Everything posted by Kandiah57
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இருக்கிறது முஸ்லிம்கள். ஜேவிபி இல். இணைந்து செயல்படவில்லை அதாவது பல வருடங்களாக செயல்படவில்லை சரோஜா எடுத்துக்கொண்டால். அவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஜேவிபி இணைந்து பயணித்து உள்ளார் சந்திரசேகரமும் அப்படி தான் ஜேவிபி சொல்லி விட்டது எங்களுடன் இணைந்து செயல்படுகிறவரகளுக்கு தான் அமைச்சர் பதவிகள் என்று ஜேவிபி இணைந்து பல ஆண்டுகளுக்கு உழைந்த முஸ்லிம்களுண்டா ???? குமார் ........சொல்லுங்க பார்ப்போம் ஐக்கிய தேசிய கடசியில் உண்டு மகிந்த கட்சியில். உண்டு” ஆனால் ஜேவிபி இல். இல்லை வென்ற பின்னர் வந்து இணைய முடியாது இது சிங்களவரகள். தமிழர்கள் முஸ்லிம்கள். அனைவருக்கும் பொதுவானதும்கூட த
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
நீங்கள் எழுதுவதைப். பார்த்தால் எல்லோரும் வயோதிபர்போல இருக்கிறது 🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நுவரெலியாவில். 1983 இல். வாழ்ந்த பால்ராஜ் குடும்பம் இனக்கலவரம். இவர்களையும். தாக்கியுள்ளது பலந்த பதிப்புகளுடன். இடம்மாறி மாத்தறை இல் குடியேறி வாழ்ந்தா சரோஜா இளம்வயதிலேயே ஜேவிபி இல். இணைந்து உழைத்து வந்தார். இதனால் அவருக்கு மாத்தறை அமைப்பாளராக வாய்ப்பு கிடைத்தது அவர் சிறு வயதில் ஜேவிபி இணைந்தது ஒரு சிறந்த தெரிவு
-
புதிய அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்!
சரோஜா என்ற பெண் அமைச்சர் ஆகலாம் அல்லது மற்றைய இரண்டில் ஒருவர் வருவார்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அனுர அனுமதித்தால் மட்டுமே இது சாத்தியம்,....அவர்கள் இவரை அழைக்கவில்லையே !! மாறாக இவர்களும் சேர்ந்து தான் நாட்டை நாசமாக்கி உள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். அது உண்மையும்கூட இவரின் திறமைக்கு சாட்சி தமிழரசு கட்சியின் இன்றைய நிலமை. இவர் ஓய்வெடுத்தாலே சிறப்புமிக்கது மக்களின் தீர்ப்பு அது தான் இவரால் இலங்கை பாராளுமன்றத்தில் எதுவும் செய்ய முடியாது இந்த தமிழ் கட்சிகளின் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசலாம் அதை அனுர அரசாங்கம் ஒரு பொருட்டாக. எடுக்க மாட்டார்கள் அவரகளிடம். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறையவே உண்டு” குறிப்பாக மாத்தளையில். சரோஜா என்ற தமிழ் பெண்ணை நியமித்து. 1 42 000 விருப்பு வாக்குகள் போட்டு வெற்றி பெற செய்துள்ளனர் இந்த வாக்குகள் சிங்களவருடைய வாக்குகள். ஆகும் இது சிறந்த மாற்றம் வரவேற்கிறேன் பாரட்டுகிறேன். மகிழ்ச்சி யுமளிக்கிறது. இங்கே யாழ்ப்பாணத்தில். அனுர கட்சி மூன்று தமிழர்கள் வெற்றி பெற்றதற்கு ஏன் கவலைப்படவேண்டும்?? அடுத்த தேர்தலில் மூன்றை விட. கூடுதல் இடங்கள் பெற முயற்ச்சிப்பார்கள். தமிழ் மக்களின் தேவைகளை கவனிப்பின் மூலம் அவர்களிடம் கதைக்க கேட்க அனுர கட்சியில் பத்துக்கு. மேற்ப்பட்ட. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்டு” இந்த சுமத்திரன். தேவையில்லை ஒரு கட்சியை வளர்த்து நல்ல நிலையில் பலமாக. மக்களின் பூரண ஆதரவுடன் இருந்த கட்சியை வழிநடத்தும் ஆற்றல் இல்லாதவர். எப்படி முஸ்லிம்கள். மலையக தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எற்ககூடிய. ஒரு தீர்வை வரைவார். ??? அமுல் செய்வார்.?? முடியாது ஒருபோதும் முடியாது
-
முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
வென்னிலா மக்களால் தெரிவு செய்யப்படவில்லை ஆனால் கட்சி தெரிவு செய்துள்ளது போனாஸ் ஆசனம்.
