Everything posted by goshan_che
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
இல்லை நான் சொன்ன அனைத்து புலம்பெயர் நிகழ்வுகளும் பொங்கல் விழாவாகவே நடைபெறுகிறன. பொங்கல் பொங்குவது கூட நடப்பதுண்டு. வசதி கருதி பொங்கல் வாரநாளில் வந்தால் - அதை வார இறுதியில் கொண்டாடுவார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை. அதை தள்ளி வைத்த பொங்கல் என்று வேணுமானால் சொல்லலாம். பொங்கல் சம்பந்தமான விழா அல்ல. உப்பிடி உங்களை போன்றோர் அறளை கதையள் கதச்சதும் கூட முஸ்லிம்கள் தாம் தமிழர் அல்ல சோனகர் என்ற தனி இனம் என பிரிய காரணமாகியது. இப்போ தமிழனாக உணரும் கிறிஸதவரையும் துரத்தி அடியுங்கோ. இப்படியே எல்லாரையும் துரத்தி, துரத்தி, கடைசியா சாவச்சேரி வெள்ளாம் ஆட்கள் மட்டும்தான் தமிழன் எண்டு வந்து நிப்பியள் 🤣.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
எப்படி எந்த இந்து/சைவ நூலிலும் பொங்கல் ஒரு சைவ/இந்து விழாவாக சொல்லப்படவில்லையோ அப்படியே பைபிளிலும் பொங்கல் ஒரு கிறிஸ்தவ பண்டிகை என சொல்லப்படவில்லை. அப்படி கிறிஸ்தவர் உரிமை கோருவதும் இல்லை. ஆகவே இந்த பயம் அவசியமற்றது. பொங்கல் இந்து, கிறிஸ்தவ தமிழர்களால் அவர்கள் மத அனுஸ்டானங்களை மீறாமல் கொண்டாடப்படும் ஒரு பண்பாட்டு நிகழ்வு. இதை எந்த மதமும் சுவீகாரிக்க முடியாது. சில தெரிந்த, பல தெரியாத தகவல்களுக்கு நன்றி🙏.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
அனைவருக்கும் பொதுவான பண்பாட்டு நிகழ்வுதான் பொங்கல் எனும் போது அதை எங்கே கொண்டாடினால் என்ன? ஹரோவில் கவுன்சிலே மண்டபம் எடுத்து பொங்கல் விழா கொண்டாடுவார்களே? கட்டாயம் வீட்டில்தான் பொங்கல் வைக்க வேண்டும் என்பது விதி அல்லவே? தேவாலயத்தின் தொழுபவர்கள் தமிழர்கள். பொங்கல் தமிழ(ரும்)ர் பண்பாட்டின் அங்கமான harvest festival விளைச்சல் விழா. இதில் விளைச்சலுக்கு அத்தியாவசியமான சூரியனுக்கு நன்றி செலுத்தப்படும். பல கிறிஸ்தவர் தாலி கட்டுவது உங்களுக்கு தெரியாதா? சைவ உருவங்கள் இல்லாமல் குறிசு அல்லது பதக்கங்கள் போட்டு கட்டுவார்கள். அவர்களும் தமிழர்களே என நீங்கள் சொல்வது உண்மை எனில் - தாலி கட்டுவது, பொங்கல் வைப்பது போன்ற பண்பாட்டு விடயங்களை, தமது நம்பிக்கைக்கு ஏற்ப சிறிய மாறுதல்களுடன் கடைப்பிடிப்பது அவர்கள் உரிமை அல்லவா?
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
நினைவூட்டலுக்கு நன்றி.
