Everything posted by Kandiah57
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
கிருபன். நான் ஜேர்மனியில் மருத்துவம் பெறுபவன். இங்கு உள்ள வைத்தியர்கள் நோயாளர்களுடன். நடக்கும் முறையில் அரைவாசி வருத்தம் தீர்ந்து விடும் இலங்கையிலும் மருத்துவம் பெற்று உள்ளேன் மருத்துவர்கள் நோயாளிகளுடன். நடந்து கொள்ளும் முறை எனக்கு அறவே பிடிப்பதில்லை இங்கே யாழ் கள பெண் உறுப்பினர் விலாவாரியாக. தெல்லிப்பளை வைத்தியசாலையில் மருத்துவம் பெற்ற. முறை பற்றி எழுதியவர். இலங்கை வைத்தியர்கள் பற்றியும் அதன் ஊழியர்கள் பற்றியும் இதற்கு மேல் நான் எழுத முடியாது 🙏
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
எனக்கு தெரியாது பார்க்கவில்லை ......ஆனால் இங்கு அர்ச்சுனா குரல் கொடுப்பது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சார்பாக அது எனக்கு பிடித்து உள்ளது இந்த மக்களுக்குகாக இதுவரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பேசவில்லை ஏன்?? அர்ச்சுனாவின். செயல்கள் கோமாளித்தனமானது தான் 100% ஒத்துக் கொள்கிறேன் ஆனால் நான் அதை பார்க்கவில்லை பார்க்க விரும்பவில்லை ஏன்? ஏனென்றால் எவருமே குரல் கொடுக்க விரும்பாத மக்களுக்குகாக. துணிந்து குரல் கொடுக்கிறார் யாரும் தட்டிக் கேட்கத,..... கேட்க விரும்பதா. அநீதியையும் தட்டிக் கேட்கிறார்கள் மேலும் வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒரு ஆசிரியை தனது மாமியாரயை திடீரென வீட்டில் விழுந்து மயங்கிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்கள் பலமணி நேரத்தின் பின்னர் ஒரு மருத்துவர் பல மருத்துவ மாணவர்கள் புடை சூழ. வந்தார் நோயாளியை. தொட்டுக்கூட. பார்க்கவில்லை எட்ட நின்று ஆக கொலோரேஸ். என்றாராம் அவர் போய் விட்டார் சரியான மருத்துவம் அளிக்கபடவில்லை இடையில் நடந்த பல விடயங்களை நான் மறந்து போனேன் அந்த பெண் இறந்து விட்டார் அதன் பின்னர் உடலை வெட்டி பார்த்து உள்ளார்கள்,... உடல் தைக்காமல். வட்டுக்கோட்டை பொலிஸார் மூலம் மரணவிசாரனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது இங்கே ஜேர்மனியில் என்னுடன் வேலை செய்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு இதோ பிரச்சனை வாய் மூலம் சிறுநீரகம் வரை ஒரு சிறு குழாயை விட்டு கொழுப்பை அகற்றிவிட்டுயுள்ளார்கள். மூன்று மாதம் மருத்துவ லீவும். கிடைத்தது மீண்டும் நன்றாக வேலை செய்தார் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நடந்த பல விடயங்கள் நீதிக்கு பிறம்பானவை அவற்றிற்கு குரல் கொடுக்க. எவருமில்லை இதுவரை எவருமில்லை இப்போது அர்ச்சுனா என்ற ஒருவன் வந்துட்டாரு அவரை ஒரு கை பார்த்து விடவேண்டும். என்பது மேல் மட்டத்தின். விருப்பம் அதற்கு நாங்கள் துணை போகலாமா. ???? 🙏
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
