Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. இந்த முறையில் இலங்கை ஏன் முன்னேற்றம் அடைய முடியாது??
  2. ஆமாம் இருந்தாலும் சீனா உலகெங்கிலும் முதலீடு செய்துள்ளது ஒருமுறை அமெரிக்காவில் வங்கிகளில் பிரச்சனை எற்பட்டபோது பணம் கொடுத்து மீட்டுயுள்ளது சீனாவின் சொத்துக்கள் தனிநபர்கள். பெயரில் உலகம் முழுவதும் உண்டு” என்று வாசித்துள்ளேன். பொய்யா??? உதாரணமாக அவுஸ்திரேலியவில். வீடுகளில் முதலீடு செய்து வசதிகள் குறைந்த சீனா மாணவர்களுக்கு குறைந்த வாடகைக்கு விட்டுள்ளது என படித்த ஞாபகம் உண்டு” மற்றும் முக்கியமாக ஒரு உலகப் போர் வந்தால் சீனா சமாளித்து கொள்ளும் அது ஒரு பெரிய விவசாய நாடு காய்கறிகள் பழங்களை உலகளாவில் ஏற்றுமதி செய்கிறது ஆனால் போரானாது ஒரு வருடமாய் நிடிக்குமாயின் அனைத்து சிங்கப்பூர் மக்களும் உணவுகள் இன்றி இறந்து விடுவார்கள் வியட்னாம் என்ற கம்யூனிச நாடு துரிதமாக வளரத்து வருகிறது அங்கே ஓடும் கார்கள் தரம் வாயத்தவை 🙏 கிழக்கு ஜேர்மனி தான் உண்மையான கம்யூனிச நாடு ஆகும் 1991 ஆண்டு மேற்கு ஜேர்மனிக்கு எல்லை தாண்டி வந்த கார்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை தமிழ் சிறி. படங்கள் இணைபபார. 🤣😂
  3. அவர்கள் செத்து விடவில்லை,.ஆம்,.ஆனால் அவர்களுக்கு கட்டளை இடும். கட்டளைப்பீடம் பூண்டோடு இறந்து விட்டது” அத்துடன் இவர்களின் வினைத்திறனும். இறந்து விட்டது இறுதியில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றும் ஒற்றுமையாக செய்ய முடியாது எனபது மிக மிக உறுதியாகியுள்ளது நன்றி வணக்கம்… 🙏🙏 நீங்கள் தேனீரை குடியுங்கள்.
  4. இவர்கள் சந்திப்பது = சந்திக்கமால். இருப்பது இதனாலெல்லாம் எந்தவொரு மாற்றங்களும் ஏறபட்டுவிடாது இவர்கள் பதவியை விட்டுட்டு ஓய்வெடுத்தாலல். பற்றி கதைத்திருந்தால். பிரயோஜனமானது புதியவர்கள் வரட்டும். புதிய சிந்தனைகளுடன். இவர்களுக்கு கால மாற்றங்களுக்கு எற்ப. சிந்திக்க தெரியாது பழைய கதைகளை பாராளுமன்றத்தில் கதைப்பவர்கள் என்னத்த சாதிக்க முடியும்?? 🙏
  5. 🤣. சொல்வது சுகம் சுலபம் இலகுவனது உடம்பில் நோகாது செலவுமில்லை ஆனால் செய்வது கடினம் கஷ்டம் உடம்பில் நோகும். செலவு கூட நேரமும் வேண்டும் யாழில் மேயவே நேரமில்லை முதலில் நீங்கள் செய்து காட்டுங்கள் அதைப்பார்த்து செய்கிறேன் குறிப்பு,....எதையும் பார்த்து செய்வது தான் எனது வழக்கம் யோசித்து செய்வது அறவே இல்லை பிடிக்காது 🤣🤣🤣🤪🥰😁
  6. செய்யுங்கள் வாழ்த்துக்கள் 🙏. அப்படி முடியுமானால். ஏன் இதுவரை செய்யவில்லை போற போக்கை பார்த்தால் தமிழ் ஈழம். எடுப்போன். என்பீர்கள். போல். உள்ளது” 🤣🙏🤣🙏🤣🙏🤣🙏🤣
