Everything posted by விளங்க நினைப்பவன்
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
குழந்தைகளை தூக்கி கொண்டு விஜய்யை பார்க்க வந்த தமிழ்நாட்டவர்கள் மீதும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் விஜய் கூட்டத்திற்கு அனுமதி வழங்காவிட்டால் தான் திமுக அரசு விஜய்க்கு பயந்து அவர் கட்சியை ஒடுக்க பார்க்கின்றது ஜனநாயகத்தின் மீதான அரசின் அடக்கு முறை என்று குற்றம் சாட்டுவார்கள்.இப்படியான குற்றசாட்டுக்களை விஜய் இரசிகர்கள் முன்னைய கூட்டங்களில் கட்டுபாடுற்ற முறையில் நடக்கிறார்கள் என்ற முறைபாடுகள் வந்த போதே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
[ நடந்தவை கோர விபத்துகள் அல்ல. திட்டமிடாத கொலைகள் எனச் சட்டத்தின் மொழி எழுதினாலும், முட்டாள் தனமான ஒருவனின் சொல்லைக் கேட்டுக் கூட்டம் கூட்டிச் செய்யப்பட்ட படுகொலைகள் இது என்பதை மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். தமிழ்நாடும் தமிழ் மக்களும் காப்பாற்றப்படவேண்டும். ] சரியான கருத்து
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்
உண்மை தான் இதை அறிந்து தான் என்னவோ இலங்கை தமிழ் யுரியுப்பர்கள் இப்பவே இராவணன் இலங்கை தமிழ் மன்னன் என்றும் மறுபக்கம் தெய்வங்கள் ஸ்ரீ இராமபிரான் சீதை அம்மன் , சமேத லக்ஷ்மன் என்றும் ஸ்ரீ இராமபிரான் சீதை அம்மனை மீண்டும் இணைத்து வைத்த கடவுள் அனுமான் என்றும் காவிதிரிய ஆரம்பித்துவிட்டனர்.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
நீங்களும் தவறான பொய்யான தகவல்களை யாழ் களத்தில் பரப்புவதை அனுமதிக்க கூடாது. நான் 90 வீதமான தமிழர்கள் தகவல்களை யாழ் களத்தில் படித்து தான் அறிந்து கொள்கிறேன்.
-
சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்
முன்பு ஒரு இந்திய நீதிபதி பாலியல் வன்கொடுமை செய்தவனை அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி தீர்ப்பு வழங்கினாராம் ☹️
-
இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை
நல்ல முடிவு தொடருங்கள். இனி இஸ்ரேல் இலங்கையை ஆக்கிரமிக்க போகின்றது என்று புரளியை தமிழ் யுரியுப்பர்கள் மூலம் இன்னும் தீவிரமாக தமிழர்களிடம் பரவவிடுவார்கள்.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
விஜய் முதல்வராக வருவதை உற்சாகமாகக் காத்திருக்கும் தமிழ்நாட்டு மக்களும் தமிழச்சிகளும்.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
ஓம் நீங்கள் எழுதியதை யாழ்களத்தில் கண்டுள்ளோம். இலங்கை கடல் வளங்களை கொள்ளை அடிப்பது எங்கள் உரிமை ஈழ தமிழர்களை பேய்காட்டுவதற்காக தொப்பிள் கொடி உறவுகள் என்று சொல்லி கொள்வோம் என்பது அனைத்து தமிழ்நாட்டு கட்சிகள் ஊடகங்களின் கொள்கையாகும்.
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
இவர் தமிழ்நாட்டு மக்களை தான் ஏமாற்றுகின்றார் என்று பார்த்தால் ஈழ தமிழர்களையும் சேர்த்து ஒரு வழி பார்க்க வேண்டும் என்று தான் நிற்கின்றார்.
-
காலில் விழுதல்
காலில் விழுவது என்பது இன்னொரு மனிதர் காலில் விழுந்து தனது மானம் மரியாதை எல்லாவற்றையும் கொடுத்து தன்னை அடிமை என்று அறிவிப்பதாகும். இந்தியாவின் மோசமான கண்டுபிடிப்புக்கள் மனிதனை அடக்கி ஒடுக்க சாதி முறை அது போன்று மனிதனை காலில் விழுந்து வணங்க வைத்து அடிமைபடுத்துவது .
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
ஓ 😲 மாடி வீட்டை கண்டவுடன் கந்தையா அண்ணா போட்டதால் சீமான் திரள்நிதியில் கட்டிய வீட்டின் படம் அது என்று நினைத்துவிட்டேன் 😂 சீமான் சின்ன மாடி வீடாக கட்டி இருக்கின்றாரே என்றும் யோசித்தேன்.
