Kandiah57
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: அகதிகள் மனங்களும் பண்பாட்டு அசைவுகளும்: “நெடிய பனைகள்”- ஓர் வாசிப்பு அனுபவம்
Everything posted by Kandiah57
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இல்லை ஜேர்மனியில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் மருத்துவ காப்பீடு செலுத்த வேண்டும் இது வரி இல்லை நான் 170. ....180 யூரோ மாதம் கட்டினேன் இப்போது பென்சன். எடுத்த பின்னும் 80 யூரோ மாதம் கட்டுகிறேன். ஒரு சுகதேகி கட்டும் பணம் அரசாங்கத்திற்கு ஒருவர் 67 வயதுக்கு உள் இறந்து போனால் அவர கட்டிய. லட்சக்கணக்கான பணம் அரசாங்கத்திற்கு 🙏 குறிப்பு,.....இதனை நினைக்க ஏதாவது குடிக்க வேணும் போல இருக்கிறது 🤣
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்த பணம் எப்படி கிடைத்தது ....சரி கடன. என்றால் யார் அதை அடைப்பது அரசாங்கத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பிரதமர் ஐனதிபதியா ?? இந்த கடனை அடைப்பதில். மக்களுக்கு தொடர்புகள் இல்லையா?? இலவசம் எனில. ஏன் வரி அறவிடவேண்டும். இலவசம் என்பதற்கும் உதவி எனபதற்கும. வித்தியாசம் இல்லையா ?? அதாவது சமூக நல உதவி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நல்ல சுகாதார வசதிகள் கொண்ட இருப்பிடமில்லை சம்பளம் மிக மிக குறைவு அவரகளுக்கு ஏதாவது இலவசமாக கொடுக்கலாம். இல்லையா?? அல்லது நியாயமான சமபளம். வழங்கலாம்
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
உங்களை வேலைக்கு அனுப்பி அல்லது வேலைவாய்ப்பு தந்து வரி அறவிடலாம். என்று தான் தந்தவர்கள். ஆனால் நீங்கள் ஏமாற்றிக் கொண்டு ஒடி விட்டீர்கள் 🤣🤪🤣 நீங்கள் பிரான்ஸ்சில். வரிசைகட்டுவதில்லையா. ?? மற்றும் இந்த கொடுபனவுகளை இங்கே இலவசம் என்று அழைப்பதில்லை ஆனால் இலங்கையில் ஏன் இலவசம் என்று அழைக்கப்படுகிறது?? இங்கே எங்கள் சந்ததி. இப்போது உதவிகளை கோர வாய்ப்புகள் இல்லை அவர்கள் கட்டும் வரியில் தான் ஜேர்மன்காரருக்கு உதவிகள். வழஙகப்படுகிறது 🤣🤣🤣🤪
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
திட்டங்கள் ஒழிக்கபடவேண்டியதில்லை இலவசம் என்பது தவிர்க்கப்பட வேண்டும் ஏனெனில் அவை மக்களின் பணம் தான் நான் எழுதியதில். பிழை விட்டு விட்டேன்
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இதை பல தடவைகள் பாராளுமன்றம் போன சுமத்திரன். சொல்லலாம் உலக நாடுகளின் அனைத்து தலைவர்களுடனும். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் கதைத்த ஒரே நபர் சுமத்திரன் சொல்லலாம் இலங்கையிலுள்ள அனைத்து தூதுவர்களுடனும். அடிக்கடி கண்டு பேச்சுவார்த்தை நடத்தும் சுமத்திரன் சொல்லலாம் பாராளுமன்றத்தின் வாசல்படிகளையே கால். பதிக்காதா. நீங்கள் எப்படி சொல்லலாம்????🤣🤪
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