  7. ஆமாம் விளங்குகின்றது மாற்றுக்கருத்துக்கள் இல்லை பலரும் செயல்பட ஆர்வத்துடன் இருக்க கூடும் இதை செய்ய கூடாது என்று யாரும் சொல்லவில்லை மீண்டும் சொல்லுகிறேன் செய்யக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடுகளில் இருந்து கொண்டு செயய முடியாது என்று தான் சொல்லுகிறோம். உலகில்…………… இலங்கைக்கு எதிரி நாடுகள் உண்டா??? இருந்தால் அங்கிருந்து செயல்படலாம் சீனா இலங்கையின் நண்பன் இந்தியாவும் இலங்கையின் நண்பன் அமெரிக்கா இலங்கையின் நண்பன் ரஷ்யா கூட இலங்கையின் நண்பன் உலக நாடுகள் அனைத்தும் இலங்கையின் நண்பர்கள் தமிழர்கள் நட்பு நாடுகளை ஆதரவு நாடுகளை கொண்டிருக்கிறார்களா?? கனடாவில் ஒரு நினைவு தூபியினை அமைக்க இலங்கை எதிர்க்கிறது நல்லிணக்கம் பதிக்க்கும். என்று காரணம் சொல்கிறார்கள் லண்டன் பாரிஸ் இல். ஒரு அமைப்பாக இயங்கி பிரித்தானியா பிரான்ஸ் ஆதரவை பெற முடியுமா?? அனுமதிப்பார்களா??? 🙏
  8. ஒம. இதோ மாதிரி நாங்களும் ஜேர்மனியில் செய்தோம் பலன் பூச்சியம். .....நான் அளுத்தம். அதாவது இலங்கை அரசாங்கம் செயல்பட வைக்கும் அளுத்தம் இதை இலங்கையிலுள்ள தமிழர்கள் சரி புலம்பெயர் தமாழர்கள் சரி செய்ய முடியுமா?? 🙏
  9. புலம்பெயர் தமிழர்கள் எதுவும் செய்ய முடியாது முடிந்ததால் 16 ஆண்டுகளில் செய்திருப்பார்கள். 🙏
  10. நீங்கள் சொல்வது இதுவரை நடக்கவில்லை இனிமேலும் நடக்காது நடக்குமா??? பணம் சேர்த்தவர்கள். இதை எல்லாம் மறந்து வேறு உலகில்…………… வாழ்கிறார்கள் நடைபெறுகிறது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது இவை தான் 2024 -2008= 16. ஆண்டுகள் மாவீரர். உரையில் 1 % ஆவது உலகில் உள்ள தமிழர்களால். நிறைவேற்றப்பட்டுள்ளதா ?? அல்லது புலம்பெயர் தமிழர்கள் நிறைவேற்றி உள்ளார்களா ?? அது நல்லது உடலுக்கு ஆரோக்கியமானது இதை சுட்டு. நெற்றியில் பூசுகிறார்கள். வீடு மெழுகிறார்கள். அந்த வாசத்துக்கு எந்த வாசனை திரவியங்களும் ஈடு ஆகாது 🤣
  11. இலங்கையில் தமிழர்கள் அளுத்தம். கொடுத்து இலங்கை அரசாங்கம் எதையும் செய்யாது என்று சொல்லி தான் தமிழ் தலைவர்கள் இனி ஆயுதம் ஏந்தி போராடுவது தான் ஒரே வழி என்று உறுதியாக 1977 இல் அறிவித்தார்கள் காணமால். போனேர். போராட்டம் எந்தவொரு தீர்வுமின்றி பல ஆண்டுகளாக நடைபெறுகிறது அந்த போராட்டத்தில் இடுபட்டவரகள். படிப்படியாக இறந்துபோகிறார்கள். தமிழருக்கு சுயாட்சி தமிழ் ஈழம் கூடுதல் அதிகாரங்கள் தருமாறு அளுத்தம். கொடுத்தால் அரசாங்கத்திற்கு எதிர்கட்சியும். ஆதரவு அளித்து தோற்கடித்துவிடும் தமிழர்கள் அரசாங்கத்தின் பங்களியாக இருந்தாலும் எதுவும் பெற முடியாது ஏனெனில் எதிர்கட்சியும் அரசாங்கமும் ஒன்றாக ஒற்றுமையாகி விடும் படிப்படியாக சனத்தொகையையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகையும் குறைத்து வரும் நிலையில் அளுத்தம் கொடுப்பதை வளர்த்து எடுக்க முடியாது அப்படி கொடுக்கும் அளுத்தம். இலங்கை அரசாங்கத்தை. எந்தவகையிலும். பாதிக்காது மாடு மேய்ப்பது கூடாதா வேலையா ??
