Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. ஒருபோதும் முடியாது 2015 இருந்து 2019 வரை இணந்து தான் இருந்தார்கள் ஆனால் தீர்வை உருவாக்க முடியவில்லை டக்ளஸ் தேவானந்தா அன்று தொடக்கம் ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் இணந்து இருக்கிறார் ஆனால் தீர்வை உருவாக்க முடியவில்லை அவர் வாழும் வரை இணந்தே இருப்பார் ஆனால் தீர்வை உருவாக்க போவதில்லை இலங்கை அரசாங்கம்கள் எதுவானாலும் வடக்கு கிழக்கு இல் தேர்தல் வைக்கமால். ஒரு பொம்மை சுயாட்சியை நியமிக்கலாம். அவர்களின் சொல்லைஎல்லாம் கேட்கும் டக்ளஸ் கருணா. . ... போன்றோருக்கு மாகாண அமைச்சர் பதவிகளை கொடுத்து நியமித்துவிட்டு பொம்மை சுயாட்சி நிறுவ முடியும் அவர்கள் விரும்பவில்லை .. . அவர்கள் செய்வது… எல்லாம் பேச்சுவார்த்தைக்கு முதலே பேச்சுவார்த்தையை குழப்பியடிப்பது சர்வதேசத்தை குழப்பியடிப்பது பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தமிழ் தலைவர்களை குழப்பியடிப்பது தமிழ் மக்களை குழப்பியடிப்பது இலங்கை பாராளுமன்றத்தில் தங்களுக்கு வேண்டிய சட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை நிறுத்த முடிவதில்லை முடியாது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தேவையற்றது ஏராளன். குறிப்பிட்டது போல் இது சிங்கள நாடு என்று நினைப்பவர்கள் எப்படி தமிழருக்கு சுயாட்சி தருவார்கள்??? தமிழர்கள்,. .. தடுத்தார்கள் எதிர்த்தார்கள் முழு பலத்துடன் அமுல் செய்ய விடவில்லை பிழை விட்டு விட்டார்கள் ஆதரவு வழங்கவில்லை சட்டத்தின் ஆட்சி இலங்கையில் இருக்குமாயின் தமிழர்கள் நாங்கள் இலங்கையர்கள் என்று சொல்லி கொண்டு வாழ்வார்கள். தீர்வு கிடைக்கமைக்கு தமிழன் தான் காரணம் என்று சொல்லும் தமிழன் இருக்கும் வரை தீர்வு கிடையாது 🙏
  2. அடுத்த சுற்றா ?? குழந்தையை எதிர்பார்த்தால். ....இளம் பெண் வேண்டும் அதாவது 30. வயதில் இல்லை சும்மா சேர்த்து சுற்றி திரிவது எனில் வயது போனாவார்களை இலகுவாக தேடலாம். 😂😂. இந்த சமூகம் அடிக்க. வந்து விடும் கவனம் 🤣🤣🙏.
  3. உங்கள் ஆசை தான் என்ன ??? நாலு பிள்ளைகள் உண்டு பேரப்பிள்ளைகளுமுண்டு இன்னும் என்ன ஆசை?? 🤣😂
  4. அப்ப என்ன அண்ணை ?? வயோதிபர்களை இளைஞனர்கள். என்ற சொல்ல முடியும்?? 🤣🤣. நானும் உங்களுக்கு கிட்டத் தான் ஆனாலும் முதுமை. என்பது வரம். ஆகும் அது எல்லோருக்கும் கிடைக்காது குறிப்பிடதக்க. தொகை வயோதிபர்கள் உடலும் மனமும் இளமையாகவே இருக்கிறது அவர்கள் தான் இப்படியான செயல்களை செய்கிறார்கள் என்ன செய்வது…???