நீங்கள் என்னைப் பற்றி இப்படி சொல்வீங்கள். என்று நான் கனவிலும். நினைக்கவில்லை 🤣 சரி போகட்டும் விடுங்கள் ஈழப்பிரியன். அண்ணை நினைக்கவில்லை என்றால் சரி தான்
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
இது பற்றி அமெரிக்காவில் உள்ள யாழ் கள உறுப்பினர்கள் எதுவும் சொல்லவில்லை ஏன்.?? அவர்களுக்கு இனி குழந்தைகள் பிறந்தால் குடியுரிமை கிடையாதா. ?? 🤣🤪🙏
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
ஒம் இந்த சட்டத்தால் என்ன நன்மை?? அதாவது வதிவிட உரிமை உள்ளவர்களின். குழந்தைகள் குடியுரிமை பெற முடியாது என்பது மட்டுமே
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பொருமையுடன். என்னுடன் கருத்துகள் பரிமாறியமைக்கு நன்றிகள் பல 🙏. மேலதிக விளக்கத்திற்கும் நன்றி பொறுமையுடன்
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
இந்த சட்டம் யாரை பாதிக்கும்?? பெற்றோர்கள் அமெரிக்கா குடியுரிமையுடன். இருந்தால் பிறக்கும் குழந்தை அமெரிக்கா பிரஜை தானே ! ஆகவே அவர்களை பாதிக்காது வதிவிட உரிமையுடன். அதாவது இந்தியா பாஸ்போர்ட் இல் விசா உள்ளவர்களை தான் பாதிக்கும் அவர்கள் குழந்தைகள் இந்தியார்கள் தான் ...சரியா???
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
தமிழ் செம்மொழி தமிழ் உலகில் முதல் மொழி தமிழ்லிருந்து அனைத்து மொழிகளும் பிறந்தன. .... ..... ....... ..இப்படி சொல்லி கொண்டு எந்த உதாரணத்திற்கும். ஏன் ஆங்கிலத்தில் ஆங்கிலத்தையே எடுத்து காட்டுதல் வேண்டும்?? அதுவும் என் போன்ற ஆங்கில அடிப்படை அறிவு இல்லாதவர்களுக்கு 🤣🤣
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அது தான் ஏற்கனவே சொல்லி விட்டேன் சரி
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அவர் ...... சத்தியமூர்த்தி ஐனதிபதியால். பதவி நீங்கப்பட்டதாக. செய்திகள் சொல்கிறது,......உண்மையா ??? சரி விடுங்கள் பாஸ் உங்களுக்கு தமிழ் தெரியாது 🤣
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
எனக்கு தெரியும்,.......ஆனால் இலவசம் என்று சொல்வதில்லை இலங்கையில் சொல்வது உண்டு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் நான் பாடசாலைகளை கட்டினேன் றேட்டு போட்டேன் .........வேலைவாய்ப்பு கொடுத்தேன் இவையெல்லாம் பிழையான. சொல்லாடல். என்பது எனது கருத்துகள் இலவசங்களை. மக்களுக்கு கொடுத்தோம் என்பதும் பிழை வேண்டும் போது வரி கொடுக்கும் போது இலவசமா. ?? இந்த வார்த்தை நன்கொடை. அல்லது அன்பளிப்பு. என்று மாற்றப்படவேண்டும். அல்லது உதவி எப்படி வரி அறவிட உரிமை இருக்கிறதே அதோபோல். வருமானம் குறைந்தவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது இது இலவசமா. ?? அதே நபர் படித்து நல்ல உழைக்கும் போது வரி என்று கட்டுகிறார்கள் அந்த வரி அரசாங்கம் பெறும் இலவசம் என்று சொல்லப்படுவதில்லை 🙏
