Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. @கிருபன் ஜி இதுதானா யாழின் தேர்தல் முடிவுத்திரி?
  2. மானசீக வாக்கெடுப்பு நிலவரத்தில் மாற்றம் இல்லை. இலங்கையில் வாக்களிப்பு முடிந்து விட்டது. இங்கே இன்னும் ஒரு மணத்தியால நேரம் இருக்கிறது எவரேனும் வாக்களிக்க விரும்பினால்.
  3. யூ என் பி யில், ராஜமனோகரிக்கு பின், வன்னியில் தெற்கு கட்சிகளின் முதன்மை வேட்பாளராக ஒரு 20 வருடத்துக்கும் மேலாக முஸ்லிம் அல்லது சிங்களவரே முதன்மை வேட்பாளர் என நினைக்கிறேன் (ஒரு முறை கிசோர் கட்சி தாவி மகிந்தவோடு கேட்டார், நியாபகம் இல்லை அப்போ அவரா முதன்மை வேட்பாளர் என). வன்னியில் அவர்கள் லிஸ்டில் சிங்களவரே வெல்ல வாய்பு அதிகம், எனவே அவர் முதன்மை ஆகிறார். இலங்கையில் இப்போ தமிழர் தேர்தல் மாவட்டங்கள் என்றால் யாழ், மட்டு மட்டுமே. அம்பாறை/திகாமடுல்ல - தமிழர் சிறுபான்மை. கிட்டதட்ட பிரதிநிதிதுவம் இல்லை என்ற நிலை. திருகோணமலையில் 1/3 பங்கு மட்டுமே தமிழர். வன்னியில் இப்போதும் தமிழர்தான் பெரும்பான்மை, ஆனால் இலங்கை தேசிய கட்சிகளில் முதன்மை பெறுவது தமிழர் அல்லாதோரே. இந்த நிலை யாழில், மட்டகளப்பில் வர நிலம் இல்லை. ஆனால் மட்டகளப்பில் ஒரு சிங்கள எம்பி இன்னும் 10 வருடங்களில் வரக்கூடும். எல்லை புற சிங்களமயமாக்கல் தொடரின்.
  4. என்னதான் உங்கள் சகோதரனாக இருந்தாலும், உங்கள் வளவுக்குள் இருக்கும் தென்னை அனைத்தையும், உங்களை விட பெரிய இயந்திரத்தை பாவித்து மொட்டை அடிப்பது மட்டும் இல்லாமல், இனி வளர முடியாதவாறு குருத்தையும் கூட அரிந்து கொண்டு போனால்…. இதற்கு மேல் நீங்கள் எப்படி மனச்சாட்சியுடன் விட்டு கொடுக்க முடியும்? தமிழ்நாட்டில் இருந்து வருபவை “பண முதலைகளின்” மல்டி-டே-டிரோலர்கள். அவர்களிடம் மனச்சாட்சி யாவது ஹைகோட்டாவது! நாம் வேறு எதையும் கேட்பதில்லை. உங்கள் நாடு ஏற்கும் கோட்டுக்கு அப்பால் நில்லுங்கள் என்பதை மட்டுமே. கப்பலில் பறப்பது இந்திய கொடி, பாகிஸ்தானோடு சண்டை என்றால் நெக்குருவது இந்தியன் ஆமிக்கு, கேவலம் கெட்ட இந்திய பாலியல் வல்லுறவு இராணுவத்தை அமரன் குமரன் என துதிப்பது….. எம் மீன் வளத்தை சுரண்ட மட்டும் - தமிழன் ?
  5. அதுக்காக கிறீஸ் போத்தலை இப்படியா உதைப்பீங்க🤣
  6. ஓம்…கிறீம்..ஐஸ் கிரிறீம்… உடான்ஸ் சாமியாய நமஹ… மகனே….. நீ வட்டம் கீறியது தப்பல்ல மகனே… அந்த வட்டத்துள் கோஷானை நீ உள்ளடக்கியதுதான் பத்து பிராமணர்களை கொல்லும் தப்புக்கு நிகரானது…. அதனால்தான் முருகர்சாமியின் கோபத்துக்கு ஆளானாய்… எகத்தாளம், ஏகதாளம், ஆதி தாளம்…இவை எல்லாம் உனக்கானவை அல்ல மகனே…. பரம்பொருள் உடான்ஸ்சாமியை மனதில் நினைத்து உச்சாடனம் செய்த வார்த்தைகள் இவை. புரிந்தவன் பிஸ்தா…. புரியாதவன் பாதாம்…. ஓம்…கிரீம்…டோநட்….
