Everything posted by ஈழப்பிரியன்
-
ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா
தனது எஜமானன கோத்தபையனை காப்பாற்றாமல் விட்டதற்காக அவர் மிகவும் விசுவாசமாக நம்பி முப்படைகளுக்கும் தலைவன் என்றொரு பதவியையும் கொடுத்து வைத்திருந்த சவேந்திர சில்வாவை விசாரணை செய்ய வேண்டும் என்று சொன்ன ஜேவிபி இன்றுவரை மெளனமாகவே இருக்கிறது. இனியும் விசாரிப்பது போலவும் தெரியவில்லை.
-
அமெரிக்காவின் 39வது ஜனாதிபதி 100வது வயதில் காலமானார்.
- அமெரிக்காவின் 39வது ஜனாதிபதி 100வது வயதில் காலமானார்.
Carter, a tenacious Southerner who improbably rose to the nation’s highest office, served a single term with the Iranian hostage crisis hanging over part of his administration. He later won the Nobel Peace Prize for his pursuit of peace and human rights.- அமெரிக்காவின் 39வது ஜனாதிபதி 100வது வயதில் காலமானார்.
https://www.washingtonpost.com/- அமெரிக்காவின் 39வது ஜனாதிபதி 100வது வயதில் காலமானார்.
அமெரிக்காவின் 39வது ஜனாதிபதி 100வது வயதில் காலமானார்.- திடீரென தீப்பற்றி தரையிறங்கிய ஏர் கனடா விமானம்
முதலாம் திகதி பிற்பகல் நியூயோர்க்கில் இருந்து வடகரோலினா போகிறேன். முன் வீட்டு குடும்ப நண்பருடன் இன்று பேசும்போது பயண விடயத்தை சொன்னேன். இப்படி முக்கிய நாட்களில் பயணம் செய்வது நல்லதல்ல யோசித்து செய்யுங்கோ என்றார்.- யாழ்ப்பாணம்,சாவகச்சேரி வைத்தியசாலைப்பிரச்சனை,வைத்தியர்களுக்கும்.
- தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 179 பேர் பலி !
- Private Tour of an Indian Billionaire’s Secret Wildlife Rescue Center
இணைப்புக்கு நன்றி உடையார்.மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனையோ கோடிபணம் தினமும் செலவிடப்படுகிறது.எப்படி? இது நடத்தும் செலவுக்கு எத்தனையோ கிராமங்களை தத்தெடுத்து நடத்தலாம். இருந்தும் ஏதோ ஓர் சந்தோசம் கொள்கை எதுவோ அதற்காக வளர்ந்த நாடுகளில் உள்ள மிருகக்காட்சிச்சாலையே இப்படி இருக்குமா என்று தெரியவில்லை.எனக்கு தெரிந்து இல்லை என்று தான் எண்ணுகிறேன்.- தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு மகத்தான பங்களிப்பு வழங்கிய மாமனிதர் கலாநிதி மகேஸ்வரன் மறைந்தார்
- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
பில் கேட் படிப்பை முடிக்காமலேயே சாதனை செய்தாரே. எனவே படிப்பு மிகமிக முக்கியம்.அதற்காக குறைய படித்தவர்களைத் தாழ்த்தாதீர்கள்.- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
தொழில்நுட்பக் கல்லூரிகளில் படித்து விட்டுவரும் மெக்கானிக்கையும் ஊரிலே 5ம் வகுப்புவரை படித்துவிட்டு மெக்கானிக்காக வேலை செய்பவரையும் பார்க்க வேண்டும்.யாரில் கெட்டித்தனம் இருக்குதென்று. பல்கலை முடிக்காமல் எத்தனையோ பேர் ஐரியாக வேலை செய்கிறார்கள். குறைய படித்தவனெல்லாம் முட்டாள் என்று எண்ணுவது தவறு. அங்கே வேலை செய்ய வேண்டிய டாக்ரர் இல்லாததாலேயே அந்த அனர்த்தம். இது எந்தநாளும் நடப்பதால் தாதிகளும் பெரிதாக எடுப்பதில்லை. முன்னர் ஊரிலே பிள்ளைபேறு பார்த்த அம்மம்மாக்கள் எந்த சேர்டிபிக்கற்றுகள் வைத்திருந்தார்கள். எனது அம்மம்மாவின் அண்ணன் மிருகவைத்தியர்.ஆனால் 5ம் வகுப்புவரையாவது படித்தாரோ தெரியவில்லை.- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
எங்காவது போகும்போது பூனை குறுக்கால் போனால் போன காரியம் நடக்காது செருப்பு முன்னால் இருக்கக் கூடாது. சாப்பிடும் போது மயிர் வந்தால் அதை கொட்ட வேண்டும்.- கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முயற்சி !
