Jump to content

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2268
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by Kandiah57

  1. இதை நான் நம்பவில்லை ஏனெனில் போதிய ஆதாரம் இல்லை 🤣
  2. நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதை ஆதரிக்கிறீர்களா. ?? உதாரணமாக சிவப்பு எரியும் போது நின்று போக வேண்டும் ..ஒரு சிலர் சிவப்பு எரியும் போதும் கார் அல்லது வாகனங்கள் ஓடினால். .நாங்கள் போக்குவரத்து செய்ய முடியுமா?. கார். ஓட முடியுமா?. இந்த 17 வயது இளைஞனில் 100 %. பிழை உண்டு” அவன் அல்லது அவன் பெற்றோர் தண்டிக்கப் படவேண்டியவர்கள் நாங்கள் எல்லோரும் போக்குவரத்து விதிமுறைகளை மீற முடியும் இல்லையா? அப்படி செய்வோமாயின். ...பொலிஸார் எப்படி நாட்டில் சட்டத்தையும். ஒழுங்கையும். நிலை நட்ட முடியும்?? பொலிஸார் இனம்தெரியதா குற்றவாளிகளை இனம் காண்பதற்கு நாடு முழுவதும் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்ளும் போது குடிமக்கள் ஒத்துழைப்பு வழக்குவது இயல்பானது ..பல கோடி மக்களில் இப்படி ஒருவன் நடப்பதும். கைது செய்ய முயலும் போது காவல்துறையினர் அந்த நேரம் உள்ள மனநிலையில் சில அசாம்பவிதங்கள். நடைபெறுகிறது அவை மன்னிக்கப்படவேண்டியவை. முழு நாட்டின் நன்மைகள் கருதி.......
  3. ஆமாம் கண்டிப்பாக ...இல்லையென்றால் நாங்கள் அடக்கபட்ட. ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியது...கல்வி வேலைவாய்ப்பு....போன்ற விடயங்களில். பகுபாடு. பிள்ளைகளுக்கு தெரியும் வாய்ப்புகள் தெரியாது இருக்கும் அல்லது குறைத்து இருக்கும்....பெற்றோர் அகிம்சைப்போரும். ..பிள்ளைகள் ஆயுதப்போரும். நடத்தியிருக்கிறார்கள் இரண்டுமே இலக்கு ஒன்றை நோக்கி தான் நடைபெற்றது இந்த எங்கள். போராட்டத்தையும். பிரான்ஸ் நடத்து கொண்டிருக்கும் சட்டத்தை மீறும் நடவடிக்கைகளையும் எப்படி ஒப்பிட முடியும்??
  4. பிரான்ஸ் இல் உள்நாட்டில் ஆட்சியில் இருக்கும் அரசு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதையும் ....உக்ரேனில். ரஷ்யா அரசு ஆக்கிரமிப்பு செய்வதையும். ஒப்பிடும் செயலை என்ன என்று சொல்ல.
  5. பிரான்ஸ் இல். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புட்டினும். ஆட்களை வைத்து புகுந்து விளையாடுகிறரே தெரியவில்லை ..இன்னும் சில நாளில் பிரான்ஸில் நிலமை வழமைக்கு திருப்பி விடும் ஆனால் உக்ரேனில். அப்படி இல்லை ...ஆகவே தொடர்ந்து ஆயுதம் வழங்க வேண்டும் 🤣
  6. சம்பந்தனும். மாவை சேனதிராசாவும். வாழ் நாள் முழுக்க ஓய்வு ஓலிசாலின்றி தமிழருக்குகாகவும். தமிழர் பிரச்சனை தீர்வுக்காகவும். கண் முழித்து உழைத்தது என்கிறார்கள்.....நீங்கள் என்னாட என்றால் இப்படி சொல்லுகிறீர்கள். 🤣
  7. மக்களால் வீட்டில் இருங்கள்’ என்று அனுப்பி வைக்கப்பட்ட இருவர் தமிழர் பிரச்சனை பற்றி கதைக்குமளவுக்கு தமிழர் பிரச்சனை தரம் தாழ்ந்து விட்டது ..நானும் ஒருக்க மாவை உடன் இனப்பிரச்சனையைக்கான தீர்வு பற்றி கதைக்க விரும்புகிறேன் உங்கள் அபிப்ராயத்தை கூறவும் 🤣
  8. சட்டத்தை மதிக்கத்தெரியாத மக்களின் செயலை வைத்து ஒரு நாட்டை மதிப்பிடக்கூடாது உங்கள் விருப்பம் போல் எல்லாம் நாடுகளிலும் புட்டின். ஐனதிபதியாக இருப்பராயின். நீங்கள் இங்கே வாழ முடியாது ஆனால் இப்படியான செயல்கள இங்கேயும் புட்டினை உருவாக்கலாம்.