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இல்லை ஜேர்மனியில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் மருத்துவ காப்பீடு செலுத்த வேண்டும் இது வரி இல்லை நான் 170. ....180 யூரோ மாதம் கட்டினேன் இப்போது பென்சன். எடுத்த பின்னும் 80 யூரோ மாதம் கட்டுகிறேன். ஒரு சுகதேகி கட்டும் பணம் அரசாங்கத்திற்கு ஒருவர் 67 வயதுக்கு உள் இறந்து போனால் அவர கட்டிய. லட்சக்கணக்கான பணம் அரசாங்கத்திற்கு 🙏 குறிப்பு,.....இதனை நினைக்க ஏதாவது குடிக்க வேணும் போல இருக்கிறது 🤣
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்த பணம் எப்படி கிடைத்தது ....சரி கடன. என்றால் யார் அதை அடைப்பது அரசாங்கத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பிரதமர் ஐனதிபதியா ?? இந்த கடனை அடைப்பதில். மக்களுக்கு தொடர்புகள் இல்லையா?? இலவசம் எனில. ஏன் வரி அறவிடவேண்டும். இலவசம் என்பதற்கும் உதவி எனபதற்கும. வித்தியாசம் இல்லையா ?? அதாவது சமூக நல உதவி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நல்ல சுகாதார வசதிகள் கொண்ட இருப்பிடமில்லை சம்பளம் மிக மிக குறைவு அவரகளுக்கு ஏதாவது இலவசமாக கொடுக்கலாம். இல்லையா?? அல்லது நியாயமான சமபளம். வழங்கலாம்
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
உங்களை வேலைக்கு அனுப்பி அல்லது வேலைவாய்ப்பு தந்து வரி அறவிடலாம். என்று தான் தந்தவர்கள். ஆனால் நீங்கள் ஏமாற்றிக் கொண்டு ஒடி விட்டீர்கள் 🤣🤪🤣 நீங்கள் பிரான்ஸ்சில். வரிசைகட்டுவதில்லையா. ?? மற்றும் இந்த கொடுபனவுகளை இங்கே இலவசம் என்று அழைப்பதில்லை ஆனால் இலங்கையில் ஏன் இலவசம் என்று அழைக்கப்படுகிறது?? இங்கே எங்கள் சந்ததி. இப்போது உதவிகளை கோர வாய்ப்புகள் இல்லை அவர்கள் கட்டும் வரியில் தான் ஜேர்மன்காரருக்கு உதவிகள். வழஙகப்படுகிறது 🤣🤣🤣🤪
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
திட்டங்கள் ஒழிக்கபடவேண்டியதில்லை இலவசம் என்பது தவிர்க்கப்பட வேண்டும் ஏனெனில் அவை மக்களின் பணம் தான் நான் எழுதியதில். பிழை விட்டு விட்டேன்
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இதை பல தடவைகள் பாராளுமன்றம் போன சுமத்திரன். சொல்லலாம் உலக நாடுகளின் அனைத்து தலைவர்களுடனும். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் கதைத்த ஒரே நபர் சுமத்திரன் சொல்லலாம் இலங்கையிலுள்ள அனைத்து தூதுவர்களுடனும். அடிக்கடி கண்டு பேச்சுவார்த்தை நடத்தும் சுமத்திரன் சொல்லலாம் பாராளுமன்றத்தின் வாசல்படிகளையே கால். பதிக்காதா. நீங்கள் எப்படி சொல்லலாம்????🤣🤪
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