இலங்கையில் வான் எப்போது வேன் ஆச்சு? முன்னர் வெள்ளைவான் இப்போ கறுப்புவான் நிறந்தான் வித்தியாசம்.- டிரம்பின் அச்சுறுத்தல் - கிறீன்ன்லாந்தின் பாதுகாப்பை பலப்படுத்துகின்றது டென்மார்க்
டொனால்ட் டிரம்ப்=பொன்ராசா.- தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
75 ஆவது ஆண்டுவிழா கோலகாலமாகவே நடக்கிறது. இப்படி ஒரு கொண்டாட்டத்தை காணவேயில்லை.- கற்பனை இனிதே ! - சுப.சோமசுந்தரம்
இந்தப் பொண்ணு உண்மையாவா அடிக்குது?- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
மிகமிக கஸ்டமான ஒரு பணியை அதுவும் ஆங்கிலத்தில் உள்ளதை மொழிபெயர்த்து எழுதி முடிப்பது சாத்தியமான வேலை இல்லை. எப்படி செய்து முடித்தீர்கள் என்று மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நன்றி கலந்த பாராட்டுக்கள்.- சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
துணைமுதல்லர் மற்றும் மந்திரிகளுடன் நின்ற படம் இருந்தது.- 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.- சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
நானும் தான். பிடிபட்டவர் திமுக வில் பிரபலமானவராம். ஏற்கனவே 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
இன்றே நாடுங்கள் டாக்ரர் @ரசோதரன்- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
தொடர்ந்து கட்டிப் பிடித்து உருண்டு பிரண்டால் விரைவில் குணமாகும். ரசோதரன் இல்லாத நேரம் நான்தான் டாக்ரர்.- பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
பொலீசு பெரிய இடத்து ஆளாக இருப்பாரோ? 7-8 தசாப்தங்ளாக ஊழலில் ஊறியவர்களைத் திருத்துவது ரொம்ப கஸ்டம். நீங்க சொன்னது போல நாய்வால் தான்.- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
யாழ் போதனா வைத்தியசாலையில் மூன்று வருடங்களுக்கு மேலாக தொண்டர் சேவையில் வேலை ஆற்றிய 170க்கும் மேற்பட்ட, 300 பேர் வரை வேலை செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது, தொண்டர் கனிஷ்ட ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது சம்பந்தமாக எனக்கு எழுத்து மூலம் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளை முறையான விதத்தில் சுகாதார அமைச்சருடனும் பிரதி சுகாதார அமைச்சருடனும் சுகாதாரத்துறை செயலாளர் அவர்களுடனும் இன்றைய தினம் நேரடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து அவர்களுடைய பிரதிநிதிகள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு வந்திருந்து தங்களுடைய பிரச்சனைகளை நேரடியாக சுகாதார அமைச்சரிடமே சொல்லும் அளவுக்கு தேசிய அரசாங்க சக்தி மக்கள் மத்தியில் இதயத்தை வென்றுள்ளதை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்கின்ற அடிப்படையிலும் ஒரு வைத்தியர் என்ற அடிப்படையில் ஒரு வைத்திய நிர்வாகி என்ற அடிப்படையிலும் ஒரு மக்களின் சேவகன் என்ற அடிப்படையிலும் ஒரு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆதரவாளன் என்ற அடிப்படையிலும் அது தவிர தமிழ் மக்களின் அன்புக்குரியவன் என்ற அடிப்படையிலும் அவர்கள் என்னை பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தார்கள். இது எட்டபட்ட முடிவுகள் பின்வருமாறு.. 