  9. இது அனேகமாக சட்டத்தை மதிக்காத மக்களின் செயல் ..இவர்கள் ஆசியா ஆபிரிக்கா கண்டங்களச் சேந்தவர்கள் தான் ..இவர்களுக்கு சட்டத்தை மதிக்க கற்று. கொடுப்பது ரொம்பவே கடினம் நாங்கள் எல்லோரும் பொலிஸ் மறித்தால். நின்று பதிலளித்து தான் போகிறோம் பொலிஸார் நாட்டில் அமைதியை போன வேண்டுமாயின் ஒவ்வொரு குடிமகனும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இங்கே குறிப்பிட்ட 17 வயது இளைஞன் இந்த நிகழ்வுகளுக்கு காரணம் அவன் ஏன் பொலிஸார் எச்சரிக்கையை மீறினான்.?? அவனை சுட்டது சரியாகும் அந்த பொலிஸார் மன்னிக்கப்படவேண்டியவர்.
  10. ஓம் நிற்கிறேன் ....உடம்பில் நோ காயங்கள் ஒன்றுமில்லையா ?. இனிமேல் கவனமாக இருங்கள் நிலத்தில் ஓலை பாய்யில். படுத்தால். உறுண் டு. விழுவதை தவிர்க்க முடியும் 🤣 இனிய சனிக்கிழமை காலை வணக்கம் 🙏 கடைக்கு வெளிக்கிடுகுறேன். நாங்கள் இருவரும் உலக நடப்புகள் பற்றி உரையாடுங்கள் பின்னேரம். வருவேன்” 😂.
  11. குடிக்க முதல் பரிசோதனை செய்தார்களா. ? அல்லது குடித்த பிறகு பரிசோதனை செய்தார்களா ?
  12. சரி தலைக்கனமில்லை போதுமா??. இல்லை இதற்க்கும். ஆதாரம் வேணுமா?. அப்ப இந்த விபத்து நடத்ததிற்க்கு காரணம் என்ன ? 😁
  13. ஆதாரம் படமும் செய்தியும் தான் .. மேலும் நத்தனுக்கு இது சம்பந்தமான. ஞானம் உண்டு” 🤣
  14. ஆமாம்...ஆனால் எனக்கில்லை கீர்த்தி சிறி அண்ணை 🤣. நானும் மனைவி இரண்டு பிள்ளைகள் உடன். 5 கிழமைகள் லீவ்ல். ஏப்ரல் மாதம் 2003 இலங்கை போனேன் .காரணம் எனது தகப்பனார். சுகர் வருத்தம் மிகவும் கடுமை. குதிகால் வெட்டி விட்டார்கள் படுக்கையில் வைத்து எனது அம்மா பார்த்தார் நாங்கள் பிள்ளைகள் 5 பேரும் இலங்கையில் இல்லை அப்பா குடிப்பார். எனவேதான் அவருக்கு வேண்டினேன். மிகவும் சந்தோசமடைநதார் சொந்தங்கள் பேசினார்கள் ஊரில் இருக்கும் போது தகப்பன் குடி என்று அடிபட்டான்கள். இப்ப வெளிநாடு போனாதும். வேண்டி கொடுக்கிறாங்கள். என்று ..நான் திரும்ப வந்து 6நாளில். 10.5.2003 அப்பா இவ்வுலகை விட்டு போய்விட்டார் நீங்கள் சொல்வதும். சரி தான் ஊரில் சொல்வார்கள் ..கைப்பாட்டு என்று அதாவது நான் என்ற திமிர். ...இருப்பினும் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் ஓம் சாந்தி