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
அவருடைய வீட்டில் வருடத்தில் 365 நாளும் திரள்நிதி மழை தான் 🤣
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
அது தான் சீமான் மீதான கண்மூடித்தனமான அவர்கள் பக்தி அவர்கள் கண்ணை மறைத்து விடுகின்றது என்பதிற்கு இதுவும் ஒரு உதாரணம்.(லைக்கியவரும் வேறு இருக்கின்றார் 🤣) கீமான் திரள்நிதி ஏமாற்றி பெற்று கொள்கின்ற இரகசியமும் அது தான்.
-
காலில் விழுதல்
ஒரு மனிதர் காலில் விழுவது என்பது மிக கேவலமான முறை. இந்தியாவில் தமிழ்நாட்டில் அதிகமாகவும் சிங்கலவர்களிடம் ஓரளவுக்கு இருப்பதாகவும் அறிந்தே. ஜெயலலிதா இந்த முறையை தனது காலில் மறறவர்கள் வீழ்வதற்காக ஊக்குவித்தாராம்.சங்க இலக்கியங்களில் சொல்லபட்டிருந்தால் என்ன அவசியம் ஒழிக்கபட வேண்டியது. காணொளி பார்க்க முடியவில்லை
-
ஒரு பயணமும் சில கதைகளும்
அவுஸ்ரேலியா அப்படி தான். தாங்கள் மட்டும் ஐரோப்பாவுக்குள் சென்று விசா இல்லாமல் இறங்குவார்கள் அவர்களுக்கு அந்த சலுகை உள்ளது ஆனால் அவுஸ்ரேலியாவுக்குள் மற்றவர்கள் வந்தால் விசா கோட்பார்கள். பாதிக்கபட்டவர்கள் ஏசினார்கள்.
-
கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கபட்ட சீமானுக்கு என்றால் நீதி சாஸ்திரங்கள் எல்லாம் ... சாப்பிட சென்றுவிடும்.
-
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நேற்றும் ஒரு நண்பர் பிரயாண காணொளி ஒன்று அனுப்பியிருந்தார் பார்த்த போது அது சுவிட்ச்சலாந்தா இல்லது இலங்கையா என்று இருந்தது
-
ஒரு நல்ல மாற்றம்
சீனி நோய் உள்ளவர்கள், மிகவும் உடல் பருமன் கொண்டவர்கள் மாவுச்சத்து குறைத்து எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிந்துள்ளேன். இப்போது தான் முதல் தடவையாக மாவுச்சத்து புற்றுநோய்க்கு தூண்டுதல் அளிக்கின்றது என்று அறிகிறேன். நோய் வந்து மருத்துவம் பெற்றவர்கள் சிலரை தெரியும். சிகரட் மது நிறுத்தம் தவிர உணவில் அது சாப்பிட வேண்டாம் இது சாப்பிட வேண்டாம் என்று சொன்னதாக தெரியவில்லை.
-
ஜெர்மனி ICU வில்.
வயோதிபர்களே கூடுதலாக வாழ்கிறார்கள் என்பது மருத்துவ துறையில் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் இறப்பு விகிதம் குறைந்து மனிதர்கள் தற்போது நீண்ட காலம் உயிர் வாழ்கின்றார்கள். முன்னேற்றம் கண்ட மேற்குலகநாடுகளில் இது இன்னும் அதிகமாகும்.
-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
ஓய்வூதியம் வரவேண்டும். ஓம் இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மட்டும் தான் ஓய்வூதியம் கிடைக்கும் என்று நானும் அறிந்திருக்கிறேன். நடைபெறுவது ஜேவிபி அநுரகுமார திசாநாயக்க ஆட்சி. ஓய்வூதியம் வேண்டாம் நாம் ஓய்வூதியம் இல்லாமல் வேலை செய்ய தயார் என்று தமிழ் அரச ஊழியர்கள் ஊர்வலம் போனாலும் போவார்கள் 😂
-
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
என்ன இது ! இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்த போகின்றதா இந்த அரசு ?ஓய்வூதியம் அநாவசிய செலவா டொனால்ட் ரம் , எலொன் மஸ்க் கொள்கைகளாக உள்ளதே அடுத்த கட்டமாக இலங்கை அரச வேலை செய்பவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவார்கள்
-
விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!
சபரீசன் என்பவர் யார்? இதுவரை அவரை பற்றி நான் யாழ்களத்தில் படிக்கவில்லை.