Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. அவர் எழுதமாட்டார் அங்கே சூறாவளி இங்கே நிலநடுக்கம் இப்ப வெள்ளம் என்றுவார். ஒழிய சிங்களம் படித்த கதை வரவே வாராது 😂😂😂
  2. இங்கே பணத்தை தான் பார்க்கிறார்கள் லாபம் தான் நோக்கம் காவோலை மலிவு அத்துடன் இரண்டு வருடங்களில் இடம். கீழே இறங்கும் மீண்டும் றோட்டு போடலாம் அதற்கான நிதியை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பல மணிநேரம் பேசி பெறுவார்கள் தொடர்ந்து உழைக்கவும் முடியும் நீங்கள் மட்டுமே உழைத்தால். போதுமா ???? 🤣🙏🤪😂
  3. ஆமாம் நான் படித்து விட்டு வேலை தேடிய காலத்தில் கைதடி கிராம அபிவிருத்தி சங்கத்தின் வரிஅறவிடும். வேலை செய்தேன் அது ஒரு ஊத்தை வேலை அதை விட கோப்பை கழுவினால் நல்ல வருமானம் 100 ருபாய் சேர்ந்து கொடுத்தால் 10 ருபாய் தருவார்கள் வரி காட்டதவர்கள். 1,...பெரும் தொகையான. காணிகள் அடைத்து ஒன்றும் செய்யாமல் வைத்து இருப்பார்கள் 2,....பெரிய பதவிகளிலிருப்பார்கள். பணக்காரராக இருப்பார்கள் 3,...ஏழைகள். பெரும்பாலும் 80 % அளவில் வரி காட்டியிருக்கிறார்கள் இனி விசயத்துக்கு வருகிறேன் ஒரு றோட்டு போடும் ஒப்பந்தம் அங்கே வேலை செய்யும் சீப் கிளார்க் அந்த ஒப்பந்ததை ஒரு சனசமூக நிலையத்தின் பெயரில் எடுத்து செய்தார் இந்த சனசமூக நிலையம் சாதி குறைந்த மக்களுடையது இவர் வாடா,..போடா,.....என்றால் அப்படியே நடப்பார்கள். அந்த றோட்டுக்கு இலவசமாக கிணற்றின் மக்கியை எடுத்துப் போட்டு வேலையை முடித்து விட்டார் அவர் தான் வேலையை சரி பிழை பார்ப்பது ஒன்று இரண்டு போத்தல்களை எடுத்து கொடுத்து பெரும் தொகை பணத்தை சுருட்டி விட்டார் அர்சசுனா கேள்விகள் கேட்பதில். பிழை இல்லை இரண்டாவது சம்பவம் எனது நண்பன் அவனது தமையன். ஒவசியர். வேலை எங்களில் ஒரு 15. பேர். வரும் வாங்காடா ஒரு கையெழுத்திட்டால். தேனீர் வடை வேண்டி தாருவேன். என்றான் அந்த நேரம் இப்படி ஒருவன் சொன்னால் விட முடியுமா??? 🤣🤣🤣. எல்லோரும் போனேம். யாழ்ப்பாணம் கச்சேரியிலிருந்து சுண்டுகிளிப். பக்கம் 10. நிமிடங்கள் நடை. பெரும் தெருகள். அலுவலகம் இருந்தது வரியாக. நின்று கையெழுத்திட்டு பணத்தை வேண்டி அவனிடம் கொடுத்தோம். அதாவது நாங்கள் றோட்டு ஒப்பந்தம் ஒன்றில் வேலை செய்தோம் என்று வவுச்சார். போலியாய் அவனாது அண்ணா தாயாரித்து இருந்தார் பணத்தையும் கொள்ளை அடித்தார் இந்த அரச ஊழியர்களை நம்ப. முடியுமா??? 🙏
  4. சுமத்திரன். தேர்தலை கால தாமதமின்றி நடத்தும்படி எப்படி கோர முடியும்?? கட்சிக்கு விசுவாசமாக. நடக்க தெரியாது ஒரு சாதாரண அங்கத்துவராக. கட்சியில். இருக்க தெரியாது ஒரு கட்சி தலைவராக கூட இருக்க தெரியாது
