Everything posted by Kandiah57
-
அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்?
சந்தர்ப்பம் இல்லை .....50 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் சாத்தியம் உண்டு” ....இன்றைய நிலையில். தமிழர்களின் ஆதரவு இல்லாமல் இலங்கையை சிங்களவன். ஆள முடியும் ....காலம் போகப் போக சிங்களவரின். பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடும் தமிழர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 200 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்கள் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்களவர்கள் என்றால் தமிழன் சிங்களவனுடன்.கூட்டாட்சி செய்வார்களா ?? 1970. ஆண்டு கதைத்ததை நாங்கள் 2025 இலும். எந்த மாற்றங்களும் இன்றி கதைக்கிறோம். ஆனால் எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது பாதிரியார் அறிக்கை சிறந்தது மிக சிறந்தது சிறைச்சாலை ஊழியர் தனித்தனியாக விசாரிக்கபட வேண்டும் இதற்கு சர்வதேச விசாரணை தான் சிறந்தது 🙏 அப்ப தான் சிறைகைதிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியும்
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
நல்லது அர்ச்சுனாவின்ன். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கட்டும்,....வடமாகாணசபையின். முதல்வராக போட்டி இடலாம். 😂 உண்மை தான் இலங்கை பாராளுமன்றத்தில் நேர்மை இல்லாதவர்கள் நிறையப்பேர். இருக்கிறார்கள் சரி உண்மை தான் தகுதி இல்லை தான் 😂😂😂 100%,....ஒத்துக் கொள்கிறேன் 😂😂😂🙏
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
யார் இவர்.??? இவர் ஏன் இந்த வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் ... ?? இலங்கை பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும். நேர்மையானவர்களா?? குற்றம் அற்றவர்களா?? ஒற்றை ஆட்சியை எற்றுக்கொண்டு சாத்தியபிரமானம். எடுப்பவர்கள் நாட்டை பிரிப்பது பற்றி பேசுவது இல்லையா?? அதுவும் பாராளுமன்றத்தில் அவர்களுக்கு எதிராக ஏன் வழக்கு போடவில்லை?? தமிழ் மக்களுக்கு தேவை அர்ச்சுனா போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் நித்திரை கொள்ளவும் மதுபானகடைகளுக்கு அனுமதிப்பத்திரம் பெறவும் லஞ்சம் பெறவும் வேலைவாய்ப்புகள் விற்பனை செய்யவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை 🙏
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
- நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
என்ன தவற??????????? அரசாங்க வேலை செய்வோர் கையெழுத்திட்டுத் தான் வேலை செய்கிறார்கள் ....அதாவது பிழை விடமாட்டேன்” என்று விட்டால் பதவி இழப்பேன். என்பதை எற்றுக்கொண்டு கையெழுத்திட்டு தான் அப்படியென்றால் இன்னும் பலர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள் 🤣🤣🤣🤣🤣- நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
மன்னிக்கவும் உங்கள் இந்த பதில் மிகவும் தவறானது.காரணம் ஒவ்வொரு இலங்கை குடிமகனும். தகுதி உள்ளவர்கள் இல்லாதவர்கள் அனைவரும் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க முடியும் தகுதி இல்லாதவர் விண்ணப்பித்து விட்டார் எனவே… அவர் குற்றவாளி என்று கூற முடியுமா ?? இல்லை கண்டிப்பாக ஒருபோதும் கூற முடியாது இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்பவர்கள் சட்டப்படி ஒரு பிழையான. விண்ணப்பத்தை எற்றுக்கொண்டு அனுமதி வழங்குகிறது குற்றம் இல்லையா ?? ஆகவே அர்ச்சுனாவின். விணணப்பம். பிழை என்றால் அவர் குற்றவாளி இல்லை அந்த விண்ணப்பம். யாரால் பரிசீலித்து எற்றுக்கொள்ளப்பட்டதோ அந்த எற்றுகொண்ட. நபர் குற்றவாளி இது தான் என்னுடைய வாதம் ஆகவே அந்த நபர் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் ...லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்தாரா.??? மட்டக்களப்பில் வியாழேந்திரனை நிராகரித்தது போல் ஏன் செய்யவில்லை ???- நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
