Everything posted by Kandiah57
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
பல லட்சம் லஞ்சம் வேண்டி ஒரு வேலை எடுத்து கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி கேள்வி பட்டுள்ளேன்… பார்த்து உள்ளேன் .........ஏன் அதிகம் அப்படியான. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்தித்து கதைக்கவும்கூட. இடைத்தரகர்கள். வேண்டும் .....இன்று ஒரு உண்மையான பாராளுமன்ற உறுப்பினரை பார்க்கும் அருமையான சந்தர்ப்பம். கிடைததுள்ளது வாழ்த்துக்கள் அர்ச்சுனா 🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் பல்லாண்டுகள். வாழ வேண்டும் பைத்தியம் என்றார்கள் சபை நாகரிகம் தெரியாது என்றார்கள் விளம்பர பிரியனன். என்றார்கள் ..... .....இவ்வாறு எவ்வளவு சொன்ன போதிலும் மக்களுக்குக்காக. உழைக்கிறார். வாழ்த்துக்கள் 🙏 டக்ளஸ்,.சிறிதரன் ....சுமத்திரன்,.. மாவை சேனாதிராசா. விக்கினேஸ்வரன் சாணக்கியன் செல்வம் அடைக்கலநாதன் சம்பந்தன். ..............போன்றவர்கள். ஏன். இப்படி செய்யவில்லை???? தெரியாத?? அல்லது அல்லது பாராளுமன்றம் போன நோக்கம் வேறையா ??? சத்தியமூர்த்தியை சந்திக்க முடியாது,...முதலில் அறிவித்தல் வேண்டும் ......அவரை கேள்விகள் கேட்க முடியாது இன்று அந்த பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரை சந்திக்கிறார் தனியாக இல்லை பல வேலைவாய்ப்புகள் இழந்தவர்களுடன். அவர்கள் அமைச்சருடன் கதைக்கவும். செய்கிறார்கள் சத்தியமூர்த்தி மக்கள் பணி புரிபவர். அவரை மக்கள் எப்பவும் சந்திக்கலாம் மக்கள் தான் ஊதியம் கொடுக்கிறார்கள் எப்போது சத்தியமூர்த்தி வீட்டை போகிறீர்கள்?????. [🤣தமிழரசு கட்சிக்கு இல்லை ]🤣
-
இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குவதற்கு உதவுங்கள்; கனடிய அரசாங்கத்திடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை
இந்த தொலைபேசி இலக்கம் ஜேர்மனி தீயணைப்பு அமைப்பின் உடையது. 🤣🤣🤣🤣🤣 சுமத்திரன். கொழும்பில் வாழ்கிறார்.
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
எந்த பக்கம் யாழ்ப்பாணம் அல்லது கண்டி பக்கமா ?? அல்லது ஒருவர் யாழ்ப்பாணம் மற்றவர். கண்டி 🤣
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
ஆமாம் நிச்சயமாக செய்வார் முன்பு துணிவுடன். ஊழல்கள் செய்தார்கள் இப்போது பயப்படுகிறார்கள். இது மக்களுக்கு செய்த ஒரு நன்மை தான் பொறுந்து. இருந்து பார்ப்போம் மக்களுக்குக்காக. ஊழலுக்கு. எதிராக குரல் கொடுப்போர். ஒருபோதும் தோற்ப்பதில்லை. 😀
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
இந்த வழக்கு இழுபடும்போது வழக்கு போட்டவர்தான் காசு கட்ட வேண்டி வரும் செய்த ஊழல் எல்லாம் ஒவ்வொன்றாக. வெளிவரும் ...இப்படி ஊழல்கள் செய்தவருக்கு மானம் இருக்க முடியாது
-
இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி!