  15. வேக காட்டுபாடுயற்ற முறையில் ஒருவர் பகுதியில் மற்றவர் போயக்கொண்டிருப்பார்கள். வேகத்தை குறைக்கமால். வழி விட்டு கொடுக்கும் போது மோதியிருக்கலாம். ..றோட்டு இடையிடையே. பள்ளங்ள். .[..குண்டு]காணப்படும் ..இளைஞர்கள் நல்ல இலகுவாக வெட்டி வெட்டி ஒடுவார்கள். எதிரில் வரும் வாகனங்கள் பற்றி கவலைபடுவதில்லை அடித்து விட்டு போய் விடுவார்கள் ஆனால் இந்த றோட்டு நல்லது ஏன் அடிபட்டது என்று சரியாக விளங்கவில்லை. 2003 கண்டி றோட்டில். எனக்கு ஒரு அனுபவம் ஒன்று ஏற்பட்டது ஒரு மோட்டார் சைக்கிள் பின்னுக்கு. 10 போத்தல்களுடன். போய் கொண்டிருந்தேன்… பள்ளங்களை. தவிர்த்து நன்றாக வெட்டி வெட்டி ஒடினார். ஒரு லொறி மெல்ல அடித்து விட்டு போகிறது ஒரு போத்தல். மென்டிஸ். உடைத்து விட்டது 🤣
  16. அது வந்து திருமணத்திற்கு முன்பு தான் அவ ரீச்சர்.....திருமணத்தின் பிறகு மனைவி அவர் மாஸ்டர் 🤣
  17. இந்த பல கோடி தமிழர்களும். இலங்கை தமிழர்களா.??. இல்லையே?? கூட்டி. கூட்டி பார்த்தாலும் 50 இலட்சத்தை தாண்டாது... அதாவது 1/2. கோடி தான் உலகமெல்லாம் வாழும் தமிழர்கள் கிட்டத்தட்ட 10 கோடி வரலாம் ஆனால் இலங்கை தமிழர்கள் விடயத்தில் இந்த 1/2கோடி தமிழர்கள் மட்டும் செயல்பட முடியும் எனவே உலகில் 10 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்று இலங்கை தமிழர்கள் சொல்வது எங்களை நாங்களே’ சோம்பேறிகள் ஆக்கும் செயல் அல்லது இப்படி சொல்லி கொண்டு செயல்படமால். இருந்து விட வாய்ப்புகள் அதிகம் 🤣
  18. இப்படி உங்கள் கருத்துக்கு. நான் பதில் எழுதினால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?? இந்த உங்கள் பதிலனாது எந்தவித கருத்துகளும் அற்றது 🤣
  19. இரண்டுக்கும். வித்தியாசம் உண்டு” ஆனால் நான் சொல்ல மாட்டேன் ...நீங்கள் இன்னும் ஒருமுறை வாசித்து விளங்கிக் கொள்ளுங்கள் 🤣
  20. கண்ணதாசனும் 8ம் வகுப்பு தான் படித்தவர். ..பெரிய படிப்பு படித்தவர்கள். எல்லோரும். அறிவாளிகளோ..அனுபவசாலிகளோ. ..இல்லை. அதேபோல அனுபவசாலிகளும். அறிவாளிகளும். பெரிய படத்தவர்களும். கிடையாது பல பெரிய விஞ்ஞானிகள் படித்தவர்களில்லை ..அவர்களுடைய கண்டுபிடிப்புகளை. படிக்கிறார்கள் பல்கலைகழகத்தில் கருணாநிதி நரித்தன அரசியல் சினிமாகாரர். தான் ஆனால் நல்ல தமிழ் எழுத்தாளர்
  21. லித்தியம் பேட்டரியை கண்டு பிடித்த. ஜேர்மன் விஞ்ஞானி John Goodenough மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  22. சீ. சீ. அருமையான பெயர் மாற்றிப்போடாதீர்கள். 🤣 ஆனால் கருத்துகளை மாற்றுங்கள் அதாவது தமிழ் பெண்கள் தான் உலகில்…………… கடினமான வேலைகள் செய்வார்கள் என்று 😎.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.