Everything posted by Kandiah57
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
ஆள்கள். இல்லை 🤣. மிக மிக குறுகிய காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். இந்த உலகில் அர்ச்சுனா ஒருவர் மட்டுமே தான் குறிப்பு,.....கோஷான். இது சீமான் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் 🤣. இல்லை மக்களுடன் தோளில் கை போட்டு நண்பனாகவே பழகுவார்,..... அவருக்கு மழை என்றாலும் மக்கள் குடை பிடிக்கத் தேவையில்லை
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
அனுரதபுரத்தில். நடந்ததோ??? நான் வீடியோ பார்க்கவில்லை 🙏
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
சைவ குருமார்களின் போராட்டம் சரியா??? வெற்றி பெறுமா ?? அர்ச்சுனா. விரித்த வலையில் மாட்டிகிட்டார்கள். இப்போதுகூட அர்ச்சுனா தேர்தல் பிரசாரம் தான் செய்கிறார். இப்படி வலைகளை விரிந்து வைத்து விட்டால் ஒரு மாதம் இழு படும் கடைசியில் வென்றும். விடுகிறான் மக்கள் ஆதரவும் கூடுகிறது அடுத்த வடமாகாண முதல்வர் அர்ச்சுனாவா. ??? 😁
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
அர்ச்சுனா. வெல்வார். ஐயார்மாரின். இருந்த மதிப்பும். இல்லாமல் போய் விடும்
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
இந்த வழக்கில் அர்ச்சுனா வெல்லுவான். ..... இன்றைய அனுரதபுர. வழக்கில் பொலிஸார் தோல்வி வழக்கு தள்ளுபடியில் முடிந்தது .....அர்ச்சுனா. தன்னை அறிமுகம் மட்டுமே செய்தார் ......ஆனால் பொலிஸார் கொடுத்த முறைப்பாட்டில். அர்ச்சுனா பெயர் இல்லை மாறி கொடுத்து விட்டார்கள் ....நீங்கள் சொன்ன நபரை கொண்டு வாருங்கள்… என்றது நீதிமன்றம் 🤣🤣🤣🤣🤣 விடயத்துக்கு வருகிறேன்,......இந்த வழக்கில் சமயம் பற்றி பேசப்படும் .....சமயம் சட்டம் இல்லை எனவே… அது பற்றி பேசலாம் பிழைகள் நீக்க படவேண்டும். அமைதியாக இருப்பது நல்லது நடப்பதை பார்ப்போம் 🙏
-
அர்ச்சுனாவுக்கு எதிராக சைவ குருமார் போர்க் கொடி
🤣. இந்தியாவில் உள்ள கடவுளும் இலங்கையில் உள்ள கடவுளும் வேறுபடுகிறதா. ??? அல்லது ஒன்றா ???
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
கவலைப்படதீர்கள். .......ட்ரம்ப. சொல்லி உள்ளார் அமெரிக்கர்கள் அனைவரையும் பணக்காரர்கள் ஆக்குவது என்று 🤣,. எனவே பெட்ரோல் விலை ஒரு இரண்டு மூன்று டொலர் கூடலாம்.
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
நன்றி பதிலுக்கு யாசோதரன். ....அப்படி என்றால் லீற்றர். வெறும் ஒரு டொலர் மட்டுமே தான் குப்பை மலிவு இல்லையா??? ஜேர்மனியில் ஒரு லீற்றர். 1.75 இருந்து 1,90. வரை போகுது பயங்கர விலை .....🤣🤣🤣. போக்குவரத்து இலவசமாகக்க வேண்டும் .......மக்கள் சந்தோசமாக வாழ்வார்கள்.
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
விளங்கவில்லை,....எத்தனை லீற்றர் ??? ஒரு கலன். = ஆறு போத்தல். அல்லது ??? 🤣
-
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!