ஜேர்மனி இரண்டாவது உலக மாக யுத்தத்தின். பின் இலங்கையை விட கேவலமாக இருந்த நாடு அந்த நேரம் இலங்கை சிறந்த நிலையில் இருந்தது ஜேர்மனிக்கு வாருங்கள் இனத்தை. பெருக்க. உதவுங்கள் என்று கேட்ட போது இலங்கை மறுத்து விட்டது துருக்கி இத்தாலியை தவிர எல்லா நாடுகளும் மறுத்து விட்டன ஜேர்மன் தலைவர்களின் திட்டமிடப்பட்ட திட்டங்கள் தான் ஜேர்மனியை இன்றைய நிலைக்கு கொண்டுவந்தது. ......நல்ல நிலையில் இருந்த இலங்கையால் ஏன் மேலும் வளர முடியவில்லை??? இதுவரை இலங்கையிலுள்ள இருந்த தலைவர்கள் இலங்கை மக்களின் வாழ்க்கை தரம் உயர வகுத்த திட்டங்கள் என்ன?? நடைமுறைப்படுத்தப்படுத்திய திட்டங்கள் என்ன??? நான் அறிய எதுவும் இல்லை ஆனால் ஜேர்மன் தலைவர்கள் கடந்த காலத்தில் நிறைய செய்துள்ளனர் ஆகையால் தான் ஜேர்மனி வசதியான நாடு இலங்கையாலும். முடியும் ஆனால் செய்யமாட்டார்கள். சாதாரண மக்களுக்கு தொழில் அற்றவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் எற்படுத்தி கொடுக்கும்போது இலங்கை வளர முடியும்
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இவர்களில் ஒருவர் கூட யாழ் களத்தில் இல்லை
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதை விவாதத்தில் எடுத்து கொள்ளவில்லை இது எனது சக்திக்கு அப்பாற்பட்ட விடயம் 🙏 நன்றி வணக்கம் எனது வாதம் கடன் அல்லது வருமானம் அது மக்களுடையது தான்
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
இதில் நான் ஒரு சிறு துரும்பு கூட எடுத்து போடுவதில்லை நீங்கள் இப்படி சொல்லலாமா ?? 🤣
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இப்படி பிரித்து பிரித்து பார்பதில்லை பார்க்க முடியாது நாங்கள் ஒரு சமூகம் ஒரு நாட்டு மக்கள் என்று தான் பார்ப்பது அதாவது அரசாங்கத்தின் பணம் மக்களுடையது அரசாங்க கடனும் மக்களுடையது கடன் மக்களின் உழைப்பு மூலம் கிடைக்கும் வரி பணத்தில் தான் அடைகிறோம் அரசாங்கம் திட்டங்களை தீட்டி செயல்படுகிறது நல்ல திட்டங்கள் வெற்றி அளிக்கிறது நடைமுறையில் உள்ள அரசாங்கத்தினால். நாடும் மக்களும் முன்னேற்றம் அடைகிறோம்
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
சரி,...1970 ஆண்டளவில் [கிட்டத்தட்ட ] மன்னார் முல்லைத்தீவு கிழக்கு மாகாணத்தில் தமிழரசு கட்சி சார்பில் 4 அல்லது 5 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் போவார்கள் அவர்களால் தனியாக கேட்டு பாராளுமன்றம் போக முடியாது,....படிப்படியாக வளர்ந்தார்கள் அதாவது அவர்களின் வாக்காளர் எண்ணிக்கை பல மடங்குகள் அதிகரித்தது ...நீங்கள் சொன்னது போல் வானத்திலிருந்து விழுந்து இல்லை .....வயிற்றில் இருந்து விழுந்து 😂🤣🤣 ஆம் பலம் பெற்று தனியாக தேர்தலில் நின்று இன்று 5 அல்லது 6 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்கிறார்கள் இவர்கள் மீண்டும் ஒற்றுமையாக வாய்ப்புகள் உண்டா?? இல்லை எந்தவொரு தீர்மானங்களிலும். ஒற்றுமையாக மாட்டார்கள் இது எனது தனிப்பட்ட உறுதியான கருத்துகள் இப்படி இருக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை ஆனால் இப்படி தான் இருக்கும் நடக்கும் என்று நம்புகிறேன் 🙏