  7. பிரச்சனை இரு பக்க தமிழர்கிடையே என்பது சரியே…. ஆனால் பிரச்சனையில் முடிவெடுக்கும் அதிகாரம் டெல்லியிலும் கொழும்பிலும் மட்டுமே இருக்கு.
  8. பிந்திய நிலவரம் சைக்கிள், அனுர, வீடு…தலா ஒரு, ஒரு வாக்கு வித்தியாசத்தில், முறையே 1,2,3 ஆக உள்ளனர். ஆகவே…. All to play for ….. வாக்கை செலுத்தவும். வாக்களிக்க முன் முடிவுகளை பார்க்க வேண்டாம். உங்களால் வாக்களிக்க முடியாது போய்விடும்.
  9. தபால் வாக்கு 4.15க்கும், ஏனையவை 7.15 க்கும் எண்ணப்படுமாம். அநேகமாக சாமம் 12 க்கு பின் முதல் முடிவுகள் வரத்தொடங்கலாம்.
  10. உங்கள் போர்மூலாவை நிஜ தரவுகளுக்கு கையாளும் போது, 2023 இல் யாழ் மாவட்ட மொத்த வாக்காளர் எண்ணிக்கை 583,752. இதில் 60% வாக்கு போட்டால் -350,251 வாக்குகள். அதில் 20% -70,000. ஒரு சீட் வெல்ல அண்ணளவாக 70,000 வாக்குகள் தேவை என்கிறது என் கணிப்பு. கணிப்பு சரியா? அருச்சுனா, டக்லஸ், என் பி பி மூவரில் இருவர் தலா 70,000 எடுக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் அதி இறுக்கமான தமிழ் தேசியவாதிகள் இருக்கும், புலம்பெயர் மக்கள் அதிகம் உள்ள தளமான யாழிலே, என் பி பி இரெண்டாம் இடத்தில், அதுவும் முதலாம் இடத்தை விட 2% புள்ளிகள் மட்டும் கீழே இருப்பது…. இதை விட தமிழ் தேசிய இறுக்கம் குறைவான யாழ்பாணத்தில் அவர்கள் ஒரு சீட்டை நெருங்கலாம் என எண்ண வைக்கிறது.
  11. யார்? அந்த ஶ்ரீ சக்கரத்தை காவும்… பார்தசாரதி சொன்னதை கேட்கிறீர்களா? ஆம்… எமது தசாவதாரங்களில் நாதமுனியும் ஒன்று… என சொல்லிவிட்டால் அவர் நிம்மதியாக போய் கோப்பி குடிப்பார்🤣 நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.
  12. சாணக்கியன் இல்லாமலா? அவர்தான் தமிழரசின் முதன்மை வேட்பாளர். முன்னர் இருவரும் மகிந்த பக்கம் ஒன்றாக இருந்தோர்தான். ஆனால் சம்பந்தன் சாணக்ஸை தமிழரசுக்கு கூட்டி வந்து விட்டார். தமிழரசுக்கு சம்பந்தன் செய்த ஒரே நல்ல வேலை இதுவாகத்தான் இருக்கும். சாணக்ஸ் போல ஒருவர் இல்லாவிட்டால், இப்போ ஐந்தில் 1 சீட் மட்டுமே தமிழரசுக்கு கிடைக்கும் நிலை வந்திருக்கும்.
  13. நம்பர்ஸ் எல் கே ஓரளவு நம்பகம் உள்ள ஆட்கள்தான். நானும் இதை மேலே பதிந்துள்ளேன். ———- கண்டது சந்தோசம் சுமா. இதுவரைக்கும் நான் தெரிவு கொடுக்காத (மாம்பழம்) அல்லது வாக்கு போட முடியாமல் அனுமதி மறுக்கப்பட்டவர்களை மாத்திரமே தனி லிஸ்டில் சேர்த்துள்ளேன். நீங்கள், விசுகு அண்ணா போல வாக்கை செல்லுபடியாக்கியோரை அப்படியே விடுவதே உசிதம் என நினைக்கிறேன். உங்களை போன்ற ஒருவர் - வீட்டை விட்டு திசைகாட்டிக்கு போவது, வீட்டுக்கு மிகவும் கெட்ட சகுனம்.
