Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. அப்படி வந்தால் ....வடக்கு கிழக்கு இல் கொஞ்ச தமிழர்களை பிடித்து ஆயுதப் பயிற்சி கொடுத்தால் பிரச்சனை தீர்ந்தது. 🙏
  2. கொஞ்சம் பொறுங்கள்,.......அனுர போர் குற்ற விசாரணை செய்து ராஜபக்ஷ குடும்பத்தை சொத்துக்கள் எல்லாம் பறித்து விட்டு சிறையில். போடுவான் நாங்கள் கேட்ட போர்குற்றவிசாரனை நடக்கப்போகுது சுமத்திரனை அனுரக்கு கிட்ட விடக்கூடாது 🙏 இனி ராஜபக்ஷ குடும்பம் அரசியலில் தலை எடுக்க முடியாது கண்ணை மூடி கொண்டு குண்டுகளை. தமிழர்கள் தலையில் போட்ட. பலனை அனுபவிக்க வேண்டாமா ?? 🙏🙏 குறிப்பு,.. போர் குற்ற விசாரனை செய்யவிட்டாலும்கூட. ஏதோவொரு விசாரனை மூலம் நடக்கும்
  3. பாராளுமன்ற தேர்தலில் அனுர பெரும்பான்மை பெறுவாரா. ??பெறவிடில். ஆட்சி அமைக்க ஆதரவு தேவை யாரை பிடிப்பார்.??
  4. உண்மை தான் யார் இல்லை என்றார்கள்?? தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை நிறுத்த முடியும் நிறுத்தலாம் சுவிட்சர்லாந்துக்கு ஜேர்மனியிலருந்து தரை வழியாக பயணித்த இலங்கை தமிழர்களை எல்லைப்பகுதிகளில் சுவிற்சர்லாந்து பொலிஸாரினால் பிடித்து சணல் அடி வழங்கப்பட்டுள்ளன பலரும் சொன்னார்கள் இலங்கை பொலிஸ் நன்று என்று இலங்கையில் ஒரு இனக்கலவரம் வந்தால் இலங்கை தமிழ் மக்கள் எல்லை தாண்ட முடியுமா?? தமிழ்நாட்டில் கால் வைக்கலாமா. ?? 1983 போல் ஒரு இனக்கலவரம். எற்ப்படுமாயின். யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி கொழும்பு காலி அனுரதபுரம். அம்பாந்தோட்டை, . அடிப்பார்கள். வெட்டுவார்கள். ரயார். போட்டு கொழுத்துவார்கள். ஒரு இடமும் ஒட முடியாது திட்டமிட்டவகையில் சுற்றி வளைத்து உள்ளார்கள் இது முழுத் தமிழர்களையும். பாதிக்கும் செயல் நீங்கள் செய்வது இலங்கையில் தமிழர்களின் இருப்பை இலகுவாக அழிக்கும் செயல்கள் பலமுறை நடந்த இனக்கலவரங்களின் போதும் ஆயத போராட்டங்களின் போதும் முள்ளிவாய்க்காலின் போதும் இலங்கை தமிழர்கள் ஒடியய ஒரே இடம் தமிழகம் தான் இது எல்லை தாண்டியது இல்லையா ?? ஏன். எல்லை தாண்டினீர்கள்?? சிங்களப் பகுதிகளை நோக்கி ஒடியிருக்கலாம். ஏன். சிங்களப்பகுதிகளுக்கு போகவில்லை ?? 🙏🙏
  5. அட. எனக்கு இது தெரியாமல் போச்சு” இப்படி சொல்லி தாருங்கள்”
  6. அண்ணை ஏன் கேட்கின்றீர்கள். ?? 🙏.