  5. அதுவும் சரி தான் ........படிப்புக்கும் மதிப்பு உண்டு இல்லை என்று சொல்ல முடியாது இலங்கையில் ஒருபோதும் சொல்ல முடியாது சொல்லுங்கள் அது ஒரு முழுப் பொய் 🤣
  6. இன்றைய நிலையில் தேவை தான் காரணம்,..... 1,. பட்டதாரிகள். எண்ணிக்கை அதிகரித்து விட்டது ஒவ்வொரு வீட்டிலும் 10. ஆவது 12 ஆவது வகுப்புகள் படித்தவர்களும்கூட எண்ணிக்கையில் மிக அதிகம் 2,... சபாநாயகர் 10 வகுப்பு படித்தவன் வர முடியுமா ??? அப்படி வந்தால் வெளியில் இருக்கும் பட்டதாரிகள். சபாநாயகர் 10 வகுப்புகள் கூட. படிக்க வில்லை என்பார்கள் 3,..எனவே… கலாநிதி சபாநாயகர் ஆக வேண்டும் 4, .தமிழ் மக்கள் 1977 இல். எங்கள் தலைவர்கள் சட்டத்தரணிகள் படித்தவர்கள். என்பார்கள் ......அவர்கள் செய்வது பற்றி கவலைப்படுவதில்லை ....படித்தவர்கள். படித்தவர்கள். எங்கள் தலைவர்கள் என்பார்கள் 🤣 5,... இன்று 2024. இல். சபாநாயகர் கலாநிதி ஆக இருப்பது நல்லது அப்ப. தான் பாராளுமன்றம் சமூகத்தால். மதிக்கப்படும் ......சமூகம் படித்த சமூகம் பாராளுமன்றமும். அப்படி தான் இருக்கும் நீங்கள் சபாநாயகராக போட்டி போட. போகிறீர்களா ?? 🤣
  7. இது எல்லாம் ஒரு பிரச்சனை இல்லை அதுவும் ஜேவிபி க்கு அல்லது மக்கள் சக்திக்கு கிழவன் ரணில் இருக்க கதிரை. தேடுகிறார். அவ்வளவு தான் இவர்கள் தங்களை அறியாமல் ஜேவிபி யை மேலும் உறுதியாக்கிறார்கள் இந்த கருத்துகள் உண்மையான ஒரிஜினல் கருத்துகள் பிறகு என்னை அனுர வலு. என்பதில்லை 🙏🤣
  8. நீங்கள் இன்றைய கூடத்தில் நடந்த விடயங்களை வடிவா,.....நன்றாக அறிய முயலுங்கள். 🙏 அனைத்து திணைக்களங்களின் வரவுசெலவுகளை அர்சசுனா பட்டியல் இடடுள்ளார். அந்தந்த துறையில் உள்ளவர்களால் சொல்ல முடியவில்லை அதுமட்டுமல்ல பாராளுமன்றத்தில் பேசி பிரயோஜனம் இல்லை எனவும் இங்கே ஒவ்வொரு துறையிலும் எப்படி செலவு செய்கிறீர்கள்?? என்பதை கேட்க மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு என்று அர்ச்சுனா கூறியுள்ளார் இதை அமைச்சர் சந்திரசேகரன் எற்றுக்கொண்டு இப்படி ஒருவர் இங்கே தேவை என்று சொல்லி உள்ளார் இதன் மூலம் அர்ச்சுனா வைத்தியசாலையில் உள்ளிட்டது தவறு இல்லை என்று உறுதியானது இந்த முறை தான் மாவட்ட ஒருக்கிணைப்பு குழு கூட்டம் ஒழுங்காக முறைப்படி நடத்துள்ளது என்று பலரும் கூறுகிறார்கள் குறிப்பு,...அர்ச்சுனா தனியாக சுயேட்சையாக. கேட்டு வெற்றி பெற்றது ஊழல்வாதிகளுக்கு துளியும். பிடிக்கவில்லை ஆனால் அடுத்த முறை அர்ச்சுனாவுடன் இன்னும் பலர் வெற்றி பெறுவார்கள் நீங்கள் இருந்து பாருங்கள் அர்ச்சுனா பலரின் ஊழல்களை தக்க சான்றுகளுடன் கணடுபிடிப்பார் அவர்கள் எல்லோரும் பதவிகளை இழப்பார்கள் இன்று பலருக்கு வேர்த்து உள்ளது 🤣
