்களத்துக்கே சார்பானதாக இருந்தது.
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
ஓ நான் கவனிக்கவில்லை.
-
மக்களுக்கு பெரும் சாபமாகியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் - ஜே.சி.அலவத்துவல
76 வருடமாக ஊழலிலேயே ஊறிப் போனவர்களுக்கு தேர்தலில் செலவு செய்த பணத்தையே எடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
யோவ் காது குடையிறதுக்கு இவ்வளவு யோசனையா?
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
இப்போ இன்னொரு தமிழ் இளைஞன் ரம்,ராமசாமி,எலானுடன் கைகோர்த்துள்ளார். அவர் பல உள்வீட்டு வேலைகளை காட்டிக் கொடுக்கிறார் என்கிறார்கள். அவரும் ஏஐயில் கில்லாடி . இவரைப்பற்றி அறிந்திருப்பீர்கள்இஉங்கள் அபிப்பிராயம் தான் என்ன?
-
2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு எதிரான டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு
விளையாட்டுக்கென்று ஒரு திரி உள்ளது அங்கே பதியுங்கள்.
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
இங்கு எவருக்குமே பயப்படாதவர்கள் சனிக்கு ரொம்ப பயப்படுகிறார்கள்.
-
கன்னியாகுமரியில் கடல் மீது இந்தியாவின் முதல் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது எப்படி?
எப்பெப்ப யார்யார் தண்ணீரில் மூழ்கப் போறாங்களோ?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கிடைக்கிற ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டியது தான்.
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
எல்லாமே வால்களாகவே இருக்கிறார்கள். பொலிஸ் நிலையங்களில் இருந்து தான் முதலில் தொடங்க வேண்டும். முடிந்தால் அவர்களது கைகளை சுத்தமாக்கட்டும். எங்கே அர்ச்சுனாவைக் காணவில்லை? அவருக்கு ஏன் அறிவிக்கவில்லை?
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
இது கொலை என்று நிரூபணமானால் பொலிசாருக்கும் பிரச்சனைகள் வரலாம். உடனேயே ஒரு ஸ்ராட்அப் கம்பனியும் தொடங்கியுள்ளார். பல கம்பனிகள் மில்லியன் டொலர்கள் முதலீடு செய்திருக்கலாம். இதற்குள்ளாலும் பிரச்சனைகள் வந்திருக்கலாம். உண்மை தான் கப்பிதான். ஆனால் இங்கு என்றபடியால் திரும்ப விசாரணையாவது செய்ய முடிகிறது.
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
The mother of Suchir Balaji, a 26-year-old former OpenAI researcher who was found dead after accusing the company of violating copyright laws, alleged that her son was 'murdered' and demanded an FBI investigation into the matter. Poornima Rao, the mother of Suchir Balaji, claimed that her son's death was a "cold-blooded murder declared by authorities as suicide." She also mentioned that a private autopsy report differed from the initial police report. https://www.thehindu.com/sci-tech/technology/openai-whistleblower-suchir-balajis-mother-alleges-murder-demands-fbi-investigation-into-his-death/article69048961.ece#:~:text=Suchir Balaji was found dead,evidence of 'foul play'.