  5. இலகுவான வழி அந்த மூன்று பெண்களையும். அந்த நபருக்கு கொடுப்பது தான் அவருக்கு காசு தேவையில்லை பணம் பெண்களிடம் இருக்கட்டும் 🤣🤣🤣🤣. அந்த மனிதரை பேச வேண்டாம் நீங்களும் கூட முயற்சித்தால் வெற்றி பெற முடியும் 🤣🤣
  6. எந்தவொரு தீர்வுகளையும் தந்தால். அல்லது அமுல்படுத்தப்பட்டிருந்தால். தான் அது தீர்வாகும். பேசுவது கதைப்பது எல்லாம் தீர்வு இல்லை பண்டாரநாயக்கா தான் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தவன் அதற்கு தமிழ் தலைவர்கள் ஆதரவு அளித்தார்களா?? இல்லையே,.....ஆனால் அமுல் செய்யப்பட்டுள்ளது இதேபோல் தமிழர்கள் எதிர்த்ததாலும். அந்த தீர்வுகளை ஏன் அமுல் செய்ய முடியாது?? குறிப்பு,... முட்டையில் மயிர் புடுங்கவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் 🤪
  7. நல்ல கேள்வி... ...பதிலும்கூட. தமிழர்கள் பேச்சுவார்த்தைகளை குழப்பினார்கள் என்பவர்கள் இதனை பலதடவைகள் வாசியுங்கள் 🙏🤣🤣
  8. மேலே பதியப்பட்டதை வாசிப்பது இல்லையா ?? நான் ஒரு செய்தியை இரண்டு முறை வாசித்து விட்டேன் 🤣🤣
  9. சாணக்கியனுக்கு 60 கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது ....சுமத்திரனுக்கு இதைவிடவும் கூட இருக்கும் மற்றவரகளும். வேண்டியவர்கள் இது எல்லாம் உங்கள் வாக்குகளுக்கான. பணம் ஆகும் 😂. நல்லாட்சி காலத்தில் எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கும்.?? ஆண்டவனுக்கு தான் தெரியும்
  10. பீரிஸ் முதலாவது புள்ளடி இரண்டாவது புள்ளடி என்றது பிழை அதற்கு பதிலாக இலக்கம் 1. இலக்கம் 2. என்று வர வேண்டுமா ??
  11. பேரப்பிள்ளைகளை. தான் இப்படி ஏமாற்றமடைவார்கள் அரசு ஊழியர்கள் வெகு விரைவில் அமெரிக்காவில் உழைப்பதற்கு சமமாக இலங்கையில் 2025 ஆண்டு கிடைக்கும் 😂🤣
  12. உங்கள் தலைவர் சுமத்திரனின். சாதனைகள் பற்றி எழுதுங்கள் வாசிப்போம் 🙏
  13. உண்மை தான் நான் தெரிவு செய்தவர்கள் இலங்கை அரசின் சொல்படி நடப்பவர்கள். அவர்களுக்கே மாநில ஆட்சியை நடத்தும் பணியை ஒப்படைக்க மாட்டார்கள் நீங்கள் குறிப்பிட்டவர்கள். தமிழ் ஈழப்பிரகடனம். செய்து போடுவார்கள் 😂🙏 இலங்கை தமிழர்கள் பேச்சுவார்த்தைகளை ஒருபோதும் குழப்பவில்லை என்பதைத் தான் சுட்டி காட்டுகிறேன் அது இயங்கங்கள். தமிழ் அரசியல் கட்சிகள் யாராக இருந்த போதிலும்
  14. இல்லை இந்த இரண்டாவது வாக்கு அதாவது தமிழரின் இரண்டாவது வாக்கு சஜித்க்கு முதல் வாக்கு தான் இது ஒரு மிகச்சிறந்த சுற்றுமாத்து அதாவது சுமத்திரனின். தமிழரசுக்கடசியின். தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது மாதிரி ஆம் ஏனெனில் அவர் கட்சியில் இணைந்த முறை கட்சியை கேவலமாக்கி விட்டது மேலும் அந்த கட்சியிலிருந்து கொண்டு கட்சிக்கு எதிராக வழக்கு போட்ட. முதலாவது இலங்கையன் எந்தவொரு கட்சியிலும். இப்படி இதுவரை இலங்கையில் நடந்தது இல்லை
  15. அது சரி புலவர் முதலாவது வாக்கும். இரண்டாவது வாக்கும். என்ன வித்தியாசம் ?? 1=2. இல்லையா?? 🤣😂😂🙏