ஜேர்மனி இரண்டாவது உலக மாக யுத்தத்தின். பின் இலங்கையை விட கேவலமாக இருந்த நாடு அந்த நேரம் இலங்கை சிறந்த நிலையில் இருந்தது ஜேர்மனிக்கு வாருங்கள் இனத்தை. பெருக்க. உதவுங்கள் என்று கேட்ட போது இலங்கை மறுத்து விட்டது துருக்கி இத்தாலியை தவிர எல்லா நாடுகளும் மறுத்து விட்டன ஜேர்மன் தலைவர்களின் திட்டமிடப்பட்ட திட்டங்கள் தான் ஜேர்மனியை இன்றைய நிலைக்கு கொண்டுவந்தது. ......நல்ல நிலையில் இருந்த இலங்கையால் ஏன் மேலும் வளர முடியவில்லை??? இதுவரை இலங்கையிலுள்ள இருந்த தலைவர்கள் இலங்கை மக்களின் வாழ்க்கை தரம் உயர வகுத்த திட்டங்கள் என்ன?? நடைமுறைப்படுத்தப்படுத்திய திட்டங்கள் என்ன??? நான் அறிய எதுவும் இல்லை ஆனால் ஜேர்மன் தலைவர்கள் கடந்த காலத்தில் நிறைய செய்துள்ளனர் ஆகையால் தான் ஜேர்மனி வசதியான நாடு இலங்கையாலும். முடியும் ஆனால் செய்யமாட்டார்கள். சாதாரண மக்களுக்கு தொழில் அற்றவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் எற்படுத்தி கொடுக்கும்போது இலங்கை வளர முடியும்
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இவர்களில் ஒருவர் கூட யாழ் களத்தில் இல்லை
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதை விவாதத்தில் எடுத்து கொள்ளவில்லை இது எனது சக்திக்கு அப்பாற்பட்ட விடயம் 🙏 நன்றி வணக்கம் எனது வாதம் கடன் அல்லது வருமானம் அது மக்களுடையது தான்
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இதில் நான் ஒரு சிறு துரும்பு கூட எடுத்து போடுவதில்லை நீங்கள் இப்படி சொல்லலாமா ?? 🤣
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இப்படி பிரித்து பிரித்து பார்பதில்லை பார்க்க முடியாது நாங்கள் ஒரு சமூகம் ஒரு நாட்டு மக்கள் என்று தான் பார்ப்பது அதாவது அரசாங்கத்தின் பணம் மக்களுடையது அரசாங்க கடனும் மக்களுடையது கடன் மக்களின் உழைப்பு மூலம் கிடைக்கும் வரி பணத்தில் தான் அடைகிறோம் அரசாங்கம் திட்டங்களை தீட்டி செயல்படுகிறது நல்ல திட்டங்கள் வெற்றி அளிக்கிறது நடைமுறையில் உள்ள அரசாங்கத்தினால். நாடும் மக்களும் முன்னேற்றம் அடைகிறோம்
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
சரி,...1970 ஆண்டளவில் [கிட்டத்தட்ட ] மன்னார் முல்லைத்தீவு கிழக்கு மாகாணத்தில் தமிழரசு கட்சி சார்பில் 4 அல்லது 5 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் போவார்கள் அவர்களால் தனியாக கேட்டு பாராளுமன்றம் போக முடியாது,....படிப்படியாக வளர்ந்தார்கள் அதாவது அவர்களின் வாக்காளர் எண்ணிக்கை பல மடங்குகள் அதிகரித்தது ...நீங்கள் சொன்னது போல் வானத்திலிருந்து விழுந்து இல்லை .....வயிற்றில் இருந்து விழுந்து 😂🤣🤣 ஆம் பலம் பெற்று தனியாக தேர்தலில் நின்று இன்று 5 அல்லது 6 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்கிறார்கள் இவர்கள் மீண்டும் ஒற்றுமையாக வாய்ப்புகள் உண்டா?? இல்லை எந்தவொரு தீர்மானங்களிலும். ஒற்றுமையாக மாட்டார்கள் இது எனது தனிப்பட்ட உறுதியான கருத்துகள் இப்படி இருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை ஆனால் இப்படி தான் இருக்கும் நடக்கும் என்று நம்புகிறேன் 🙏
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
கொடுக்கலாம் ஆனால் இலவசம் இல்லை இங்கே ஜேர்மனியில் சமூக நலத்திட்டங்களில். இருந்த அத்தனை பேரின். பிள்ளைகளும் கிட்டத்தட்ட மாதம் 500 யூரோ வரி மட்டுமே செலுத்துறார்கள். இது ஒரு வாழ்க்கை வட்டம் போன்றது பெறுவது கொடுப்பது சுழற்சி முறையானது அதாவது மக்கள் பணத்தை மக்களுக்கு கொடுப்பது இதில் எங்கே இலவசம்??? நான் சொன்னது இலவசம் என்ற போச்சே இருக்கக்கூடாது இது மக்கள் பணம் எங்கள் பணம் எங்களுக்கு தாருகிறீர்கள். மக்களுக்கு தாருகிறீர்கள். 🙏🤪