அவர் ஒருவர் சல்லி சல்லி ஆக்கும்போது இந்த படத்திலுள்ள. மற்றவர்கள் எல்லோரும் தமிழரசு கட்சியில். தானே இருந்தார்கள் ! என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ??? தட்டி கேட்டாகள??? இல்லை .இப்பவும் அவர் நினைத்தபடி தான் எல்லாம் நடக்கிறது .. தட்டி கேட்பது கிடையாது அவர் சொல்லு கேட்டு செய்து ஒரு தொழில்சாலை ஊழியர்கள் போல் நடத்து வருகிறார்கள் பயம். அங்கத்துவம் பறிபோகும் என்ற பயம். உந்த. கட்சியை காட்சியை. விட்டு தள்ளுங்கள். எங்களுக்கு அர்ச்சுனா. இருக்கிறார் 🤣😂. இப்படிக்கு .............வாலு. இடைவெளியை உங்கள் விருப்பம் போல. நிரப்பவும். 🙏
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
தகுதிக்கு எற்ற. மதிப்பு தகுதி படிப்பை மட்டுமே குறிக்கவில்லை அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவு நேர்மை எளிமை தேவையானபோது விட்டு கொடுத்து தீர்மானங்கள் திட்டங்களை நிறைவு செய்தல். .... ............ இப்படி பல காரணங்கள் உண்டு” கொடுத்த வரவேற்புக்கு அனுர பொருத்தமானவர் தான்
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
பேச்சு முழுவதும் நீக்கப்பட்டுள்ளதா. ?? அல்லது பகுதி அளவு
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
இந்த ஓவியம் வரைத்தவர்களை ஐனதிபதியாக பிரதமராக பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்ன பிடுங்கி தாருவார்கள். ??பார்ப்போம் வைக்கோல் பட்டடை ..........இல் இருத்து சத்தம் போட்டித் தான் முடியும் வைக்கோல் சாப்பிடவும் விடாமல் தங்களும். சாப்பிட மாடடாதுகள். 🙏 போடத்
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
இதனால் என்ன வருமானம் வரும் ??? 🤣🙏 அவங்களை ஏமாற்ற முடியாது தம்பி பச்சை நீல சிவப்பு எழுத்தில் எழுதுவதை விட்டுட்டு பச்சை தாள்கள் நீல தாள்களை எடுத்து விடுங்கள் அலுவல்கள் நெடிப்பொழுதில். நடக்கும் 🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எது கோஷனுக்கு மிக்சரா. அல்லதுஅந்த. .........?????? 🤣
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
அவர் எழுதமாட்டார் அங்கே சூறாவளி இங்கே நிலநடுக்கம் இப்ப வெள்ளம் என்றுவார். ஒழிய சிங்களம் படித்த கதை வரவே வாராது 😂😂😂
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
இங்கே பணத்தை தான் பார்க்கிறார்கள் லாபம் தான் நோக்கம் காவோலை மலிவு அத்துடன் இரண்டு வருடங்களில் இடம். கீழே இறங்கும் மீண்டும் றோட்டு போடலாம் அதற்கான நிதியை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பல மணிநேரம் பேசி பெறுவார்கள் தொடர்ந்து உழைக்கவும் முடியும் நீங்கள் மட்டுமே உழைத்தால். போதுமா ???? 🤣🙏🤪😂