  7. எனக்கு தெரியும் நான் என்ன செய்ய முடியும்?? எனது வாதம் இந்தியாவை திட்டிக்கொண்டு பகைத்துக்கொண்டு சுயாட்சி தமிழ் ஈழம் பெற முடியாது என்பது தான் இலங்கையும் இந்தியாவும் போர் புரியும் போது தான் இலங்கை தமிழருக்கு சுயாட்சி அல்லது தமிழ் ஈழம் கிடைக்கும் ஆனால் அவர்கள் போர் புரிய மாட்டார்கள் சிங்களவரகள் நிலைமைக்கு ஏற்ப வளைத்து கொடுப்பார்கள் இதனை நான் 1975 முதல் அவதானித்து வருகிறேன் குறிப்பு,..இலங்கையில் பெற்றோர் சகோதரங்கள். சக மனிதர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?? நன்றி வணக்கம்… இதுவரை நான் விளக்கமாக எழுதியதை. பிழை என்று எவருமே கருத்துகள் முன் வைக்கவில்லை
  8. அப்படி ஓடினாலும். பிடித்து கப்பலில் ஏற்றி இலங்கை கடல்ப்படையிடம். ஒப்படைக்கப்படுவார்கள். அவர்களின் கதி அதேகதி தான் ஜேஆருக்கு தெரியும் இலங்கைக்கும் இந்தியாவுகும். போர் நடந்தால் தமிழ் ஈழம் அமையும் என்று எனவே புலிகளுடன். போர் புரிய வைத்தார் இது ஒரு சிறந்த இராதந்திரம். இன்றும் கடலை வைத்து தமிழ்நாட்டு மக்களையும் இலங்கை தமிழர்களுயும். மோத வைக்கிறார்கள் இதுவும் ஒரு சிறந்த இராதந்திரம் தான் நாங்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் பற்றியும் அவர்களின் பாதுகாப்பு பற்றியும் எதிர்காலம் பற்றியும் சிந்திப்பதில்லையே மேலே யாழ் கள உறவு புத்தன் வெளிநாடுகளில் எங்கள் சந்ததிகள். வெளிநாட்டவரின். வாழ்வு’ ஆதாரத்தை. எப்படி பறிக்கிறார்கள் என்று அது 25 30 வருடங்களில் பெரிய பிரச்சனையாக மாறும் 🙏🙏🙏
  9. உண்மை தான் எற்றுகொள்கிறேன். இதை தான் கூடாது என்கிறேன் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறிவிட்டது மாற்றி விட்டீர்கள் 1983 யூன் இனியும் வரத் தான் போகுது எங்கே போகலாம்” [உடுத்த உடுப்புடன் எங்களுக்கு துன்பம் வரும் போது தொப்புள்கொடி உறவுகள் ] 1983 இல் தமிழ்நாட்டின் ஆதரவு இருந்தது 2024 இல் நாங்களே’ இல்லாமல் செய்து விட்டோம் இன்று ஒரு இனக்கலவரம் வந்து தமிழ்நாட்டுக்கு லட்சக்கணக்கானவர்கள் போனால் வரவேற்பு எப்படி இருக்கும்?? திருப்பி அனுப்பமாட்டார்களா.??
  10. இதை மட்டும் தான் தமிழ் நாட்டைச்சேர்ந்த மீனவர்கள் செய்கிறார்கள் அடிபடுங்கள். மொட்டையுமடியுங்கள. சிங்களவருடன். சேர்த்து ஒற்றை ஆட்சி உறுதியானது தமிழ் ஈழத்தை கைவிடுங்கள். வடக்கு கிழக்கு இலும். கடலிலும். இலங்கை படையணிக்கள். நிலைகொண்டிருக்கட்டும். 🙏 இவை சிங்களவர்கள். செய்வது எனவே பிரச்சனை இல்லை இலங்கை தமிழருக்கு புலிகள் காலத்தில் ஒரு. கொள்கை அதாவது தமிழ் நாட்டையும் தமிழக மீனவர்களையும். நன்கு பயன்படுத்தி கொண்டார்கள் 2009 பிற்பாடு. அவர்கள் தேவையில்லை ஒற்றை ஆட்சியை நடைமுறையில் ஏற்றுக்கொண்டார்கள் ஆகவே அத்து மீறும் ஒவ்வொரு தமிழக மீனவர்களையும். பிடித்து மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அனுப்பி வைக்கவும். குறிப்பு,.....கருணாநிதி உண்ணாவிரதத்தின் போது நடந்து கொண்ட முறை சரி தான் ஏனெனில் அது அவரது வாழ்க்கை 🙏🙏🙏