  16. எதையும் சொல்லுங்கள் பேச்சுவார்த்தை குழப்பி அடிக்கப்பட்டது என்று கூற வேண்டாம் காரணம் தமிழருக்கு 1,.வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி கொடுப்பது இல்லை 2,..வடக்கு கிழக்கு மாகணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொடுப்பது இல்லை 3,..வெளிநாடுகளிடமிருந்து நிதியுதவி பெறும் அதிகாரமில்லை எந்தவொரு அபிவிருத்தியும். மத்திய அரசின் ஒப்புதல் இன்றி செய்யும் அதிகாரங்கள் கொடுப்பது இல்லை 4,. இந்த எல்லா பேச்சுவார்த்தைகளும். பேச முதலே இலங்கை அரசு குழப்பி அடித்து விட்டது 5. தமிழர்கள் நாங்கள் எப்படி ?? என்னத்தை குழப்பி அடிப்பது?? 6... இன்றைக்குக்கூட இலங்கை அரசு விரும்பினால் டக்ளஸ் முதலமைச்சர் கருணா பாதுகாப்பு அமைச்சர் பிள்ளையான் உள்நாட்டு அமைச்சர் சாணக்கியன் நிதியமைச்சர் சுமத்திரன். நீதி அமைச்சர் சுமத்திரன். வெளிநாட்டு அமைச்சர் இப்படி ஒரு வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி கொடுக்கலாம் யார் மறிப்பது??? எவருமில்லை ஆனால் இவர்களையும் நம்ப அவர்கள் தயார் இல்லை எனவே… தயவுசெய்து தமிழர்கள் பேச்சுவார்த்தை குழப்பினார்கள் என்று சொல்லாதீங்கள். 🙏
  17. முடியாது நாலு வருடங்கள். 100 ரூபாய் சம்பள உயர்வுக்கு காத்திருக்க முடியாது அந்த நேரம் பொருள்களில் விலையேற்றம் 200 அல்லது 300 ரூபாய்கள். கூடி இருக்கும் 🤣 🙏
  18. இது சரியான தகவல்களா. ??. 16 வயதில் திருமணம் செய்தாரா. ?? கணேஷாமூர்த்திக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். 🙏
  19. இரண்டு ரூபாய் புழக்கத்தில் இல்லை அதாவது பழக்கத்தில் இல்லை இனிப்பு தான் கொடுக்கிறார்கள் முன்பு பத்து சதம். ஐம்பது சதம். . இப்படி படிப்படியாக உயர்ந்துள்ளது இரண்டு ஐந்து பத்து ரூபாய் மிச்சம் கேட்க வெக்கமாக இருக்கிறது .. ஆனாலும் இனிப்புகளை தருவார்கள் 😂🤣
  20. கடன் வேண்டுவது 🤣😂. மக்களை கடன்கார்களாக மாற்றுவது ஆனால் இது மக்களுக்கு தெரியாது 20 லட்சம் அரச உத்தியோகத்தர்கள் வரும் மிகுதி. 200 லட்சம் [கிட்டத்தட்ட ] மக்களின் வாழ்வதாரம் என்ன??? அவர்களுக்குகான. கொடுப்பனவுகள். எதுவும் இல்லையா??
  21. இந்த பதில். கேட்ட கேள்விக்கு உரியது இல்லை கேள்வி இது தான்
  22. இல்லை இது பிழை. இலங்கையும் இந்தியாவும் நட்பு நாடுகள் தான் அண்மையில் இலங்கை மிகவும் கஸ்ரப்பட்டபோது இந்தியா உடனே பல பில்லியன் நன்கொடையும் கடனும். வழங்கியுள்ளது 2009 இல் வன்னி யுத்தத்தின்போது தகவல்கள் வழங்குதல் ஆயுதங்கள். வழங்குதல் நிதியுதவி வழங்குதல் ஆளாணி,..உயர்மட்ட. படையணிகளின். ஆலோசனை வழங்குதல் இப்படி நிறையவே உதவியாக இருந்து உள்ளது” இந்தியா ஒரு எதிரி. நாடு இப்படி செய்யுமா ??? இலங்கை ஒருபோதும் இந்தியாவுடன் போரில் ஈடுபட்டதில்லை படப்போவதுமில்லை அதே மாதிரி தான் இந்தியாவும் ஒரு சில விடயத்தில் உடன்பாடில்லை அவ்வளவு தான் இது ஒரு குடும்பத்தில் சகோதரர்கள் சண்டைப்போட்டுக்கொள்வது போன்றது’ மட்டுமே
  23. விசுகரின். கருத்துக்கு பதிலாக விசுகர் பற்றி கருத்துகள் எழுதுகிறீர்கள் இது சரியா?? மற்றும் இப்போது நன்றாகவே தூங்கிறார் என்று எப்படி தெரியும்?? 🤣🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.