1. சுகாதார அமைச்சர் மேற்படி கனிஸ்ட தர சேவை அடிப்படையில் தொண்டராக கடமை ஆற்றிய இளைஞர் யுவதிகளிடம் அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொண்டார். 2. சுகாதார அமைச்சர் நேரடியாகவும் மற்றும் பிரதி அமைச்சரும் கலந்து கொண்டது தேசிய மக்கள் சக்தி மக்களின் நலன் கருதி எவ்வாறு செயல்படுகின்றது என்பதை இன்று நேரடியாக தெரிந்து கொண்டார்கள். 3. அப்போது யாழ் போதனா வைத்திய சாலையில் மொத்தம் 170 தொண்டர் ஊழியர்களில் 84 பேருக்கு மட்டும் சிறப்பாக பட்டி ஒன்று அணிவிக்கப்பட்டு சுகாதார உத்தியோர்களை இரண்டு பாகங்களாக பிரித்து அவர்களுக்கு இடையே பிரச்சனைகளை ஏற்படுத்தப்பட்டிருப்பது மற்றும் ஏற்கனவே வேலை செய்து சுகாதார அமைச்சரை சந்தித்த ஊழியர்களை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றி இருப்பதை சுகாதார அமைச்சர் தெரிந்து கொண்டார். 4. கனிஷ்டா ஊழியர்கள் மட்டுமல்ல தாதிய ஊழியர்கள் அது தவிரவும் வைத்தியர்களுக்கான கார்டர் கிரியேஷன் இனிவரும் காலங்களில் நடக்க இருப்பதால் சுகாதார அமைச்சர் அவ்வாறான அரசாங்க வேலைகள் கூறும் பட்சத்தில் முதலில் வேலை செய்த 170 பேருக்கும் யாழ் போதனா வைத்திய சாலையில் இப்போது வேலை செய்து கொண்டிருக்கின்ற 84 பெயருக்குமோ அல்லது வேலை செய்யாமல் இருக்கின்ற மிகுதி ஊழியர்களுக்கோ எந்த முன்னுரிமை அடிப்படையும் வழங்கப்படாது என்பதை உறுதி செய்தார். 170 பேரையும் சமமாக பாவித்து 170 பேருக்கும் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படுகின்ற வேலை வாய்ப்பின் போது சுகாதார அமைச்சரை சந்தித்தார்கள் என்ற அடிப்படையில் பழிவாங்கவோ அல்லது இப்போதும் வேலை செய்கிறோம் என்ற அடிப்படையில் அந்த 84 பேருக்குமோ தனித்தனியாக முன்னுரிமை கிடைக்காது என்பதை தெளிவாக சொல்லியிருந்தார். 5. ஆதலால் எந்த வாக்குறுதிகளையும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வழங்கக்கூடாது மற்றும் 170 சுகாதார கணித்த ஊழியர்களையும் கொழும்புக்கு போனார்கள் இங்கே நின்றார்கள் என்ற அடிப்படையில் தனித்தனியாக பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதை செயலாளர் ஊடாக கடிதம் மூலம் தெரிவிப்பதாக ஒத்துக் கொண்டிருக்கிறார். 6. அதற்கான கடிதத்தையும் வெகுவிரைவில் போதன வைத்தியசாலை நிர்வாகத்திடம் அனுப்பி வைப்பதாக மதிப்புக்குரிய சுகாதாரச் செயலாளர் வைத்தியர் அணில் ஜெயசிங்க அவர்கள் உறுதியளித்திருக்கிறார். இவ்வாறான ஒரு சமூகமான பொதுமக்கள் அமைச்சர் சந்திப்பை எனது மருத்துவ நிர்வாகி காலத்திலோ அல்லது மருத்துவனாக வேலை செய்யும் காலத்திலோ நான் கண்டதில்லை. இதன் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் உண்மையிலேயே என்னை மதித்து என்னுடைய குரலுக்கு மதிப்பளித்து என்னை வரவேற்று எங்களுடைய சகல சுகாதார ஊழியர்களையும் சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை நேரடியாக கேட்டு அறிந்து அவர்களுக்கு உரிய பதிலை வழங்கியதற்கு தேசிய அரசாங்கத்திற்கும் மதிப்பிற்குரிய சுகாதார அமைச்சருக்கும் அது தவிர பிரதி அமைச்சர் மற்றும் சுகாதார செயலாளர் அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் மனமார்ந்த நன்றிகள். உங்களில் ஒருவன் ❤️ முகப் புத்தகம். - அமெரிக்காவின் 39வது ஜனாதிபதி 100வது வயதில் காலமானார்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.