உண்மை. ஆனால் நான்கு வருடங்கள் பறந்து ஓடி விடும் ட்ரம்பு. ஒரு பயம் இருக்கும் இனிமேல் ஐனதிபதியாக முடியாது எனவே… அடங்கி. வாசிப்பர். என. எதிர்பார்ககலாம் [ எதிர்கட்சிகளுடன். ]. வெளிநாடுகளுடன். சண்டித்தானம். விடுவார் ஜேர்மனி அடங்கி. நடக்காது” பிரித்தானியா போல் சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டியது இல்லை 🤣. கிட்லர் இறந்து விட்டார் தான் ஆனால் அவரது பெயர் வாழ்ந்து கொணடிருக்கிறது,.....தொடர்ந்தும் வாழும் எனவே ஜேர்மனி அடங்கி போகும் என்று கருதக்கூடாது .....சீனா உடன் நெருக்கம் ஏற்படலாம் .... இலங்கையில் அர்ச்சுனாவும். அமெரிக்காவில் ட்ரம்பும். இருக்கிறது நான்கு வருடங்களுக்கு பொழுதுபோக்குக்கு. பஞ்சமிலலை 🤣
-
யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
உங்களுக்கு,..எங்களுக்கு நல்ல சம்பளம் தான் ஜேர்மன்காரன். காணாது என்கிறார்கள் .....ஒவ்வொரு வருடமும் கூட்டினாலும். காணாது என்கிறார்கள் இலங்கையிலும் கூட கூலி தொழிலுக்கு. இப்போது நல்ல சம்பளம் தான் நான் இங்கே 1985 இல் 5 மார்க் வேலை செய்துள்ளேன்,..முறிந்து. வேலை செய்து பொருள்கள் வேண்டி சமைத்து சாப்பிட்டு உள்ளேன் ஏன். இவர்கள் இருக்கும் கூலி வேலையை செய்யக்கூடாது ??? இல்லாத அரசாங்க வேலையை எப்படி கொடுக்க. முடியும்?? [பட்டதாரிகளுக்கு இது புரியவில்லை வேலை வெற்றிடங்கள் இருந்தால் கோரலாம் ]
-
யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
ஜேர்மனிக்கு கூப்பிட்டு விடுங்கள்” எந்த வேலையும் செய்வார்கள் பட்டதாரிகள். என்பதையெல்லாம் மறந்து விடுவார்கள்
-
அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்?
சந்தர்ப்பம் இல்லை .....50 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் சாத்தியம் உண்டு” ....இன்றைய நிலையில். தமிழர்களின் ஆதரவு இல்லாமல் இலங்கையை சிங்களவன். ஆள முடியும் ....காலம் போகப் போக சிங்களவரின். பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடும் தமிழர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 200 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்கள் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்களவர்கள் என்றால் தமிழன் சிங்களவனுடன்.கூட்டாட்சி செய்வார்களா ?? 1970. ஆண்டு கதைத்ததை நாங்கள் 2025 இலும். எந்த மாற்றங்களும் இன்றி கதைக்கிறோம். ஆனால் எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது பாதிரியார் அறிக்கை சிறந்தது மிக சிறந்தது சிறைச்சாலை ஊழியர் தனித்தனியாக விசாரிக்கபட வேண்டும் இதற்கு சர்வதேச விசாரணை தான் சிறந்தது 🙏 அப்ப தான் சிறைகைதிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியும்
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
நல்லது அர்ச்சுனாவின்ன். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கட்டும்,....வடமாகாணசபையின். முதல்வராக போட்டி இடலாம். 😂 உண்மை தான் இலங்கை பாராளுமன்றத்தில் நேர்மை இல்லாதவர்கள் நிறையப்பேர். இருக்கிறார்கள் சரி உண்மை தான் தகுதி இல்லை தான் 😂😂😂 100%,....ஒத்துக் கொள்கிறேன் 😂😂😂🙏
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