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
ஆமாம் நான் படித்து விட்டு வேலை தேடிய காலத்தில் கைதடி கிராம அபிவிருத்தி சங்கத்தின் வரிஅறவிடும். வேலை செய்தேன் அது ஒரு ஊத்தை வேலை அதை விட கோப்பை கழுவினால் நல்ல வருமானம் 100 ருபாய் சேர்ந்து கொடுத்தால் 10 ருபாய் தருவார்கள் வரி காட்டதவர்கள். 1,...பெரும் தொகையான. காணிகள் அடைத்து ஒன்றும் செய்யாமல் வைத்து இருப்பார்கள் 2,....பெரிய பதவிகளிலிருப்பார்கள். பணக்காரராக இருப்பார்கள் 3,...ஏழைகள். பெரும்பாலும் 80 % அளவில் வரி காட்டியிருக்கிறார்கள் இனி விசயத்துக்கு வருகிறேன் ஒரு றோட்டு போடும் ஒப்பந்தம் அங்கே வேலை செய்யும் சீப் கிளார்க் அந்த ஒப்பந்ததை ஒரு சனசமூக நிலையத்தின் பெயரில் எடுத்து செய்தார் இந்த சனசமூக நிலையம் சாதி குறைந்த மக்களுடையது இவர் வாடா,..போடா,.....என்றால் அப்படியே நடப்பார்கள். அந்த றோட்டுக்கு இலவசமாக கிணற்றின் மக்கியை எடுத்துப் போட்டு வேலையை முடித்து விட்டார் அவர் தான் வேலையை சரி பிழை பார்ப்பது ஒன்று இரண்டு போத்தல்களை எடுத்து கொடுத்து பெரும் தொகை பணத்தை சுருட்டி விட்டார் அர்சசுனா கேள்விகள் கேட்பதில். பிழை இல்லை இரண்டாவது சம்பவம் எனது நண்பன் அவனது தமையன். ஒவசியர். வேலை எங்களில் ஒரு 15. பேர். வரும் வாங்காடா ஒரு கையெழுத்திட்டால். தேனீர் வடை வேண்டி தாருவேன். என்றான் அந்த நேரம் இப்படி ஒருவன் சொன்னால் விட முடியுமா??? 🤣🤣🤣. எல்லோரும் போனேம். யாழ்ப்பாணம் கச்சேரியிலிருந்து சுண்டுகிளிப். பக்கம் 10. நிமிடங்கள் நடை. பெரும் தெருகள். அலுவலகம் இருந்தது வரியாக. நின்று கையெழுத்திட்டு பணத்தை வேண்டி அவனிடம் கொடுத்தோம். அதாவது நாங்கள் றோட்டு ஒப்பந்தம் ஒன்றில் வேலை செய்தோம் என்று வவுச்சார். போலியாய் அவனாது அண்ணா தாயாரித்து இருந்தார் பணத்தையும் கொள்ளை அடித்தார் இந்த அரச ஊழியர்களை நம்ப. முடியுமா??? 🙏
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
சுமத்திரன். தேர்தலை கால தாமதமின்றி நடத்தும்படி எப்படி கோர முடியும்?? கட்சிக்கு விசுவாசமாக. நடக்க தெரியாது ஒரு சாதாரண அங்கத்துவராக. கட்சியில். இருக்க தெரியாது ஒரு கட்சி தலைவராக கூட இருக்க தெரியாது
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
அதுவும் சரி தான் ........படிப்புக்கும் மதிப்பு உண்டு இல்லை என்று சொல்ல முடியாது இலங்கையில் ஒருபோதும் சொல்ல முடியாது சொல்லுங்கள் அது ஒரு முழுப் பொய் 🤣
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