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
கொடுக்கலாம் ஆனால் இலவசம் இல்லை இங்கே ஜேர்மனியில் சமூக நலத்திட்டங்களில். இருந்த அத்தனை பேரின். பிள்ளைகளும் கிட்டத்தட்ட மாதம் 500 யூரோ வரி மட்டுமே செலுத்துறார்கள். இது ஒரு வாழ்க்கை வட்டம் போன்றது பெறுவது கொடுப்பது சுழற்சி முறையானது அதாவது மக்கள் பணத்தை மக்களுக்கு கொடுப்பது இதில் எங்கே இலவசம்??? நான் சொன்னது இலவசம் என்ற போச்சே இருக்கக்கூடாது இது மக்கள் பணம் எங்கள் பணம் எங்களுக்கு தாருகிறீர்கள். மக்களுக்கு தாருகிறீர்கள். 🙏🤪
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
சரி தான் நானும் இதை முன்பு விரும்பினேன். இப்போது இல்லை காரணம் கிழக்கில் காணி பொலிஸ் அதிகாரம் முஸ்லிம்களுக்கு போகும் இங்கே தமிழர் காணிகள் பறிக்கப்படும் தமிழர் காணிகளில். தமிழர் அல்லாதோர். குடியேற்றமும் நடக்கும் எனவே… தமிழரை பொறுத்தவரை கிழக்கில் காணி பொலிஸ் அதிகாரம் கிடைத்தாலும் நடைமுறையில் மாற்றங்களில்லை. வடக்கில். காணி பொலிஸ் அதிகாரம் கிடைத்தால் நீங்கள் குறிப்பிட்டபடி நடக்க வாய்ப்புகள் உண்டு” ஆனால் தமிழர்கள் முஸ்லிம்களை பழி வாங்க மாட்டார்களா. ?? ஆகவே காணி பொலிஸ் அதிகாரம் கிடைத்தாலும் பிடுங்குப்பாடுகள். தொடரும் 1970 இல் சுமார் 54. ஆண்டுகளுக்கு முன் கேட்டது சரி தான் இன்றும் குடிசனப்பரம்பல். மாற்றப்பட்ட பின்னும் அதே கோரிக்கை வலுவுடன். உள்ளாதா ?? அன்று தர மாறுத்தவர்கள் இன்று தருவார்களா??. அல்லது அன்று பெற்றுக் கொள்ள முடியாதவர்கள். இன்று பெற்றுக் கொள்வார்களா. ?? 🙏
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சத்தியமூர்த்திக்கு எதிராக இதுவரை யாராவது கதைத்தவரகளா. ?? இல்லை .....ஏன்??? சத்தியமூர்த்தி குற்றமற்றவர். அல்லது அவருக்கு பயப்படுகிறார்கள் .....இன்றைய நிலையில் அர்ச்சுனா தேவை சரி பிழை என்பதற்கு அப்பால். இப்படி துணிவு உள்ளவன் யாழ்ப்பாண மக்களுக்கு தேவை இலங்கையில் மருத்துவமனையில் மருத்துவர்கள் நோயாளிகளுடன் நடத்து. கொள்ளும்முறை ஏதோ ஏஞைமான். அடிமை போன்றது தங்கள் இலவசமாக மருத்துவம் செய்கிறோம் என்ற நினைவு அரச வைத்தியசாலையில் வேலை செய்வோர் தனியார் வைத்தியசாலை நடத்தக்கூடாது சட்டம் மூலம் தடுக்கப்படவேண்டும் இலவச மருத்துவம் நிறுத்தப்பட்டு அந்த பணம் மருத்துவக் காப்பீட்டு அட்டைகளில். மக்களின் பெயரில் வைப்பிலிடப்படவேண்டும். மக்கள் விரும்பிய வைத்தியரிடம் மருத்துவம் பெறலாம் படிப்பு இலவசம் மருத்துவம் இலவசம் பட்டப்படிப்பு இலவசம் இப்படி எல்லாம் இலவசம் என்கிறார்கள் அரசாங்கம் எங்கிருந்து பணம் வருகிறது???? இது மக்கள் பணம் இல்லையா?? இலவசம் என்ற கதையை இலங்கையிலிருந்து துக்கி. ஏறிய வேண்டும் 🙏