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
👆👇 அரசாங்க வேலையில் இருக்கும் வக்கீல் எனில் அவரும் அர்ஜுனா போலவே டீல் பண்ணபடுவார்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
பொங்கல் என்பது….. Wait for it…..: தனியே தமிழருக்கு மட்டும் உரிய ஒன்றல்ல…. வடகிழக்கு பருவ மழையால் பயிர் செய்து பயன் பெறும் அனைத்து இந்திய துணைக்கண்டத்தின் மக்களும் கொண்டாடும் பண்டிகை. இதை பற்றி யாழில் முன்பே எழுதியுள்ளேன். ஜனவரி 13-16 க்கு இடையில் இந்திய துணை கண்டத்தின் கிழக்கு கரையில் இருப்போர் கொண்டாடும் பண்டிகை. அதில் மிகவும் ஸ்பெசலாக கொண்டாடும் கூட்டம் நாம். அவ்வளவுதான். அதில் கூட தமிழ் நாட்டில் பொங்கல் நான்கு நாள் கொண்டாட்டம். எமக்கு ஒருநாள். மாடு வைத்கிருப்போருக்கு 2 நாள். https://www.holidify.com/collections/harvest-festivals-in-india ———— பொங்கல் இயற்கையை வழிபட்டு நன்றி சொல்லும் நாள். சைவம், கிறிஸ்தவம், இஸ்லாம் இந்த புதிய பைத்தியங்கள் எம்மை பீடிக்க முதல் நாம் இயற்கை வணங்கிகள். கடவுளாக அன்றி எம்மை பாலிக்கும் சக்தியாக இயற்கையை வணக்கிய தத்துவ மார்க்கத்தினர். அணங்குகளும், பேய்களும், சூரனும், நில தெய்வங்களுமே எமது இறை. அதன் தொடர்சியே பொங்கல். இப்படி தனியே தமிழர் திருவிழாவும் இல்லாத, சைவத்துக்கு சம்பந்தமே இல்லாத பொங்கலை - தமிழ்-சைவர் கொண்டாட்டம் என நீங்கள் சுவீகாரம் செய்ய முனைவது அபத்தமானது. ————- எனக்கு தெரிய கிறிஸ்தவர்கள் என் அயலில் கொண்டாடியதில்லை. ஆனால் இங்கே பலர் தம் சொந்த அனுபவத்தை எழுதும் போது அதை நான் எப்படி மறுதலிக்க முடியும்? சில இடங்களில் முன்பே கொண்டாடி இருக்கலாம். சில இடங்களில் புதிதாக கொண்டாட தொடங்கி இருக்கலாம். இதெல்லாம் ஒரு பொருட்டா? எது முக்கியம்? நாம் எல்லோரும் தமிழராக உணர்ந்து கொண்டாடும் ஒரு போக்கு வலுப்பெறுகிறது. இன ஒற்றுமைக்கு இது மிக நன்மையானது. இதை வரவேற்கவேண்டியது மட்டுமே நம் கடமை. பெளத்த-சிங்களவன் ஏனைய சிங்களவரை இப்படித்தான் உள்வாங்குவான். என்ன செய்வது வட்டத்தை குறுக்கி, குறுக்கி அழிந்துபோவது இந்த இனத்தின் சாபக்கேடு.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சீமான் கருத்தை சோ ராமசாமியும் சொன்னார்.. மன்னிப்பு கேட்க வைத்தது திக! பத்திரிகையாளர் மணி தகவல் Yogeshwaran MoorthiUpdated: Wednesday, January 15, 2025, 12:53 [IST] பெரியார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்த கருத்துகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியாரிய இயக்கங்கள், அரசியல் கட்சியினர் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் சீமானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையிலும், பெரியார் தொடர்பான விவாதத்திற்கு வரத் தயார் என்று தொடர்ந்து சர்ச்சையாக பேசி வருகிறார். Also Read இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், பெரியார் குறித்து ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று புரியவில்லை. என்ன காரணம் இருந்தாலும், சீமான் பேசுவது தவறு. பேசுவதற்கான ஆதாரத்தை கேட்டால், நீங்கள் ஆதாரத்தை பூட்டி வைத்துள்ளீர்கள். நான் எப்படி கொடுப்பது என்று பதில் அளிப்பது ஏற்புடையதல்ல. இது தவறான, அராஜகமான பதில். Internet Blackout On January 16, 2025? The Simpsons 