  11. ஆமாம் வன்னியன். சார். கல்லு. முள்ளு. புல்லு இல்லாத ஐந்து ஆறு நல்ல நிலம் பார்த்து பருவத்தில் உழுது விதைகளை போட்டு தண்ணீர் ஊற்றி முளைத்துவிட்டனவா என்று பார்க்க ஆறு மாதங்கள் வேண்டாமா????? 🙏🙏😂 அண்ணை இதென்ன ஒட்டமாற்றிக். .. சுயமாக இயங்கும் கத்தரிக்கோலாக இருக்கிறது பாவிக்கிரவருக்கு அதாவது உபயோகிப்பாளருக்கு வெட்டிப் போடும் வேறு கத்தரிக்கோல் இல்லையா?? 🙏
  12. ஆலோசனைகளுக்கு. நன்றி எல்லாமே தெரிந்த விடயங்கள் தான் ஏதாவது புதிதாக சொல்லுங்கள் அதிபர் புட்டினின். ஆலோசனைகள் தான் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது 🙏🤣. அது சரி கத்தரிக்கோலை எடுத்துக் கொண்டு போய் கொஞ்சம் தூரத்தில் நின்று கொடுங்கள் கவனம் பிறகு இருப்பதும் இல்லாமல் போய்விடும்
  13. நீங்கள் சொல்வது உந்த. காணி விடயத்தில் சரி தான் நாங்கள் கதைப்பது நாடு பற்றி,....நீங்கள் இலங்கை ஒரு பிரிக்க முடியாத நாடு என்றும் ஒற்றை ஆட்சியையும் ஏற்றுக்கொண்டு விட்டீர்களா ?? அப்படியென்றால் உங்கள் விவாதம் மிகவும் சரியானதாகும் இல்லையென்றால் பிழை நிலம் இல்லாத நீங்கள் அதாவது வடக்கு கிழக்கு உங்களுக்கு இல்லை அங்கே நீங்கள் சுயாட்சி நிறுவ முடியாது என்றால் எப்படி கடலில் உரிமை கோர முடியும்?? இந்த கடலை இலங்கை அரசு இந்தியா அல்லது சீனா இல்லை இது போன்ற வேறு நாடுகளுக்கு 100. ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட முடியும் உங்களால் தடை செய்ய முடியுமா?? இல்லையல்லவா?? எனவே அந்த கடலில் எவர் மீன்கள் பிடித்தால் தான் உஙகளுக்கு என்ன?? 🙏
  14. நிச்சயம் இலங்கையையும். இந்தியாவையும். போர் புரிய வைத்தால் தமிழ் ஈழம் அமையும் ஆனால் அதை எப்படி செய்ய முடியும் ?? 1987 இல் இந்தியா இலங்கை கடல்படைகள். கடலில் நேருக்கு நேர். சந்தித்தார்கள் போர் தொடங்குவதை தவிர்த்து கொண்டார்கள் இந்தியா ஆகாய விமானம் உணவு பொதிகளை போட்டது ஆனாலும் போர் நடக்கவில்லை
  15. எங்களுக்கு தேவை தமிழ் ஈழம் அதாவது தனிநாடு இதற்கு நாங்கள் இலங்கை தமிழர்கள் இலங்கை அரசாங்கத்துடன் போர் செய்வதை விட ஏதோவொரு காரணத்தால் இலங்கையும் இந்தியாவும் போர் செய்ய வேண்டும் அப்போ தமிழ் ஈழம் உருவாகும் அவர்கள் போர் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிவிட்டால். தமிழ் ஈழம் உருவாகும் இலங்கை தமிழர்கள் இந்தியாவுடன் போர் செய்தால் ஒற்றையாட்சி உறுதியாகும் ஒரே இலங்கை என்பது உறுதியாகும் ஆகவே தமிழ் ஈழம் வேண்டுமாயின் நாங்கள் இந்தியாவுடன் அடிபடக்கூடாது நாடு அற்றவர்களுக்கு வளங்கள். எப்படி கிடைக்கும் ??இந்த வளங்கள். இலங்கையுடையது கொள்ளை போவது பற்றி நாங்கள் கவலைப்படலாமா?? 2009 பிற்பாடு தமிழர்கள் படிப்படியாக ஒற்றை ஆட்சியை ஏற்க்கும். செயல்களை தங்களை அறியாமல் அற்றுகிறார்கள் உதாரணமாக வடக்கு கிழக்கு கடலில் சிங்களப்படைகள். வலம்வருவதை ஆதரிக்கிறார்கள் நிலத்திலும் இராணுவம் இருப்பதில் தவறு இல்லை 🙏🙏