இது தெரியும்,...கடந்த காலத்தில் பலருடைய. விண்ணப்பங்கள் நிராகரித்து உள்ளார்கள் .....ஒரு விண்ணப்பம் எற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது யார் ?? இந்த விண்ணப்பம் ஏன் எற்றுகொள்ளப்படடது ??? ஒரு விண்ணப்பம். சரியாகவுமிருக்கலாம். அல்லது பிழையாகவுமிருக்கலாம். ....அர்ச்சுனா தான் வேலை செய்யவில்லை எனறு விண்ணப்பித்தாரா.?? இல்லையென்றால் எப்படி எற்றுக்கொண்டார்கள் அவரது விண்ணப்பத்தை ?? அது மாவட்ட தெரிவு அதிகாரிகள் அல்லது தேர்தல் ஆணையத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் ......எப்படி எற்றுக்கொண்டிருந்தார்கள். ?? அர்ச்சுனா தோல்வி அடைந்து இருந்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்காது ........அவர் வென்றது,.ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுப்பது ....ஊழல்வாதிகளுக்கும். அவர்களின் ஆதரவாளர்களுகும். பிடிக்கவில்லை .பெரிய பிரச்சனை ஆகிவிட்டது யாழ்ப்பாணத்தில் நடக்கும் ஊழல்கள் பற்றி கேள்வி கேட்டால் காலியிலுள்ள ஊழல்வாதிகள். கவலைப்படுகிறார்கள். அவர்களையும் பாதிக்கின்றது ஆகவே அர்ச்சுனாவை இலங்கையிலுள்ள ஊழல்வாதிகள். அனைவரும் எதிர்க்கிறார்கள் விரும்பவில்லை அவர் பாராளுமன்றத்தில் இருப்பதை விரும்பவில்லை விண்ணப்பம் சரி பிழைக்கு அப்பால். இது தான் உண்மை நிலை ஒரு ஊழல்வாதி பிழையான. விண்ணப்பத்துடன் பாராளுமன்றம் போகலாம்” இருக்கலாம் 🙏 வழக்கின் முடிவையும் பார்ப்போம்- நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
தேர்தல் ஆணையம் அர்ச்சுனாவின். விண்ணப்பத்தை எப்படி எற்றுக்கொண்டது ??? இப்படி சட்டம் இருக்கிறது தேர்தல் ஆணையாளருக்கு தெரியாத ?? இல்லையே அவர்களும் தங்களுடைய தொழில்களை நிறுத்தி விட்டு தேர்தலில் நிற்கலாம் ....இல்லையா ?? இந்த சட்டம் பாரபட்சம் ஆனது- நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
இது என்ன சட்டம் ??? அரசாங்க வேலை செய்வோர் தேர்தலில் போட்டியிட கூடாது ஆனால் தனியார் துறையில் வேலை செய்வோர். செந்தமாக நிறுவனங்கள் வைத்திருப்போர் பெரும் தோட்டங்களின். முதலாளிமார். தேர்தலில் போட்டியிட முடியுமா ??? ஆம்,......சட்டத்தின் நோக்கம் என்ன ??? பொதுவாக வருமானம் எந்த வகையில் பெற்றாலும். தேர்தலில் போட்டியிட கூடாது .... அது தான் சரியாகும் இந்த சட்டம் இரத்து செய்யப்படவேண்டும்.- தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் இனிய தை திருநாள். நல்வாழ்த்துகள் தைப்பொங்கள். நல்வாழ்த்துகள் 🙏 குறிப்பு,.... நான் பொங்கவில்லை. 🙏🙏🙏🤣- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இது 100 % பிழையான. கருத்துகள் எந்தவொரு தமிழ் தலைவரும் தீர்வு வேண்டாம் என்று சொன்னதில்லை” ஆனால் சிங்களத்தலைவர்கள். இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் ஏன் ஒவ்வொரு கிழமையும். இல்லை ஒவ்வொரு நாளும் காணி அதிகாரம் தர முடியாது பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது வடக்கு கிழக்கு இணைக்க முடியாது வெளிநாட்டு உதவிகளை எங்கள் அனுமதி இன்றி பெற முடியாது மத்திய அரசாங்கம் அனுமதி இன்றி தொழில்சாலைகள். தொடங்க முடியாது தீர்வு வழங்க எவரும் எந்தவொரு அரசாங்கமும் இதுவரை முன்வரவில்லை,.