யார் இவர்.??? இவர் ஏன் இந்த வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் ... ?? இலங்கை பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும். நேர்மையானவர்களா?? குற்றம் அற்றவர்களா?? ஒற்றை ஆட்சியை எற்றுக்கொண்டு சாத்தியபிரமானம். எடுப்பவர்கள் நாட்டை பிரிப்பது பற்றி பேசுவது இல்லையா?? அதுவும் பாராளுமன்றத்தில் அவர்களுக்கு எதிராக ஏன் வழக்கு போடவில்லை?? தமிழ் மக்களுக்கு தேவை அர்ச்சுனா போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் நித்திரை கொள்ளவும் மதுபானகடைகளுக்கு அனுமதிப்பத்திரம் பெறவும் லஞ்சம் பெறவும் வேலைவாய்ப்புகள் விற்பனை செய்யவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை 🙏
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
- நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
என்ன தவற??????????? அரசாங்க வேலை செய்வோர் கையெழுத்திட்டுத் தான் வேலை செய்கிறார்கள் ....அதாவது பிழை விடமாட்டேன்” என்று விட்டால் பதவி இழப்பேன். என்பதை எற்றுக்கொண்டு கையெழுத்திட்டு தான் அப்படியென்றால் இன்னும் பலர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள் 🤣🤣🤣🤣🤣- நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
மன்னிக்கவும் உங்கள் இந்த பதில் மிகவும் தவறானது.காரணம் ஒவ்வொரு இலங்கை குடிமகனும். தகுதி உள்ளவர்கள் இல்லாதவர்கள் அனைவரும் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க முடியும் தகுதி இல்லாதவர் விண்ணப்பித்து விட்டார் எனவே… அவர் குற்றவாளி என்று கூற முடியுமா ?? இல்லை கண்டிப்பாக ஒருபோதும் கூற முடியாது இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்பவர்கள் சட்டப்படி ஒரு பிழையான. விண்ணப்பத்தை எற்றுக்கொண்டு அனுமதி வழங்குகிறது குற்றம் இல்லையா ?? ஆகவே அர்ச்சுனாவின். விணணப்பம். பிழை என்றால் அவர் குற்றவாளி இல்லை அந்த விண்ணப்பம். யாரால் பரிசீலித்து எற்றுக்கொள்ளப்பட்டதோ அந்த எற்றுகொண்ட. நபர் குற்றவாளி இது தான் என்னுடைய வாதம் ஆகவே அந்த நபர் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் ...லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்தாரா.??? மட்டக்களப்பில் வியாழேந்திரனை நிராகரித்தது போல் ஏன் செய்யவில்லை ???- நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
இது தெரியும்,...கடந்த காலத்தில் பலருடைய. விண்ணப்பங்கள் நிராகரித்து உள்ளார்கள் .....ஒரு விண்ணப்பம் எற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது யார் ?? இந்த விண்ணப்பம் ஏன் எற்றுகொள்ளப்படடது ??? ஒரு விண்ணப்பம். சரியாகவுமிருக்கலாம். அல்லது பிழையாகவுமிருக்கலாம். ....அர்ச்சுனா தான் வேலை செய்யவில்லை எனறு விண்ணப்பித்தாரா.?? இல்லையென்றால் எப்படி எற்றுக்கொண்டார்கள் அவரது விண்ணப்பத்தை ?? அது மாவட்ட தெரிவு அதிகாரிகள் அல்லது தேர்தல் ஆணையத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் ......எப்படி எற்றுக்கொண்டிருந்தார்கள். ?? அர்ச்சுனா தோல்வி அடைந்து இருந்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்காது ........அவர் வென்றது,.ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுப்பது ....ஊழல்வாதிகளுக்கும். அவர்களின் ஆதரவாளர்களுகும். பிடிக்கவில்லை .