இன்றைய நிலையில் தேவை தான் காரணம்,..... 1,. பட்டதாரிகள். எண்ணிக்கை அதிகரித்து விட்டது ஒவ்வொரு வீட்டிலும் 10. ஆவது 12 ஆவது வகுப்புகள் படித்தவர்களும்கூட எண்ணிக்கையில் மிக அதிகம் 2,... சபாநாயகர் 10 வகுப்பு படித்தவன் வர முடியுமா ??? அப்படி வந்தால் வெளியில் இருக்கும் பட்டதாரிகள். சபாநாயகர் 10 வகுப்புகள் கூட. படிக்க வில்லை என்பார்கள் 3,..எனவே… கலாநிதி சபாநாயகர் ஆக வேண்டும் 4, .தமிழ் மக்கள் 1977 இல். எங்கள் தலைவர்கள் சட்டத்தரணிகள் படித்தவர்கள். என்பார்கள் ......அவர்கள் செய்வது பற்றி கவலைப்படுவதில்லை ....படித்தவர்கள். படித்தவர்கள். எங்கள் தலைவர்கள் என்பார்கள் 🤣 5,... இன்று 2024. இல். சபாநாயகர் கலாநிதி ஆக இருப்பது நல்லது அப்ப. தான் பாராளுமன்றம் சமூகத்தால். மதிக்கப்படும் ......சமூகம் படித்த சமூகம் பாராளுமன்றமும். அப்படி தான் இருக்கும் நீங்கள் சபாநாயகராக போட்டி போட. போகிறீர்களா ?? 🤣
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
இது எல்லாம் ஒரு பிரச்சனை இல்லை அதுவும் ஜேவிபி க்கு அல்லது மக்கள் சக்திக்கு கிழவன் ரணில் இருக்க கதிரை. தேடுகிறார். அவ்வளவு தான் இவர்கள் தங்களை அறியாமல் ஜேவிபி யை மேலும் உறுதியாக்கிறார்கள் இந்த கருத்துகள் உண்மையான ஒரிஜினல் கருத்துகள் பிறகு என்னை அனுர வலு. என்பதில்லை 🙏🤣
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நீங்கள் இன்றைய கூடத்தில் நடந்த விடயங்களை வடிவா,.....நன்றாக அறிய முயலுங்கள். 🙏 அனைத்து திணைக்களங்களின் வரவுசெலவுகளை அர்சசுனா பட்டியல் இடடுள்ளார். அந்தந்த துறையில் உள்ளவர்களால் சொல்ல முடியவில்லை அதுமட்டுமல்ல பாராளுமன்றத்தில் பேசி பிரயோஜனம் இல்லை எனவும் இங்கே ஒவ்வொரு துறையிலும் எப்படி செலவு செய்கிறீர்கள்?? என்பதை கேட்க மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு என்று அர்ச்சுனா கூறியுள்ளார் இதை அமைச்சர் சந்திரசேகரன் எற்றுக்கொண்டு இப்படி ஒருவர் இங்கே தேவை என்று சொல்லி உள்ளார் இதன் மூலம் அர்ச்சுனா வைத்தியசாலையில் உள்ளிட்டது தவறு இல்லை என்று உறுதியானது இந்த முறை தான் மாவட்ட ஒருக்கிணைப்பு குழு கூட்டம் ஒழுங்காக முறைப்படி நடத்துள்ளது என்று பலரும் கூறுகிறார்கள் குறிப்பு,...அர்ச்சுனா தனியாக சுயேட்சையாக. கேட்டு வெற்றி பெற்றது ஊழல்வாதிகளுக்கு துளியும். பிடிக்கவில்லை ஆனால் அடுத்த முறை அர்ச்சுனாவுடன் இன்னும் பலர் வெற்றி பெறுவார்கள் நீங்கள் இருந்து பாருங்கள் அர்ச்சுனா பலரின் ஊழல்களை தக்க சான்றுகளுடன் கணடுபிடிப்பார் அவர்கள் எல்லோரும் பதவிகளை இழப்பார்கள் இன்று பலருக்கு வேர்த்து உள்ளது 🤣
-
குகேஷ்: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிறகு கூறியது என்ன?