'Prediction' | Oneindia Tamil 52 ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஒரு தலைவரை பற்றி ஒரு கருத்து சொல்கிறீர்கள். அப்படி சொல்லும் போது, உங்களிடம் தகுந்த ஆதாரம் இருக்க வெண்டும். ஆதாரம் இல்லாததற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் ஏற்புடையதல்ல. இது சட்டத்தின் பார்வையிலும் நிற்காது. சீமான் கூறிய கருத்தை மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமியும் கூறி இருக்கிறார். உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, சகோதரியோ.. அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் கூறியதாக சீமான் பேசி இருக்கிறார். பெரியார் அப்படி எங்கேயும் சொல்லவில்லை என்பது தான் உண்மை. இதற்கான ஆதாரம் சீமானிடம் இருக்க வேண்டும். இதே தவறை 1973ல் சோ ராமசாமியும் செய்தார். Recommended For You அப்போது திராவிடர் கழகம் சோ ராமசாமி மீது வழக்கு போட்டது. அதன்பின் நீதிமன்றத்தில் சோ ராமசாமி மன்னிப்பு கேட்டார். இந்த மாதிரியான விஷயங்களை பேசும் போது ஆதாரம் இருக்க வேண்டும். பெரியாரின் அனைத்து எழுத்துகளையும் பொதுவெளியில் வைக்க மறுக்கிறார்கள் என்பது நியாயமான குற்றச்சாட்டு தான். ஆனால் சீமான் பேசுவது சட்டப்படியும் தவறு தான். சீமானுக்கு இது தெரியவில்லை. அவரின் கருத்துகள் தண்டனைக்குரிய குற்றம். இதனை ஏன் சீமான் செய்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் இது ஒரு அரசியல் தற்கொலை. பெரியாரை வழிக்காட்டியாக ஏற்கிறோம் என்று பேசியவர் தான் சீமான். தற்போது பெரியார் சொல்லாத ஒன்றை சொல்லியதாக சீமான் பேசுவது தான் தவறு. பெரியாரை விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது. தமிழக அரசியலில் அவரை விமர்சித்து ஒரு வாக்கும் யாருக்கு கிடைக்காது. 8 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கும் நிலையில், அதனை கெடுத்து தலையில் மண்ணை போட்டுக் கொள்ளும் பணியை தான் சீமான் செய்கிறார். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சிக்குள்ளும் அதிருப்தி இருப்பதாக கருதுவதாக தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/cho-ramasamy-said-sorry-in-the-court-for-the-comments-against-periyar-which-is-also-spoken-by-seema-671313.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
உங்களுக்கு ஹெல்மெட் கோல் எழுதிய கடிதத்தின் தமிழாக்கத்தை வெளியிட உடான்ஸ்சாமி ஆசைப்படுகிறார். அனுமதி கிடைக்குமா🤣.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
கயவன், ஊழல் மன்னன், கருணாநிதி வைகோ விடயத்தில் தன் மகனுக்காக செய்தது மாதிரி…. பிகு நான் தலைவர் என ஏற்கும் தகுதி இந்த உலகில் ஒருவருக்கு மட்டுமே உண்டு. அது யார் என்று யாழுக்கு தெரியும். பெயிண்ட் வாளியை இறக்கி வைக்கவும்🤣.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
இதென்ன பிரமாதம், சந்திரனில் ஆம்ஸ்டிரோங் போய் இறங்கிய போது… அங்கு தமிழில் ஒரு பேச்சு சத்தம் கேட்டதாம்….🤣
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
வசிஷ்டர் வாயால் ராஜரிசி🤣
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