  14. வாத்தியார் அண்ணாவும், யாயினி அக்காவும். சுவி அண்ணையும் ஊசிக்கே போட்டுள்ளதாக சொன்னார்கள்.
  15. ஓம் எண்டுதான் நினைக்கிறேன். ——- லெப். கே. போர்கை பற்றி பிள்ளையான் ஏன் கதைத்தார்? போர்க் தீபன் அல்லது பால்ராஜ் அணியில் இருந்தவர் என நினைக்கிறேன். பிள்ளையான் 1990 இல் இயக்கத்தில் சேர்ந்தாலும், ஜெயசிக்குரு எதிர் சமர் வரைக்கும் வன்னிக்கு வரவில்லை என நினைக்கிறேன். அப்போ போர்க் வீரச்சாவாகி 4 வருடம் ஆகிவிட்டது.
  16. ஒரு வேளை டக்கிளஸ், அங்கயன், விஜயகலாவின் முந்தைய வாக்காளர் பெருவாரியாக என் பி பிக்கு போட்டால் இது சாத்தியம். ஆனால் கஜே-கஜே க்கு யாழில் ஒரு சீட்டும் இல்லாது போவது - அடிப்படையையே அசைக்கும் paradigm shift. நம்பும்படியாக இல்லை.
  17. பாஸ், அவசரத்தில வேற மாரி வாசிசிட்டன்.. வோட்டுக்கு வோனா வ பாவியுங்க பாஸ்🤣. வோட்டுத்தானே…போடுங்க…போடுங்க…போட்டுகிட்டே இருங்க🤣
  18. ஈழத்து மண்டேலாவுக்கு ஒரு சீவன் எண்டால்…. ஈழத்து பிடல் கஸ்ரோவுக்கும் ஒரு சீவன் இருக்கும்தானே?
  19. உலகம் ஆயிரம் சொல்லட்டுமே…. உனக்கு நீதான் நீதிபதி🤣 தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஈழத்து நெல்சன் மண்டேலாவின் கடையை தெரியாமலா🤣
  20. உண்மைதான்… @நந்தி இதுவரை வாக்களிக்கவில்லை எனில் உங்கள் தெரிவை கருத்தாக பதியுங்கள் சேர்த்து கொள்கிறேன். நன்றி மோகன்.
  21. நன்றி கருத்துகளத்தில் எழுதிகொண்டிருக்கும் போது சட் என மனதில் தோன்றிய எண்ணம் இது. ஆனால் பல சுவாரசியமான trends ஐ அவதானிக்க முடிகிறது. தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டு பார்க்க, புலம், புலம்பெயர் இடைவெளி கூடி, குறைந்து உள்ளதா எனவும் அனுமானிக்க முடியும். அப்படி நல்லா உறைப்பா கேளு(ங்க) தல! @ நிழலி மீண்டும் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். ஒருக்கால் பார்க்கவும்🙏. சிலவேளை நந்தி கனநாட்கள் கழித்து வருவதால் அவர் உரிமைகள் மட்டுப்பட்டுள்ளதோ.
  22. புலவர் சொல்படி, போட்டியை சகலரிடமும் கொண்டு சேர்த்த தண்டோரா_சிறி உங்களுக்கும் நன்றி. அது சரி சந்தடி சாக்கில் உங்களுக்கு நீங்களே நன்றி சொல்லிப்போட்டியள். இதுவும் ஜேர்மனியில் கற்றதோ🤣.
  23. சும்மா விளையாட்டாத்தான் பெட் கட்டினது. சரியாக நியாபகம் இல்லை, ஆனால் அதன் பின்னும் சில தடவை இசை வந்தார்…தொடர்ந்து வராமல் விட்ட காரணமாக இதை சொல்லவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.