வாழ்த்துக்கள்
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்த அரசு ஊழியர்கள் லஞ்சம் கொடுத்து பதவியை பெற்றார்கள் லஞ்சம் வேணடி வேலை செய்தார்கள் அவர்களுக்கு சாவகச்சேரி மக்களால் தெரிவு செயயப்படட பாராளுமன்ற உறுப்பினர் இடைஞ்சாலக இருக்கிறார் அரசு ஊழியர்கள் வாயில் காவலர்களும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வெளியேறு என்பது நகைச்சுவை அர்ச்சுனா சாவகச்சேரி மக்கள் .....ஒரு தனி மனிதன் இல்லை சாவகச்சேரி மக்களை எப்படி வெளியேறு. என்று சொல்ல முடியும்?? 🙏
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
உண்மை மக்கள் என்ன பின்னுட்டம் இட்டு உள்ளார்கள்?? பார்த்தீர்களா?? அர்ச்சுனா தான் சரியான ஆள். என்கிறார்கள் அர்ச்சுனா சொன்ன முக்கிய பெயிண்ட் இந்த கூட்டம் அரசு ஊழியர்களுக்குகாக இல்லை மாறாக மக்களுக்கு தனித்து நின்று வாதிடுகிறார். கஜேந்திரகுமார் இருக்கிறார் எந்த கதையும் இல்லை
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நான் அவனை நேரில் பார்த்தேன் கழுத்து பகுதியிலும் பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா. நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம். சுரண்டவில்லை
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இருக்கிறது எனது நண்பனுக்கு. வேலை செய்து கொண்டிருக்கும்போது மூக்கால். இரத்தம் ஒழுகியது மருவரிடம். காட்டி பரிசோதித்து இதயத்திலிருந்து சிறுநீரகத்துக்கு செல்லும் நாடி அல்லது நாளம் அடைத்து இருந்ததால் இரத்த போக்குவரத்து குறைத்து இருந்தது உடனும். மாற்றி விட்டார்கள் உடலில் மற்ற பகுதிகளில் நாடி,.நாள. அடைப்புகள். எடுக்க முடியுமா தெரியாது நான் லண்டனில் கனடாவில் வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட. போய்யுள்ளேன். இவற்றுடன். ஒப்பிடும் போது ஜேர்மனி உயர்தரம். வாய்ந்தது 🙏🤣 குறிப்பு,..பொருமைக்கா சொல்லவில்லை உண்மை ஜேர்மன் மருத்துவம் சிறந்தது தான் 🙏
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
ஆமாம் கழுத்து பகுதியில் வெட்டி சிறுநீரகத்துக்கு போகும் நாடி அல்லது நாளம் ஆக இருக்கும் அதற்குள் மிக மிக மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுப்பார்கள் மயக்கி விட்டு தான் செய்வார்கள் அடைப்பு எடுப்பது தான் நோக்கம் இலங்கையிலும் இருக்கும் முதலில் நோயாளர்கள் நன்றாக பரிசோதனைகளுக்கு உள்படுத்திய பின் தான் செய்வார்கள் இது தான் வருத்தம் இப்படி தான் செய்ய வேண்டும் என்று மருத்துவ குழு தீர்மானிப்பது உண்டு” இங்கே கொஞ்சம் பிழை விட்டு கண்டு பிடிக்கப்பட்டது என்றால் பல ஆயிரம் யூரோ நட்டடீடு மருத்துவர் கட்ட வேண்டும் நோயாளிக்கு இலங்கையில் சாக கொண்டாலும் கேள்விகள் இல்லை எனவே… துணிந்து விரும்பியபடி மருத்துவம் செய்யலாம் மற்றும் நான் அர்ச்சுனாவின். விசிறி,..ஆதரவளான். இல்லை மிகவும் பதிக்கப்பட்ட மக்களுக்கு கேள்விகள் கேட்க பயந்து துணிவு அற்ற மக்களுக்கு அவர் தனக்கு வரும் பாதிப்பை பொருள் படுத்தமால். குரல் கொடுப்பதை மட்டுமே வரவேற்கிறேன் அவரை எதிர்க்கலாம். ஒரு மூலையில் இருத்தி விடலாம் இந்த மக்களுக்கு யார் குரல் கொடுப்பது?? ஒருவருமில்லை அவரை ஒழுக்கப்படுத்தவும். பேச கற்றுக் கொடுக்கவும் முன் வருபவர்கள் மக்கள் இந்த மருத்துவ துறையால் படும் சொல்லொண்ணத் துன்பங்களை நீக்க எந்தவொரு வழியையும். சொல்லவில்லை 🙏 வணக்கம் அண்ணை