  9. இந்த அரசு ஊழியர்கள் லஞ்சம் கொடுத்து பதவியை பெற்றார்கள் லஞ்சம் வேணடி வேலை செய்தார்கள் அவர்களுக்கு சாவகச்சேரி மக்களால் தெரிவு செயயப்படட பாராளுமன்ற உறுப்பினர் இடைஞ்சாலக இருக்கிறார் அரசு ஊழியர்கள் வாயில் காவலர்களும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வெளியேறு என்பது நகைச்சுவை அர்ச்சுனா சாவகச்சேரி மக்கள் .....ஒரு தனி மனிதன் இல்லை சாவகச்சேரி மக்களை எப்படி வெளியேறு. என்று சொல்ல முடியும்?? 🙏
  10. உண்மை மக்கள் என்ன பின்னுட்டம் இட்டு உள்ளார்கள்?? பார்த்தீர்களா?? அர்ச்சுனா தான் சரியான ஆள். என்கிறார்கள் அர்ச்சுனா சொன்ன முக்கிய பெயிண்ட் இந்த கூட்டம் அரசு ஊழியர்களுக்குகாக இல்லை மாறாக மக்களுக்கு தனித்து நின்று வாதிடுகிறார். கஜேந்திரகுமார் இருக்கிறார் எந்த கதையும் இல்லை
  11. நான் அவனை நேரில் பார்த்தேன் கழுத்து பகுதியிலும் பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா. நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம். சுரண்டவில்லை
  12. இருக்கிறது எனது நண்பனுக்கு. வேலை செய்து கொண்டிருக்கும்போது மூக்கால். இரத்தம் ஒழுகியது மருவரிடம். காட்டி பரிசோதித்து இதயத்திலிருந்து சிறுநீரகத்துக்கு செல்லும் நாடி அல்லது நாளம் அடைத்து இருந்ததால் இரத்த போக்குவரத்து குறைத்து இருந்தது உடனும். மாற்றி விட்டார்கள் உடலில் மற்ற பகுதிகளில் நாடி,.நாள. அடைப்புகள். எடுக்க முடியுமா தெரியாது நான் லண்டனில் கனடாவில் வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட. போய்யுள்ளேன். இவற்றுடன். ஒப்பிடும் போது ஜேர்மனி உயர்தரம். வாய்ந்தது 🙏🤣 குறிப்பு,..பொருமைக்கா சொல்லவில்லை உண்மை ஜேர்மன் மருத்துவம் சிறந்தது தான் 🙏
  13. ஆமாம் கழுத்து பகுதியில் வெட்டி சிறுநீரகத்துக்கு போகும் நாடி அல்லது நாளம் ஆக இருக்கும் அதற்குள் மிக மிக மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுப்பார்கள் மயக்கி விட்டு தான் செய்வார்கள் அடைப்பு எடுப்பது தான் நோக்கம் இலங்கையிலும் இருக்கும் முதலில் நோயாளர்கள் நன்றாக பரிசோதனைகளுக்கு உள்படுத்திய பின் தான் செய்வார்கள் இது தான் வருத்தம் இப்படி தான் செய்ய வேண்டும் என்று மருத்துவ குழு தீர்மானிப்பது உண்டு” இங்கே கொஞ்சம் பிழை விட்டு கண்டு பிடிக்கப்பட்டது என்றால் பல ஆயிரம் யூரோ நட்டடீடு மருத்துவர் கட்ட வேண்டும் நோயாளிக்கு இலங்கையில் சாக கொண்டாலும் கேள்விகள் இல்லை எனவே… துணிந்து விரும்பியபடி மருத்துவம் செய்யலாம் மற்றும் நான் அர்ச்சுனாவின். விசிறி,..ஆதரவளான். இல்லை மிகவும் பதிக்கப்பட்ட மக்களுக்கு கேள்விகள் கேட்க பயந்து துணிவு அற்ற மக்களுக்கு அவர் தனக்கு வரும் பாதிப்பை பொருள் படுத்தமால். குரல் கொடுப்பதை மட்டுமே வரவேற்கிறேன் அவரை எதிர்க்கலாம். ஒரு மூலையில் இருத்தி விடலாம் இந்த மக்களுக்கு யார் குரல் கொடுப்பது?? ஒருவருமில்லை அவரை ஒழுக்கப்படுத்தவும். பேச கற்றுக் கொடுக்கவும் முன் வருபவர்கள் மக்கள் இந்த மருத்துவ துறையால் படும் சொல்லொண்ணத் துன்பங்களை நீக்க எந்தவொரு வழியையும். சொல்லவில்லை 🙏 வணக்கம் அண்ணை