பெரிய பிரச்சனை ஆகிவிட்டது யாழ்ப்பாணத்தில் நடக்கும் ஊழல்கள் பற்றி கேள்வி கேட்டால் காலியிலுள்ள ஊழல்வாதிகள். கவலைப்படுகிறார்கள். அவர்களையும் பாதிக்கின்றது ஆகவே அர்ச்சுனாவை இலங்கையிலுள்ள ஊழல்வாதிகள். அனைவரும் எதிர்க்கிறார்கள் விரும்பவில்லை அவர் பாராளுமன்றத்தில் இருப்பதை விரும்பவில்லை விண்ணப்பம் சரி பிழைக்கு அப்பால். இது தான் உண்மை நிலை ஒரு ஊழல்வாதி பிழையான. விண்ணப்பத்துடன் பாராளுமன்றம் போகலாம்” இருக்கலாம் 🙏 வழக்கின் முடிவையும் பார்ப்போம்- நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
தேர்தல் ஆணையம் அர்ச்சுனாவின். விண்ணப்பத்தை எப்படி எற்றுக்கொண்டது ??? இப்படி சட்டம் இருக்கிறது தேர்தல் ஆணையாளருக்கு தெரியாத ?? இல்லையே அவர்களும் தங்களுடைய தொழில்களை நிறுத்தி விட்டு தேர்தலில் நிற்கலாம் ....இல்லையா ?? இந்த சட்டம் பாரபட்சம் ஆனது- நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
இது என்ன சட்டம் ??? அரசாங்க வேலை செய்வோர் தேர்தலில் போட்டியிட கூடாது ஆனால் தனியார் துறையில் வேலை செய்வோர். செந்தமாக நிறுவனங்கள் வைத்திருப்போர் பெரும் தோட்டங்களின். முதலாளிமார். தேர்தலில் போட்டியிட முடியுமா ??? ஆம்,......சட்டத்தின் நோக்கம் என்ன ??? பொதுவாக வருமானம் எந்த வகையில் பெற்றாலும். தேர்தலில் போட்டியிட கூடாது .... அது தான் சரியாகும் இந்த சட்டம் இரத்து செய்யப்படவேண்டும்.- தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் இனிய தை திருநாள். நல்வாழ்த்துகள் தைப்பொங்கள். நல்வாழ்த்துகள் 🙏 குறிப்பு,.... நான் பொங்கவில்லை. 🙏🙏🙏🤣- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இது 100 % பிழையான. கருத்துகள் எந்தவொரு தமிழ் தலைவரும் தீர்வு வேண்டாம் என்று சொன்னதில்லை” ஆனால் சிங்களத்தலைவர்கள். இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் ஏன் ஒவ்வொரு கிழமையும். இல்லை ஒவ்வொரு நாளும் காணி அதிகாரம் தர முடியாது பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது வடக்கு கிழக்கு இணைக்க முடியாது வெளிநாட்டு உதவிகளை எங்கள் அனுமதி இன்றி பெற முடியாது மத்திய அரசாங்கம் அனுமதி இன்றி தொழில்சாலைகள். தொடங்க முடியாது தீர்வு வழங்க எவரும் எந்தவொரு அரசாங்கமும் இதுவரை முன்வரவில்லை,.இனி பிறக்கும் எந்தவொரு தமிழனும் தீர்வு பெறக்கூடிய. வழிகள். சந்தர்ப்பங்கள். அறவே இல்லை அனைத்து வழிகளிலும். எங்கள் தலைவர்கள் முயற்சிகள் செய்து விட்டார்கள் இவையெல்லாம் தெரியாதவர்கள் நாங்கள் தமிழர்கள் இலங்கை தமிழர்கள் புலம்பெயர் தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் இருக்கும் வரை தீர்வு அறவே கிடையாது- இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
ஆமாம்,...ஆனால் இந்த தமிழர்கள்,..புலம்பெயர் தமிழர்கள் மட்டும் திட்டி கொட்டுகிறீர்கள்,... ஏதாவது நல்ல விடயங்களை செய்தால் கூட பாராட்டினால் உடனே வால். என்பார்கள் 🤣- தேவையானவை
🤣 அருமை வந்தவர். உங்கள் வீட்டுக்காரரி. தானா ?? அல்லது பக்கத்து வீட்டுக்காரியா??? வடிவாகப். பார்த்தீர்களா???🤣 - நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
Important Information
By using this site, you agree to our Terms of Use.