  16. நல்ல ஐடியா வாழ்த்துக்கள் ஆனால் எனக்கு ஒரு கிழமை காணாது குறைந்தது ஆறு மாதங்கள் வேண்டும் அதுசரி ரிக்கற். இலவசமா. ?? ஆமாம் நம்பி விட்டோம்.......ரஷ்யா பெண்களுக்கு பிறந்த உங்கள் பிள்ளைகளை போர் களத்துக்கு அனுப்பி விடுங்கள் 🙏 குறிப்பு, ....நல்ல வாய்ப்புகளை இந்த சாமியார் கெடுத்து விட்டார் கவலையளிக்கிறது
  17. முதல் சரி பிழையை எடுத்து கூறுங்கள் அது தான் விவாதம் நான் எழுதியதில். எங்கு என்ன பிழையுண்டு??
  18. என்ன பிரச்சனை இந்தியாவை திட்டி கொட்ட. வேண்டுமா??? என்னால் முடியும் விருப்பமில்லை காரணம் எந்தவொரு பிரயோஜனமில்லை தமிழருக்கு ஆனால் சிங்களவருக்கு நிறைய நன்மை உண்டு இலங்கை அரசும் இந்தியாவும் ஒருபோதும் சண்டை போர் செய்யவில்லை ஆனால் தமிழர்களை இந்தியாவுடன் சண்டை போர் புரிய இலங்கை அரசாங்கம் வைத்து உள்ளது இதனால் தனிநாடு கிடைக்கும் முதலே எங்களுடன் போர் புரிந்தவர்கள். தனிநாடு கிடைத்தால் என்ன செய்வார்கள்?? என்ற கேள்வி இந்தியாவிடம் உண்டு” அந்த கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும் வழுவாக்கிக் கொண்டு வருகிறோம் இதற்கு மாறாக அந்த கேள்வியை ஏன் வலு இழக்க செய்யக்கூடாது ?? நாடு இல்லாத நாங்கள் கடலுக்காக ஏன். அடிபட வேண்டும்?? இந்த கடலில் சிங்கள கடப்படை காவல் காக்கட்டும். என்றால் வடக்கு கிழக்கு இலும். இலங்கை இராணுவம் இருக்கட்டும் என்று சொல்வதற்கும் சமன்
  19. இரண்டு பேருமே மாறி மாறி சிரியுங்கள். ஜேஆர். நன்றாக திட்டமிட்டவகையில் இலங்கை தமிழரையும். இந்தியாவையும். சண்டையிட வைத்தவர் அது ஒரு சிறந்த இராதந்திரம். எங்களுக்கு மாநில சுயாட்சி தந்தால் மட்டும் உங்கள் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியும் இல்லையென்றால் அவர்கள் மீனைப் பிடிக்கட்டும். நாங்களும் இந்தியா பகுதியில் பிடிப்போம். அதாவது கடலில் அவர்களும் நாங்களும் எல்லைகள் அற்றமுறையில். மீன்கள் பிடிக்கலாம். உரிமையும் அதிகாரங்களும். இல்லாத எங்களுக்கு கடலில் எப்படி உரிமை கிடைக்கும்?? முதலில் நிலத்தில் உரிமை கிடைக்கடடும். பிறகு கடலில் உரிமை பற்றி பேசலாம் இந்தியா மீனவர்கள் தக்கப்படவும். மொட்டை அடிக்கவும். முக்கிய காரணம் புலிகள் மீண்டும் உருவாகக்கூடாது என்பதகும். வடக்கு கிழக்கு இல் சிங்களவர்கள். இருந்தால் இந்த மொட்டை அடிப்பது நடக்காது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.