-
முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
கைதடி நூணவில். நாவற்குழி எல்லாம் சாவகச்சேரி தொகுதியில் தான் இருக்கிறது எனவேதான் நம்ம ஏரியா. 😀. அயல் கிராமங்கள் கூட கோப்பாய் நீர்வேலி அயல் கிராமங்கள் தான் வெயிலில் காலத்தில் நீர்வேலிக்கு நடந்து போகலாம் மழைகாலத்தில். கடல் இருக்கும் இதில் இந்த வெளியில் கடல்கரையில். ஆனி ஆடி. அல்லது ஆவணியில். பெரிய மாட்டுவண்டி போட்டி நடக்கும் நீர்வேலியார். கைதடியாரிடம். தோற்று விடுவார்கள் 😂🤣
-
முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
இன்னும் இரண்டு இளம் பெண்கள் அதில் ஒன்று சாவகச்சேரி அனுர கட்சியின் அமைப்பாளரார் பெயர் வென்னிலா இராலிங்கம். தேசிய பட்டியலாக இருக்கலாம் மற்றது கொழும்பு பக்கம் தான் நம்ம ஏரியாவிலிருந்து ஒரு பெண். பாராளுமன்றம் போவாது மகிழ்ச்சியாகவும். பெருமையாகவுமிருக்கிறது 🙏😁
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இல்லை மக்களின் தீர்ப்பு இது தான் அது மதிக்கப்பட வேண்டும் தமிழரசு கட்சி தும்புதடியை வைத்தாலும் வாக்களித்த கலாசாரம் 2024 உடன். ஒழிக்கபடவேண்டும். அதை தமிழ் மக்கள் செய்துள்ளனர் பாராட்டுகள் மகிழ்ச்சியும் உரியவர்கள் வாழ்த்துக்கள்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
கண்டிப்பாக உண்மைகள். இவர் பல வருட பாராளுமன்ற வாழ்க்கையில் இயற்றி நிறைவேற்றிய சட்டமூலம் ஏதாவது உண்டா?? தமிழ் மக்களுக்காக எந்தவொரு சட்ட மூலத்தையும். இவர் பாராளுமன்றம் மூலம் அமுலுக்கு கொண்டு வரவில்லை இனி எப்படி கொண்டு வருவார்?? சிறந்த சட்டத்தரணி தான் அதனால் எந்தப் பிரயோஜனம் இதுவரை தமிழ் மக்களுக்கு எற்படவில்லை இனிமேலும் ஏற்படாது இவர் ஒரு ஐக்கிய தேசியக் கட்சிக்காரர். ரணிலால். தமிழரசுகட்சியை சுக்குநூறாய் உடைக்க நியமனம் செய்யப்பட்டவர். அவர்அந்த வேலையை மிகச்சிறப்பாக செய்து முடித்து உள்ளார் இவர் தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இருப்பின் தமிழரசு கட்சி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து இருக்கும் தயவுசெய்து மக்கள் தீர்ப்பை மதியுங்கள் 🙏 இவர் இல்லாமலும் புதிய அரசியல் அமைப்பை சிறந்த அரசியல் அமைப்பை வரைய முடியும் ஆனால் யார் அதை அமுலாக்குவது ??
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ஆமாம் சரியான கருத்துகள்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சாணக்கியன் ஆறு மாதம் சுமத்திரன். ஆறு மாதம் என்று போவார்கள் 🤣😂. யாவும் கற்பனை
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இது 100% உண்மை இந்த தேர்தலில் அதிரடிப்படை. வந்த ஒரே இடம் மத்திய கல்லுரி மட்டுமே இல்லை வேறு இடமுண்டா??