  14. கிருபன். நான் ஜேர்மனியில் மருத்துவம் பெறுபவன். இங்கு உள்ள வைத்தியர்கள் நோயாளர்களுடன். நடக்கும் முறையில் அரைவாசி வருத்தம் தீர்ந்து விடும் இலங்கையிலும் மருத்துவம் பெற்று உள்ளேன் மருத்துவர்கள் நோயாளிகளுடன். நடந்து கொள்ளும் முறை எனக்கு அறவே பிடிப்பதில்லை இங்கே யாழ் கள பெண் உறுப்பினர் விலாவாரியாக. தெல்லிப்பளை வைத்தியசாலையில் மருத்துவம் பெற்ற. முறை பற்றி எழுதியவர். இலங்கை வைத்தியர்கள் பற்றியும் அதன் ஊழியர்கள் பற்றியும் இதற்கு மேல் நான் எழுத முடியாது 🙏
  15. எனக்கு தெரியாது பார்க்கவில்லை ......ஆனால் இங்கு அர்ச்சுனா குரல் கொடுப்பது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சார்பாக அது எனக்கு பிடித்து உள்ளது இந்த மக்களுக்குகாக இதுவரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் பேசவில்லை ஏன்?? அர்ச்சுனாவின். செயல்கள் கோமாளித்தனமானது தான் 100% ஒத்துக் கொள்கிறேன் ஆனால் நான் அதை பார்க்கவில்லை பார்க்க விரும்பவில்லை ஏன்? ஏனென்றால் எவருமே குரல் கொடுக்க விரும்பாத மக்களுக்குகாக. துணிந்து குரல் கொடுக்கிறார் யாரும் தட்டிக் கேட்கத,..... கேட்க விரும்பதா. அநீதியையும் தட்டிக் கேட்கிறார்கள் மேலும் வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒரு ஆசிரியை தனது மாமியாரயை திடீரென வீட்டில் விழுந்து மயங்கிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்கள் பலமணி நேரத்தின் பின்னர் ஒரு மருத்துவர் பல மருத்துவ மாணவர்கள் புடை சூழ. வந்தார் நோயாளியை. தொட்டுக்கூட. பார்க்கவில்லை எட்ட நின்று ஆக கொலோரேஸ். என்றாராம் அவர் போய் விட்டார் சரியான மருத்துவம் அளிக்கபடவில்லை இடையில் நடந்த பல விடயங்களை நான் மறந்து போனேன் அந்த பெண் இறந்து விட்டார் அதன் பின்னர் உடலை வெட்டி பார்த்து உள்ளார்கள்,... உடல் தைக்காமல். வட்டுக்கோட்டை பொலிஸார் மூலம் மரணவிசாரனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது இங்கே ஜேர்மனியில் என்னுடன் வேலை செய்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு இதோ பிரச்சனை வாய் மூலம் சிறுநீரகம் வரை ஒரு சிறு குழாயை விட்டு கொழுப்பை அகற்றிவிட்டுயுள்ளார்கள். மூன்று மாதம் மருத்துவ லீவும். கிடைத்தது மீண்டும் நன்றாக வேலை செய்தார் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நடந்த பல விடயங்கள் நீதிக்கு பிறம்பானவை அவற்றிற்கு குரல் கொடுக்க. எவருமில்லை இதுவரை எவருமில்லை இப்போது அர்ச்சுனா என்ற ஒருவன் வந்துட்டாரு அவரை ஒரு கை பார்த்து விடவேண்டும். என்பது மேல் மட்டத்தின். விருப்பம் அதற்கு நாங்கள் துணை போகலாமா. ???? 🙏