  12. இது உண்மை தமிழர்கள் எந்தவொரு வகையிலும் அழுத்தம் கொடுக்க தகுதி அற்றவர்கள். எனவே… உரிமை பெற முடியாது 13ஆவது கூட கிடையாது அமுத்தம். கொடுக்கக் கூடியவர்களின். போராட்டம் தான் வெற்றி பெறும் வடக்கு கிழக்கு பிரித்தார்கள் இனவாதம் பேசினார்கள் இவை உண்மை தான் ஆகவே தமிழருக்கு அனுர. நன்மைகள் எதுவும் செய்யமாட்டார். என்ற வாதத்தை நான் நம்பவில்லை பொறுத்து இருந்து பாரப்போம் நானே நம்பவில்லை சிங்களவன். எப்படி நம்புவன். முகாவிலிருந்து வெளியே வந்து அடிப்பார்கள் என்று மாத்தி எழுதினால் நம்பலாம் 🤣
  13. இரண்டும் ஒன்றல்ல தமிழ் ஈழ விடுதலை புலிகள் இலங்கை உள்பட உலகின் பல நாடுகளில் பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்யப்பட்டுள்ளது ஜேவிபி அபபடியில்லை இப்படி எழுதிய உடன் நான் ஜேவிபி க்காரன். அல்ல. இல்லை எனவே… பிரபாகரன் படம் பதிவு செய்தால் சட்டப்படி கைது செய்யலாம் முதலில் தடையை எடுக்கவும்.
  14. உண்மை ஆனால் அவர்களால் தான் முடியும் அவர்கள் தரவில்லை என்றால் சுயாட்சி இல்லை அமெரிக்காவில் 1964 ஆண்டு ஆபிரகம்லிங்கன். சொன்னான். அடிமை தனத்தை ஒழிப்பேன். என்று அதை செய்தும் காட்டினான். அனுர சிங்களவன். எனவே அவன் செய்யும் ஒவ்வொரு செயல்களும் எதிர்க்கப்படவேண்டும். என்ற வாதம் எற்க முடியாது அடக்குமுறையாளர்கள சுதந்திரம் சுயாட்சி கொடுத்தது உலக வரலாற்றில் இல்லையா?? பலரும் தலைவர் பிரபாகரன் காலத்தில் இருக்கிறார்கள் இன்றைய உண்மை நிலை 1975 விட படுமோசமாக உள்ளது தமிழர்கள் தமிழ் பகுதியில் எதுவும் செய்து முடியாத நிலை தான் இன்றைய நிலை சிங்களவர்கள். ஆர்ப்பாட்டம் மூலம் கோத்தாவை வெளியேற்றினார்கள் அரசாங்கத்தை. மாறறினார்கள். இது எனது கருத்துகள் மட்டுமே
  15. இனவாதம். பேசுவது குற்றம் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும் அப்படி பேசுவோர் கைது செய்து சிறையிலடைக்கபடவேண்டும். அரைவாசி பிரச்சனை தீர்ந்து விடும்
  16. தமிழர் விடுதலை கூட்டணி 1977 ஆம். ஆண்டளவில். இந்த தமிழ் ஈழம் ஆயுதப் போராட்டம் மூலம் எடுக்கிறோம். என்று ஊர் ஊராக. மேடைக்கு மேடை பேசி அனைத்து இளைஞர்களையும். உணர்ச்சி வாசப்படுத்தினார்கள் ஆனால் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கூட ஆயுதமேத்தி போராடவில்லை பயிற்சி எடுக்கவில்லை ஏன் இது உரிமைக்கான போராட்டம் தமிழ் ஈழப்போராட்டம். என்று கூட சொல்லவில்லை மாறாக பயங்கரவாதிகள் என்று சொல்லி உள்ளார்கள் 1977 இல். இவர்களை சிறைப்படுத்தியே இருக்க வேண்டும் இளைஞர்கள் ஆயுதமேத்தியிருக்க. வாய்ப்புகள் இல்லை 35 இலட்சம் மக்கள் 20 லட்சம் ஆக. குறைத்து இருக்காது மீண்டும் ஒரு உணர்வு போராட்டம் எற்பட்டு 10 லட்சம் மக்களாக மாற முடியாது உணர்வை தூண்டுவோர். கண்டிப்பாக கைது செய்யப்பட. வேண்டும் 🙏