-
எதிர்க்கட்சிக்கும் புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் பலமான எதிர்க்கட்சி இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும் - பிரதமர் ஹரிணி அமரசூரிய
அவரது கருத்தில் என்ன பிழை உண்டு”??? இதுவரை 173 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்று விட்டார்கள் இது எப்படி சாத்தியம்?? தமிழ் சிங்கள மக்கள் வாக்கு போட்டமையால் அல்லவா??? அந்த மக்கள் தீர்ப்பு மதிக்கலாம்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தேவையில்லை ஏனெனில் ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்து பத்து பேர் தெரிவு செய்து விட்டார்கள் ..இவர்களின் ஆலோசனைப்படி தான் அந்தந்த மாவட்ட பிரச்சனைகள் அபிவிருத்தி,. போன்ற தீர்க்கப்படும். தனியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சை மட்டுமே கேட்க மாட்டார்கள் நல்லது நடக்கும் என நம்புகிறேன் மக்கள் தமிழ் மக்கள் இந்தமுறை தான் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டார்கள் சும்மா நாங்கள் தும்புத்தடியை வைத்தாலும் தமிழ் மக்கள் வாக்கு போடுவார்கள் என்ற காலம் மலையேறிவிட்டது தமிழ் மக்களின் தீர்ப்பை மதியுங்கள். அதை விட்டுட்டு அனுர அலை யாழிலும் வீசுறது என்பது அறிவீனம் 🙏
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இவர்கள் மக்களின் தீர்ப்பை ஒருபோதும் மதிப்பது இல்லை ஜேர்மனியில் ஒரு கட்சி தோற்றால். உடனாடியாக. அக்கட்சியின். தலைவர் தோல்விக்கு பெறுப்பு எற்றுக்கொண்டு பதவியை விட்டு விலகி விடுவார் இது தான் அரசியல் இலங்கையில் நடப்பது வியாபாரம் அரசியல் இல்லை
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அவர்களுடன் சேர்ந்து அமைச்சர்கள் ஆக முடியாது என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். பிரதமர் முல்லைத்தீவு இல் வைத்து சொன்னார் இன்னொருத்தர் சொன்னார் டக்ளஸ் போன்ற தமிழர்கள் நாட்டை நாசமாக்கியுள்ளனர். என்று
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அப்ப. நீங்கள் நம்ம ஏரியாவா. ?? 🤣. யாழ் களத்தில் மூன்று பேர். வாழ்த்துக்கள் சார்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
என்ன நன்மை உண்டு ?? எதுவுமில்லை இது இப்ப நடத்தது சரியானது வரும் ஐந்து வருட ஆட்சியை அமைதியாக பார்ப்போம் 🙏
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இங்கு வாக்குகள் பணத்துக்கு போடப்படவில்லை கள்ள. வாக்குகள் போடப்படவில்லை தமிழ் கட்சிகளுக்கு வாக்குகள் போடுவதால் எந்தவொரு பிரயோசனமுமில்லை என்பது மக்களின் முடிவு தமிழ் மக்கள் அனுரவை நேரடியாக தெரிவு செய்து உள்ளார்கள் ஆகவே தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவார் தமிழ் கட்சிகளை தெரிந்தால் எதுவுமில்லை ஆனால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெறவும் வழி இல்லை காரணம் ரணில் ஐனதிபதியாக. இல்லை பெரும்பான்மை இல்லாத தமிழர்கள் இலங்கையில் ஆட்சி அமைக்க முடியாது ஆட்சி அமைக்க முடியாது விடின். இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்ய முடியும்???? தமிழ் மக்களின் முடிவு மிகவும் சிறந்தது வாழ்த்துக்கள் 🙏
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
போய் என்ன பலன்.?? இவர்களால் என்ன செய்ய முடியும்??? இவர்கள் அனைவரும் பாராளுமன்றம் சென்றாலும் செயல்கள் பூச்சியம் என்பதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இருக்கலாம் ஐனதிபதி தேர்தலில் 27.000 வாக்குகள் கிடைத்ததாகவும் அது தன். வெல்ல பெரிதும் உதவியது என்றார் அனுர இந்தமுறை. ஒரு லட்சம் வாக்குகள் கிடைக்கலாம் யாழ்ப்பாணத்தில் இடம் கிடையாது விடினும் தேசிய அளவில் அந்த 29. இடங்களில் ஒன்று இரண்டு இடஙகளை கைப்பற்ற உதவும் இதுபற்றி அடிக்கடி கத்தப்பு அண்ணை எழுதியுள்ளார்
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
சரி இனி எழுதவில்லை நன்றி வணக்கம் 🙏🙏🙏 போன கிழமை கொழும்பான். கொழும்பில் கத்தோலிக்க தேவலாம் போனாதாக. எழுதிய ஞாபகம் அது தான் கேட்டேன் பாஸ். 🤣
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
கொழும்பான். இலங்கையிலா இல்லை வேறு நாட்டில்??
-
கடன் மீள செலுத்த சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் - ரணில்
கடன். ஏன் பெற்றீர்கள். ???. அந்த பணத்தை என்ன செய்தீரகள்.?? வருமானம் வாராதா. துறைகளில். பணத்தை முதலீடக்கூடாது போர் ஒரு வருமானம் தாராதா துறை அதுவும் சொந்த நாட்டில் சொந்த குடி மக்களுடன் போரிடுவது கடன் பெற்று போரிடுவது மூட்டாள்தனமாகும் போர் வெற்றியா ?? இல்லை தோல்வியா?? தோல்வி தான் அதை முதல் வெளிப்பாடாய் சொல்லுங்கள் இந்த போர் நாட்டை வங்குரோத்து அடைய செய்துள்ளது ஆட்சி மாற்றத்தை செய்துள்ளது இன்னும் என்ன செய்யுமோ ?? தெரியாது ஆனால் போரின் தாக்கம் வரும் 50 ஆண்டுகளுக்கு தொடரும் புலிகள் இல்லை அவர்களின் போர் தாக்கத்தை கொடுத்து கொண்டிருக்கும் உங்கள் அனுபவம் வாழ்க. 🙏