  16. நீங்கள் என்னைப் பற்றி இப்படி சொல்வீங்கள். என்று நான் கனவிலும். நினைக்கவில்லை 🤣 சரி போகட்டும் விடுங்கள் ஈழப்பிரியன். அண்ணை நினைக்கவில்லை என்றால் சரி தான்
  17. இது பற்றி அமெரிக்காவில் உள்ள யாழ் கள உறுப்பினர்கள் எதுவும் சொல்லவில்லை ஏன்.?? அவர்களுக்கு இனி குழந்தைகள் பிறந்தால் குடியுரிமை கிடையாதா. ?? 🤣🤪🙏
  18. ஒம் இந்த சட்டத்தால் என்ன நன்மை?? அதாவது வதிவிட உரிமை உள்ளவர்களின். குழந்தைகள் குடியுரிமை பெற முடியாது என்பது மட்டுமே
  19. பொருமையுடன். என்னுடன் கருத்துகள் பரிமாறியமைக்கு நன்றிகள் பல 🙏. மேலதிக விளக்கத்திற்கும் நன்றி பொறுமையுடன்
  20. இந்த சட்டம் யாரை பாதிக்கும்?? பெற்றோர்கள் அமெரிக்கா குடியுரிமையுடன். இருந்தால் பிறக்கும் குழந்தை அமெரிக்கா பிரஜை தானே ! ஆகவே அவர்களை பாதிக்காது வதிவிட உரிமையுடன். அதாவது இந்தியா பாஸ்போர்ட் இல் விசா உள்ளவர்களை தான் பாதிக்கும் அவர்கள் குழந்தைகள் இந்தியார்கள் தான் ...சரியா???
  21. தமிழ் செம்மொழி தமிழ் உலகில் முதல் மொழி தமிழ்லிருந்து அனைத்து மொழிகளும் பிறந்தன. .... ..... ....... ..இப்படி சொல்லி கொண்டு எந்த உதாரணத்திற்கும். ஏன் ஆங்கிலத்தில் ஆங்கிலத்தையே எடுத்து காட்டுதல் வேண்டும்?? அதுவும் என் போன்ற ஆங்கில அடிப்படை அறிவு இல்லாதவர்களுக்கு 🤣🤣
  22. அவர் ...... சத்தியமூர்த்தி ஐனதிபதியால். பதவி நீங்கப்பட்டதாக. செய்திகள் சொல்கிறது,......உண்மையா ??? சரி விடுங்கள் பாஸ் உங்களுக்கு தமிழ் தெரியாது 🤣
  23. எனக்கு தெரியும்,.......ஆனால் இலவசம் என்று சொல்வதில்லை இலங்கையில் சொல்வது உண்டு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் நான் பாடசாலைகளை கட்டினேன் றேட்டு போட்டேன் .........வேலைவாய்ப்பு கொடுத்தேன் இவையெல்லாம் பிழையான. சொல்லாடல். என்பது எனது கருத்துகள் இலவசங்களை. மக்களுக்கு கொடுத்தோம் என்பதும் பிழை வேண்டும் போது வரி கொடுக்கும் போது இலவசமா. ?? இந்த வார்த்தை நன்கொடை. அல்லது அன்பளிப்பு. என்று மாற்றப்படவேண்டும். அல்லது உதவி எப்படி வரி அறவிட உரிமை இருக்கிறதே அதோபோல். வருமானம் குறைந்தவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது இது இலவசமா. ?? அதே நபர் படித்து நல்ல உழைக்கும் போது வரி என்று கட்டுகிறார்கள் அந்த வரி அரசாங்கம் பெறும் இலவசம் என்று சொல்லப்படுவதில்லை 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.