தனக்கு பயன்படும் மட்டும் வளர்ப்பார். தனக்கே போட்டி என பயந்தால் வெட்டுவார். இது நாதகவில் ஒவ்வொரு அடுத்த கட்ட தலைவருக்கும் நடப்பதுதானே. உண்மைதான். ஒரு பக்கம் திமுக கூலிகள். மறுபக்கம் நாதக காலிகள். இடையில் சம்பந்தமின்றி தலைவர், மாவீரர்கள் இரு பகுதியாலும் அவமானப்படுத்தவும் படுகிறனர்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
சீமான் தவறுகளை மூடி மறைப்போர் அலட்ட விரும்பாமல் இருக்கலாம். நான் அப்படி அல்ல பிரோ… காளியம்மாள் போல பல துடிப்பான இளையவர்களை நீர்த்து போக செய்யும் விசம் சீமான். ஒரு கூட்டத்தில் வாய் தவறி தலைவரை சீமான் சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்தார் என உண்மையை சொல்லி விட்டார் காளியம்மாள் - அதனால்தான் அவரை சீமான் தூக்கியடித்தார். இதுதான் சீமான். ஆகவே இது பேசப்பட வேண்டியதே.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அது நல்ல படம்தான். ஒரு படம் மட்டு ஒரு இயக்குனரை வெற்றிபட இயக்குனர் ஆக்காது. மாற்று கருத்து இல்லை. நிலை கண்ணாடியில் 😎.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
குஞ்சு மாவீரனை சொல்கிறீர்களா? அல்லது சொத்துக்காக சீமான் தந்தையிடம் இருந்து பிரித்து வைத்திருப்பதாக சொல்லப்படும் அந்த பதின்ம வயது கயல் அண்ணி பெறா மகனை சொல்கிறீர்களா? இருவருமே தமிழில் படித்து, சீமான் கட்சிக்கு வராமல் போனால் அதை நான் வரவேற்பேன். ஏனாம் செக்ஸ் சைக்கோ சீமான் போட்டியிடவில்லை? பெரியாரின் சொந்த ஊர் ஈரோடு - அங்கே பொது எதிர்கட்சி வேட்பாளராக சீமான் இறங்கி இருந்தால் செம போட்டியாக இருந்திருக்கும். இன்றைய அக்கா.. நாளைய பிசிறு🤣
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
தட்சு வ வச்சு செய்திருக்கோம்… சைமன் மீது மட்டும் குறை சொல்வதில்லை. இது உங்களுக்கு நல்லாகவே தெரியும். ஆனால் சைமன் மீது விழும் அடிகளை தவிர்க்க என்னை தட்சு ரசிகர் என பட்டம் கட்டி விட்டால் - சைமனை காப்பாற்றலாம் என நீங்கள் காய் நகர்த்துவது எனக்கு மட்டும் அல்ல வாசிப்பவர் அனைவருக்கும் புரியும். ஆனானப்பட்ட நாதத்தாலயே முடியாத பட்டமளிப்பு இது…அதுதான் உங்கள் சக்தியை விரயமாக்க வேண்டாம் என்றேன்🤣.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அண்மையில் கருணா கூட தலைவரை பற்றி விதந்து கூறினார். அதற்காக அவரை நாம் ஆதரிக்க முடியாதுதானே. கருணாநிதிக்கு பின்னான திமுக பெரியாரை வைத்து பிழைக்கும் ஈனர்கள், ஊழல்வாதிகள் என்பதை நான் யாழில் பலதடவை எழுதியுள்ளேன். ஆனால்…சீமான் சொல்வது போல் திராவிட கட்சி ஆட்சியில் தமிழ்நாடு நாசமானது என்ற பொய்யை ஏற்காமல் கேள்வி கேட்பேன். அதை நீங்கள் திமுக அனுதாபம் என தவறாக விளங்கி உள்ளீர்கள், அல்லது விசமமாக வண்ணம் பூச முயல்கிறீர்கள். இதை முன்பும் நாதமும் டிரை பண்ணினவர். வேர்க் ஆவுட் ஆகவில்லை🤣. என்னதான் தோல்வி பட இயக்குனர் என்றாலும் நடிப்பு கொஞ்சமாவது வரும்தானே. சீமான் ஒரு நல்ல நடிகர் என்பதை நானும் ஏற்கிறேன். நானும் அன்று தொட்டு இன்றுவரை மொங்குவதில் மாற்றமில்லை ப்ரோ. ஆதாரம் ஏதுமின்றி, தாயை, மகளை, சகோதரியை புணர்வது பற்றிய எண்ணம் ஒரு மனிதன் மனதில் ஏற்படுகிறது எனில், அவர் தன் உள்மன ஊத்தைகளை ஏனையோர் மீது project செய்யும் செக்ஸ் சைக்கோ என்பது அவதூறு அல்ல. விஞ்ஞான அடிப்படையில் எழுந்த என் கருத்து.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இப்படியே…தட்சிணா மூர்த்தி, ராமசந்திர மேனன், சைமன் எண்டு எழுதினால் வாசிப்பவர்களுக்கு மண்டை காய்ந்து விடாதா. பிகு ரஜனி, திமுக, விஜை யாரிலாவது என்னை கொழுவி எனக்கு பட்டமளிப்பு செய்ய தாங்கள் அந்தரிப்பது புரிகிறது. உங்கள் சக்தியை விரயமாக்க வேண்டாம் 🤣.