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
சரி தான் நானும் இதை முன்பு விரும்பினேன். இப்போது இல்லை காரணம் கிழக்கில் காணி பொலிஸ் அதிகாரம் முஸ்லிம்களுக்கு போகும் இங்கே தமிழர் காணிகள் பறிக்கப்படும் தமிழர் காணிகளில். தமிழர் அல்லாதோர். குடியேற்றமும் நடக்கும் எனவே… தமிழரை பொறுத்தவரை கிழக்கில் காணி பொலிஸ் அதிகாரம் கிடைத்தாலும் நடைமுறையில் மாற்றங்களில்லை. வடக்கில். காணி பொலிஸ் அதிகாரம் கிடைத்தால் நீங்கள் குறிப்பிட்டபடி நடக்க வாய்ப்புகள் உண்டு” ஆனால் தமிழர்கள் முஸ்லிம்களை பழி வாங்க மாட்டார்களா. ?? ஆகவே காணி பொலிஸ் அதிகாரம் கிடைத்தாலும் பிடுங்குப்பாடுகள். தொடரும் 1970 இல் சுமார் 54. ஆண்டுகளுக்கு முன் கேட்டது சரி தான் இன்றும் குடிசனப்பரம்பல். மாற்றப்பட்ட பின்னும் அதே கோரிக்கை வலுவுடன். உள்ளாதா ?? அன்று தர மாறுத்தவர்கள் இன்று தருவார்களா??. அல்லது அன்று பெற்றுக் கொள்ள முடியாதவர்கள். இன்று பெற்றுக் கொள்வார்களா. ?? 🙏
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சத்தியமூர்த்திக்கு எதிராக இதுவரை யாராவது கதைத்தவரகளா. ?? இல்லை .....ஏன்??? சத்தியமூர்த்தி குற்றமற்றவர். அல்லது அவருக்கு பயப்படுகிறார்கள் .....இன்றைய நிலையில் அர்ச்சுனா தேவை சரி பிழை என்பதற்கு அப்பால். இப்படி துணிவு உள்ளவன் யாழ்ப்பாண மக்களுக்கு தேவை இலங்கையில் மருத்துவமனையில் மருத்துவர்கள் நோயாளிகளுடன் நடத்து. கொள்ளும்முறை ஏதோ ஏஞைமான். அடிமை போன்றது தங்கள் இலவசமாக மருத்துவம் செய்கிறோம் என்ற நினைவு அரச வைத்தியசாலையில் வேலை செய்வோர் தனியார் வைத்தியசாலை நடத்தக்கூடாது சட்டம் மூலம் தடுக்கப்படவேண்டும் இலவச மருத்துவம் நிறுத்தப்பட்டு அந்த பணம் மருத்துவக் காப்பீட்டு அட்டைகளில். மக்களின் பெயரில் வைப்பிலிடப்படவேண்டும். மக்கள் விரும்பிய வைத்தியரிடம் மருத்துவம் பெறலாம் படிப்பு இலவசம் மருத்துவம் இலவசம் பட்டப்படிப்பு இலவசம் இப்படி எல்லாம் இலவசம் என்கிறார்கள் அரசாங்கம் எங்கிருந்து பணம் வருகிறது???? இது மக்கள் பணம் இல்லையா?? இலவசம் என்ற கதையை இலங்கையிலிருந்து துக்கி. ஏறிய வேண்டும் 🙏
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இருக்கட்டும் வழக்கின் முடிவை பார்ப்போம்
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
எப்படி?? நான் முகநூல் ஊடாக அறிந்தவகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பலர் [எண்ணிக்கை மறந்து விட்டேன் ] நிரத்தர நியமனம் ஒழுங்காக போதிய ஊதியம் இன்றி பல வருடங்களாக வேலை வங்கப்படுகிறார்கள் .....இவர்களின் வளர்ச்சிக்கு சத்தியமூர்த்தி தடையாக இருகிறார் இது சம்பந்தமாக அண்மையில் ஊழியர்கள் கொழும்பில் சுகாதார அமைசசில். கலந்துரையாடி விட்டு யாழ்ப்பாணம் திருமபினார்கள். இவர்களிடமிருந்து நாங்கள் சுயவிருப்பில். தான் சேவைகள் செய்கிறோம் என்று சத்தியமூர்த்தி கடிதம் வேண்டி வைத்துள்ளார் இதை அறிந்து தான் அர்ச்சுனா யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு வந்தார் செய்தி உண்மை எனில் மிகவும் கேவலமான விடயமும். கவலைப்பட வேணடியதுமாகும்.
-
அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்.