இனி பிறக்கும் எந்தவொரு தமிழனும் தீர்வு பெறக்கூடிய. வழிகள். சந்தர்ப்பங்கள். அறவே இல்லை அனைத்து வழிகளிலும். எங்கள் தலைவர்கள் முயற்சிகள் செய்து விட்டார்கள் இவையெல்லாம் தெரியாதவர்கள் நாங்கள் தமிழர்கள் இலங்கை தமிழர்கள் புலம்பெயர் தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் இருக்கும் வரை தீர்வு அறவே கிடையாது- இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
ஆமாம்,...ஆனால் இந்த தமிழர்கள்,..புலம்பெயர் தமிழர்கள் மட்டும் திட்டி கொட்டுகிறீர்கள்,... ஏதாவது நல்ல விடயங்களை செய்தால் கூட பாராட்டினால் உடனே வால். என்பார்கள் 🤣- தேவையானவை
🤣 அருமை வந்தவர். உங்கள் வீட்டுக்காரரி. தானா ?? அல்லது பக்கத்து வீட்டுக்காரியா??? வடிவாகப். பார்த்தீர்களா???🤣- நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
என்ன பொய்???? ......விகிதாசாரப்படி தமிழருக்கு ஒரு இடமும். கிடையாது வாய்ப்புகள் இல்லை நாலு பேர் எனில் ஒரு நியமனம் பெற 25 % மக்கள் தொகை வேண்டும் தமிழர்களிடம் உண்டா ?? இல்லை,.........எனவே… பிள்ளைகள் பெறுங்கள். 🤣 விகிதாச்சாரத்தில். உயருங்கள். இயல்பாக மற்ற எல்லாம் கிடைக்கும்- கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
மொழியையும் சமயத்தையும். விட்டுட்டு பார்த்தால் நல்ல சோடிப் பொருத்தம் தான் 🤣- கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
எப்படி சோடிப் பொருத்தம் ?? 🤣😂 குறிப்பு,......கேள்விகளை தவிர்க்கவும். 🙏- அங்கீகரிக்கப்பட்ட கட்சியானது நாம் தமிழர் கட்சி: சின்னம் கிடைப்பதில் இழுபறி!
அண்ணை தேர்தல் ஆணையத்தின். இணையத்தில் உள்ள இலவச சின்னங்கள் மட்டுமே தெரிவு செய்யலாம் நீங்கள் செல்லும் சின்னம் அதில் உண்டா ??? பாருங்கள் இல்லையென்றால் ...தேர்தல் ஆணையத்தின். இணையத்தில் உள்ள படத்தை வரையவும். 🤣- இன்று ரம்புக்கு தீர்ப்பு.
இதோ போன்ற தீர்ப்பு சாதாரண மக்களுக்கு கிடைக்குமா ??- தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்!
எப்போது பெங்கல். பண்டிகை???- புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு!
நல்லது நடக்கட்டும்… உங்கள் வியாபாரம் மேலும் வளரும் ஆனால் மக்களுக்கு எந்த பிரயோஜனம் கிடையாது- ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
காத்தான்குடிகாரன் தமிழன் இல்லை என்பது நினைவிருக்கட்டும் 🤣🤣- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
ஜேர்மனியர்கள். அதிகமாக வாழும் பகுதி- ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
இவருக்கு,.இந்த பிக்குக்கு இலங்கையிலும் பிரான்ஸ்லும். மனைவி பிள்ளைகள் உண்டு” என்று வாசித்த ஞாபகம் உண்டு” ......இவர் ஒரு பணக்காரர் கூட இப்ப அபராதம் கூட்டுவீர்களா??? 🤣- ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
இது மிகவும் குறைவு ...... 1/2 யூரோ கூட இல்லை ......🤣 மீண்டும் ஒருமுறை சரி பிழை பாருங்கள்,- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
நுணவிலனும். இருக்கிறார் சாத்தன். மற்றும் ஒரு நடிகையின் விதம் விதமான படங்களை இணைப்பார் ஒருவர் ஒரு ஊரின் பெயர் தான் அதை மறந்து விட்டேன் ......அவரும் இருக்கிறார் ரி வரியில் பெயர் வரும் இன்னொருவர் உண்டு” தேடிப் பாருங்கள் 🙏🤣 - நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
Important Information
By using this site, you agree to our Terms of Use.