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இது உங்கள் அதீத கற்பனை. அல்லது எனக்கு நீங்கள் அடிக்க முயலும் வண்ணம். நான் ஒரு போதும் திமுக வை தூக்கி பிடிப்பதில்லை. உங்களை போல சீமானை பற்றி கேள்வி கேட்டால் நான் திமுக, அதிமுக என கதையை மடை மாற்றுவதும் இல்லை. சீமானை மொங்குவது அதுக்கு ஆட்சிக்கு வரணுமே…. பூஹா..ஹா.ஹா
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அதிகாரம் இல்லாத போது திரள்நிதியில் சாப்பிடுபவர்… அதிகாரம் வந்தால் மக்கள் நிதியில் சாப்பிடுவார். #சின்னக்கருணாநிதி இதைத்தானே ஆரம்பம் முதல் சொல்கிறேன்… அவர்களை போல ஒரு பக்கா பிராடுதான் செக்ஸ் சைக்கோ சீமானும். கட்சி நடத்துவதை யாரும் குறை சொல்லவில்லை. தானும் சாப்பிட்டு, கயல் அண்ணிக்கும் சாப்பாடு போட்டு, விஜி அண்ணிக்கும் கொடுப்பதுதான் கேள்வி. இப்படி ஒரு மானம் கெட்ட பிழைப்புக்கு பர்மா பாஜாரில் பிச்சை எடுக்கலாம். இவர் தான் ஆர் எஸ் எஸ் சின் தமிழக ஏஜெண்ட். சின்னச் சோ. ரஜனிகாந்தின் அரசியல் வாழ்வை பாடையில் ஏற்றியவர். இப்போ சீமானின் handler.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
🤣 பாப்பம்🤣 சரி…அப்போ 2009 இல் இருந்து 2021 வரை அண்ணன் எப்படி சாப்பிட்டார்? திரள்நிதிதானே?🤣
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சீமான் பேசுவது தமிழ்நாட்டிற்கு நல்லது.. பெரியாரை நேரடியாக எதிர்த்துள்ளார்! ஆடிட்டர் குருமூர்த்தி Mani Singh SPublished: Tuesday, January 14, 2025, 23:32 [IST] துக்ளக் இதழின் 55-வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்று தெரியாது. யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லவே முடியாது. விஜய் வேற அரசியலுக்கு வந்து இருக்கார். ஆனால் உறுதியாக ஒன்று சொல்கிறேன். திமுகவுக்கும், திமுக ஆட்சிக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும். இதனுடைய தாக்கம் தமிழ்நாட்டு அரசியலில் இருக்கத்தான் செய்யும். இதற்கு எப்படி எதிர்க்கட்சியினர் வியூகம் வகுக்கப் போகிறார்கள் என்பது தான் முக்கியம். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டுக்கு செய்யும் தொண்டு என்று துக்ளக் கூறி வருகிறது. இதற்காக எதுவேண்டுமானாலும் செய்யலாம். எல்லாம் ஊழல் கட்சி தான். திமுகவும் அதிமுகவும் ஊழலில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் அதிமுக தேசிய விரோத கட்சி கிடையாது. இந்து விரோத கட்சி கிடையாது. எடப்பாடி தவறவிட்டுட்டார் அராஜகமான கட்சி கிடையாது. இதனால் அதிமுக மீது ஒரு பற்று இல்லை என்றாலும் கூட ஆக்கப்பூர்வமாக பார்க்கும் தன்மை இருக்கிறது. பாஜகவும் அதிமுகவும் சேர வேண்டும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. எடப்பாடி பழனிசாமியிடம் அரசியல் தலைவருக்கு உண்டான போக்கே இல்லை. எல்லா தலைவர்களுடனும் நான் பேசியிருக்கிறேன். எடப்பாடி பழனிசாமி நல்ல மனிதர் தான். அவருடன் பழகியிருக்கிறேன். 