சிவாஜிலிங்கம். நலம்பெற. வேண்டுகிறேன் 🙏
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இதற்கு பதில் இல்லை ஏன்றாலும் கூட அவர் தீர்வு தர மாட்டார் என்று சொல்ல முடியாது ஒற்றை ஆட்சியில் அனைத்து மக்களும் சட்டம் சமம் என்பதும் தீர்வு தான் தமிழருக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கிய உடனே அனைத்து தமிழ் மக்களுக்கும் அவை சென்று அடையுமா ??? கண்டிப்பாக இல்லை இல்லை தமிழரசு கட்சி படும் பட்டைப். பார்க்கவில்லையா?? இலவச மருத்துவம் படும் துன்பத்தை பார்க்கவில்லையா?? நான் நேரில் அனுபவித்து உள்ளேன் .....இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு வேலை வங்கி என்ற பெயரில் வழங்கப்பட்டபோது செயல்ப்படட முறையை குதிரை ஒடி. பத்தாம் வகுப்பு சித்தி அடைத்தவன். செல்வாக்கு செல்வம் இருந்த காரணத்தால் ஆசிரியர் பதவியை,.நியமனத்தை பெற்றான் என்ன கொடுமை ?? அவனிடம் படித்த மாணவர்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்?? தமிழன் தீர்வு கிடைத்தால் நல்ல ஆட்சியை அனைத்து தமிழருக்கும் வழங்குவன???? ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதில் தரவும். 🙏🙏🙏🤣😂
-
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
அது எப்படி முடியும் ??? அவர்களுக்கு தொழில் பயிற்சிகள். வேலைவாய்ப்பு தொழில் தொடங்க முதல் ......இப்படி கொடுத்து [ எங்களுக்கு ஒன்றும் தரவில்லை உடனே கடிதம் போட்டார்கள் நாட்டை விட்டு போ. என்று ] வளர்த்து விட்டு 1000 யூரோ தருவேன் போ என்றால் சிரியாவில். போய் வாழ இந்த பணம் எந்த மூலைக்கு காணும்?? தேவையெனின் கோலிடோக்கு. வருடம் ஒருமுறை போய் வரலாம் அதற்கு ஆயிரம் யூரோவும். விமான ரீக்கற். போதும் 🤣🤣🤣
-
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
வாலி [ப] கிளி 2025 தொடக்கம் மீண்டும் பறக்கும் 🤣. இன்னும் சாகவில்லை. மயங்கி கிடக்கிறது
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சத்தியமூர்த்தி ஏழரை சனி தொடங்கி விட்டது இதுவரை நடந்த ஊழல் அம்பலம் ஆகப் போகிறது என்று கவலைப்படுகிறார் அவரிடம் [டக்ளஸ் ] துப்பாக்கி இருந்தது அடிபெடி இருந்தது அரசாங்கம் இருந்தது அருச்சுனாவிடம். என்ன உண்டு ??? பயப்பட. இன்னும் கொஞ்ச நாள் சிறையில் போட விரும்புகிறார்கள் ஆனால் இந்த சாவகச்சேரி மக்கள் எனது தொகுதி மக்கள் அர்ச்சுனாவை கடவுளாக. பாரக்கிறார்கள 🤣🤣. எனவே… சத்தியமூர்த்தி வெல்ல முடியாது தோல்வி நிச்சயம்
-
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
அம்பாந்தோட்டையில். 20 லட்சம் தொன் நெல் 20 லட்சம் தொன் அரிசி பதுக்கி வைக்க பட்டதை பிடித்து உள்ளார்கள் செய்தி உண்மையா??? சிங்கப்பூர் இல் 100 % இறக்குமதி தான் அங்கு பதுக்கலில்லை என்று நினைக்கிறேன் ப பதுக்குவோரின. உணவு பொருள்கள் பதுக்குவோரின். வியாபார. அனுமதி ரத்து செய்ய வேண்டும் இரண்டு மடங்குகள் அபராதம் விதிக்க வேண்டும் உணவுப் பொருள்கள் தடடுப்பாடாது.
-
வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம்
நானும் 1979. ஆண்டு அளவில் எனது பேரனின். உதவியுடன் தோட்டம் வயல் உழுது பழகினேன். பூ. போல் வர வேண்டிய நிலம் கல்லு. போல் இறுகி விட்டது எனது பேரன். சொன்னார் உனக்கு இப்ப சரி வாராது போடா போ. வயது கிடக்கிறது என்று 🤣🤣 குறிப்பு,....அண்ணை ஊரில் எங்கே உழுதனீர்கள். ???
-
வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம்
ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள் விசுகர். அது எவ்வளவு நேரம். அடிசசாலும். வளைத்து கொடுக்காது உடையவும். மாட்டாது 🤣
-
வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம்
ஒம் ஆனால் வியட்னாம் யுத்தத்தில். பிரான்ஸ்சும். அமெரிக்காவும். படு மோசமாக நடந்து கொண்டவை நன்றாக அடியும். வேண்டியவர்கள் பிரான்ஸ் குறுகிய காலத்தில் 3000 படைகளை இழந்தது அத்துடன் வெளியேறிவிட்டார்கள். வியட்னாம் மலையும். ஆறுகளும் கொண்டது” போக வேண்டும் என்று திட்டம் இருந்தது இப்போது அது இரட்டிப்பு ஆகிவிட்டது இந்து கோவில் உண்டு”