  17. இலங்கையில் வாழும் தமிழருக்கு ஒரு தமிழன் சுயாட்சி வழங்குவானா?? இல்லை ஒருபோதும் முடியாது ஒரு தமிழன் தீர்வை பெற்று தருவானா ??இல்லை சர்வதேசம் உலக நாடுகள் அல்லது ஏதாகினும் ஒரு நாடு இலங்கையுடன் பேச்சுவார்த்தை மூலம் அல்லது போர் மூலம் சுயாட்சி தமிழ் ஈழம் பெற்று தருவார்களா??? கண்டிப்பாக இல்லை கனவில் கூட நடக்காது” இலங்கையில் தமிழருக்கு சுயாட்சி வழங்கக்கூடிய. ஒரே சக்தி சிங்களவர்கள். மட்டும் தான் இது சந்தர்ப்பவாதமில்லை உண்மை நிலை இது தான் இல்லை உங்கள் கருத்துகள் பிழை என்று கருத்தை முன் வையுங்கள் அதை விட்டுட்டு சந்தர்ப்பவாதம். என்பது அர்த்தமற்ற. சொல்லாகும்
  18. புதிய தலைவர் வந்து உள்ளார் ...இவரை எப்படி கைது செய்யலாம்???
  19. அப்படி என்றால் இவர் தேசிய பட்டியல் மூலம் சம்பந்தனால். கொண்டு வரப்படவிலலைய??
  20. முடியாது ..காரணம் இலங்கை அரசாங்கம் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் இனிமேல் மீள முடியாத ஒரு அமைப்பாக பலம் பெற இயலாத வகையில் அழித்தொழித்து விட்டது யாரவது இயங்க முற்பட்டால். அவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனக்கு நம்பிக்கை இல்லை நீங்கள் நம்புங்கள் அது உங்கள் சுதந்திரம் மேலும் புலிகள் போராட்டம் தான் இலங்கையை கடன்காரன். ஆக்கியது இதன் தொடர்ச்சி தான் இடதுசாரி ஆட்சி விடுதலை புலிகளின் வலிமையான போராட்டம் நடைபெறாமால். இருந்தால் ஜேவிபி ஒருபோதும் ஆட்சிக்கு வந்து இருக்க முடியாது
  21. நாங்கள் தமிழர்கள் சிறுபான்மையினர் ஆட்சியை ஒருபோதும் கைப்பற்ற முடியாது அனைத்து தமிழரும் ஒற்றுமையாக ஒரே தலைமையில் ஒரு தலைவரின் கீழ் பயணித்தாலும் ஆகக்கூடியது 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கிடைப்பார்கள் ஆனால் ஜேவிபி க்கு. 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தது ஏனெனில் அவர்கள் பெரும்பான்மை இனத்தவர்கள். அவர்கள் போராடியது ஆட்சியை பிடிக்க தான் அதில் வெற்றி பெற்றுள்ளார்கள் வாழ்த்துக்கள் நாங்கள் போராடியது ஆட்சியை பிடிக்கவில்லை ஆட்சியை பிரிப்பதற்க்கு தீவை இலங்கை தீவை பிரித்து ஆட்சி செய்வதற்கு இந்த ஆசிரியர் தலையங்கம் இரண்டையும் எப்படி ஒரே நிலையில் வைத்து ஒப்பிட்டது ??????
  22. நல்ல கேள்வி அர்ச்சுனா இன்று பாராளுமன்றத்தில் அருமையான விளக்கம் பதில் கொடுத்து இருக்கிறார்
  23. தமிழினத்தின் தலைவனுக்கு. 70 ஆவது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.