2021இல் கையில் வந்த ஒரு வாய்ப்பை எடப்பாடி தவறவிட்டுவிட்டார். பெரியாரை ஏற்றால் பெருமாளை ஏற்க முடியாது.. பெருமாளை ஏற்றால் பெரியாரை ஏற்க முடியாது. ஆனால் இதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டு இருக்கிறது. பெரியார் வக்கிரமானவர். கண்ணகியையும் இழிவுபடுத்துவார். பெண்களை இழிவுபடுத்துவார்.. தொல்காப்பியத்தையும் இழிவுபடுத்துவார். திருக்குறளை இழிவுபடுத்துவார்.. இதையெல்லாம் சொல்லியது சோ மட்டும் தான். சீமானை பாராட்டுகிறேன் சீமானோடு எனக்கும் அவருக்கு கருத்து ஒற்றுமை இருப்பதாக சொல்ல முடியாது. ஆனால் அரசியலில் முதன் முதலாக பெரியாரை நேரடியாக எதிர்த்ததற்காக நான் அவரை பாராட்டுகிறேன். ஏனென்றால் பெரியாரை எதிர்த்து யாரும் கூறக் கூடாது. உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும் பெரியாரை எதிர்த்து சிலர் பேசத்தான் செய்வார்கள். அதை நாம் ஒன்னும் செய்ய முடியாது. ஹெச் ராஜா, தமிழிசை பெரியாருக்கு எதிராக கருத்து பேசுகிறவர்களை எல்லாரும் சேர்ந்து பாய்வது என்பது தமிழகத்தில் 50, 60 ஆண்டுகளாக உள்ளது. அதை பத்திரிகை துறையில் உடைச்சது சோ. இப்போது சீமான் அரசியலில் உடைத்துக் கொண்டு இருக்கிறார். இது தமிழ்நாட்டிற்கு நல்லது. (ஆடிட்டர் குருமூர்த்தி இவ்வாறு பேசும்போது, விழாவில் பங்கேற்று இருந்த ஹெச் ராஜா மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியர் இருவரும் மகிழ்ந்து சிரித்துக் கொண்டு இருந்தனர்) அம்பேத்கர் என்ன சொன்னார் அமித்ஷா பேசினார்.. அம்பேத்கர் அம்பேத்கர் என்று பேசிக்கொண்டே இருக்கிறீர்களே.. இப்படி சொல்வதற்கு பதில் தெய்வத்தின் பேரை சொன்னால் மோட்சமாவது கிடைக்குமே என்று சொன்னார். ஆனால் அம்பேத்கர் என்ன சொன்னார் தெரியுமா. இந்துத்துவம் என்பது உயர் ஜாதிக்கு மட்டும் சொந்தம் இல்லை.. எங்களுக்கும் சொந்தம்.. இதனை 1927 இல் எழுதினார்.. கூறினார். இந்துத்துவம் என்பது எங்கள் பாரம்பரியம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் மறைத்து அம்பேத்கர் இந்துத்துவத்துக்கு எதிரி என்று சொல்லி வருகிறார்கள். பிராமணர்களை எதிர்த்ததால் தான் பெரியாருக்கு மதிப்பு இருக்கிறது. பிராமணர்கள் இல்லை என்றால் பெரியாருக்கு இந்த மரியாதை இருந்திருக்காது. தமிழகத்தில் இந்த உண்மைகள் எல்லாம் வெளிய வரனும். தமிழகத்தில் இப்போது கருத்து சூழல் ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் உடைந்துகொண்டு இருக்கிறது. நாம் எல்லோரும் செய்ய வேண்டியது ஒன்று தான். இதுபற்றி சோஷியல் மீடியாவில் பரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். https://tamil.oneindia.com/news/chennai/i-appreciate-seeman-for-speaking-out-directly-against-periyar-auditor-gurumurthy-in-thuglak-magazi-671227.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards 👆 RSS = NTK
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
திரைப்பட மூலம் வருவாய் என எதையும் எந்த தேர்தல் படிவத்திலும் செக்ஸ் சைக்கோ சீமான் குறிப்பிட்ச்வில்லையே?
-
ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லை – விஜய்
ஓம். இப்படி ராமதாஸ், வைகோவுக்கு இருந்த அங்கீகாரம் பின்னர் பறிபோயுள்ளது. அடுத்து வந்த தேர்தல்களில் மீள கிடைத்தும் உள்ளது. திருமா தொடர்சியாக சின்னத்தை தக்க வைத்து வருகிறார் என நினைக்கிறேன்.
-
ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லை – விஜய்
அட ஆமா. தலையங்கத்தை பார்த்தே பலருக்கு குலைப்பன் அடிச்சிருக்கு. நானும் செய்தியை வாசிக்கவில்லை. இது நடக்க வாய்ப்பிருக்கு.