Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. எனது கேள்விகளுக்கு இது பதில்கள் அளிக்கப்படவில்லை அன்று தொட்டு இன்றுவரை சிங்களவன். தான் இலங்கையை ஆள்கிறார்கள். என்றும் அவர்கள் தான் ஆள்வார்கள் இது ஒன்றும் புதுசு இல்லை தமிழர்கள் எப்படி கட்சியை கட்டி எழுப்பினாலும் படித்தவர்களை உள் வாங்கினாலும் குறைகளை நிவர்த்தி செய்தாலும் இறந்துபோன போராளிகள் பற்றி பேசமால் விட்டாலும் எவரையும் துரோகிகள் என்று பட்டம் கட்டமால் விட்டாலும் இலங்கையை ஆண்டு விடமுடியாது ஏனெனில் நாங்கள் சிறுபான்மையினர் தமிழ் ஈழத்தை நிறுவ /அமைக்க முடியாது அனுர இலங்கை என்ற நாட்டை உருவாக்க /அமைக்க இல்லை ஏற்கனவே இருந்த இலங்கையின் ஆட்சியை பிடித்து உள்ளார் ஐக்கிய தேசிய கட்சி ஆண்டது இலங்கை சுதந்திர கட்சி ஆண்டது ஜே வி பி இப்போது ஆள்கிறது போராடி நாட்டை உருவாக்கவில்லை ஒரு சிங்கள கட்சி நாட்டை ஆளும் வாய்ப்புகள் கொண்டு உள்ளது தமிழ் கட்சிகள் நாட்டை ஆளும் வாய்ப்புகள் 100 % அற்றவை தமிழ் ஈழம் என்ற நாடு இல்லை அதை தமிழ் கட்சிகள் உருவாக்க முடியாது தமிழ் ஈழத்தை உருவாக்க தான் நாங்கள் போராடினோம் ஜேவிபி இலங்கையை உருவாக்க போராடவில்லை ஆட்சி செய்யத் தான் போராடியது அவர்களிடம் கிட்டத்திட்ட 150 லட்சத்துக்கு மேலும் வாக்காளர்கள் இருந்தார்கள் எனவேதான் ஆட்சி அமைத்தார்கள். தமிழர்கள் தமிழ் ஈழத்தை உருவாக்க போராடியதையும். இருந்த இலங்கை என்கிற நாட்டின் ஆட்சியை பிடிக்க ஜேவிபி போரடியதையும் எப்படி ஒப்பிட முடியும்????????? 🙏
  2. நீங்கள் சொன்னபடியே உங்கள் கருத்துகள்படி தமிழர்கள் நடந்து கொண்டால் ஐனதிபதி பதவி கிடைக்குமா ?? நாட்டை ஆள முடியுமா?? நாங்கள் சிறுபான்மையினர் ஆட்சி செய்ய விரும்புவது முழு நாட்டையும் இல்லை. அது கிடையாது அனுர மாதிரி நடந்து என்ன பெற முடியும் ??? 🙏
  3. நீங்கள் இலங்கையார். தானே?? எனவே… காசு இல்லை அடிக்கடி போய் வாருங்கள்… இல்லை என்றால் உறவினர்கள் நண்பர்கள் காணியை. சுருட்டப் பார்ப்பார்கள் 🙏😂
  4. உங்களுக்கும் சம்பந்தனுக்கும். எந்தவித வித்தியாசமுமில்லை நீங்கள் தான் புலம்பெயர் சம்பந்தன். 🙏🤣😂🤪
  5. அட. கடவுளே எல்லா. ஆண்களின். நிலமையும். இப்படியா ??? பாவம் 🙏😂🤣. அதெப்படி ஈழப்பியன். அண்ணை மட்டும் இந்த பிரச்சனையை. திறம்பட சமாளித்து இப்பவும் உலகம் முழுக்க சோடியாக. வலம் வருகிறார் 🤣🙏
  6. ஒரு ஆறு மாதங்கள் பொறுத்து இருந்து பார்ப்போம் 🙏. நல்லது நடக்கும் என்று நினைப்பது நல்லது
  7. ஒப்பந்தம் செய்த நிறுவனம் எதிர்த்து இருக்கிறதா?? விசா தாமதம் ஊழல்கள் ஒப்பத்தை மீறிய செயல்கள் எனில். முறிக்கலாம் என்று நினைக்கிறேன் இது பிழையான. பதிலாகவுமிருக்கலாம். எனவே உங்கள் கேள்விகளை எல்லோரிடமும் கேளுங்கள் 🙏😂🤣
  8. கேள்வி உங்களுக்கு ஆனாது பதிலும் உங்களிடமிருந்து தான் வரவேண்டும் குறிப்பு,. .விசுகர். சொல்வதை நீங்கள் எற்றுக்கொள்வீர்களா.??
  9. மன்னிக்கவும் உங்கள் கருத்துகள் ரொம்ப சரியானது ஆனால் அந்த சொல்பவர்கள் முட்டாள் இல்லாமல் இருக்க வேண்டும் ஒரு முட்டாள் மற்றவர்களை முட்டாள் என்று சொன்னால் உண்மையில் அவர்கள் புத்திசாலிகள் தான் 🙏🙏🙏
  10. முட்டாள்களையும். புத்திசாலிகளையும் தரம் பிரிக்க தெரிந்த உங்களை எப்படி அழைக்கலாம்.????
  11. தெரிகிறது அல்லவா?? வீட்டில் போய் இருக்க வேண்டியது தானே?? 😂🤪🤪. எவருமே சுமத்திரன் அரசியலில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று கோரவில்லை இந்த புத்திசாலியை வீட்டிலேயே இருங்கள் என்பவர்கள் அதி புத்திசாலியாகத் தான் இருக்க முடியும் 🙏
  12. இது பிழையான. கருத்துகள் மேலே நீங்கள் குறிப்பிட்ட தலைவர்கள் எதுவுமே செய்ய முடியவில்லை காரணம் கொடுக்க எந்தவொரு சிங்களத். தலைவரும் முன் வரவில்லை இப்போது அனுர கொடுப்பார்கள் போல் உள்ளது கேட்கமால் சிறந்த தமிழ் ஆளுநர் வடக்குக்கு நியமிக்கப்பட்டுள்ளார் இங்கே தமிழ் தலைவர்கள் தேவையில்லை ஆறு மாதங்கள் பொறுமையுடன் இருங்கள் தொடர்ந்து உரையாடலாம் சிங்களத் தலைவர்கள் வலிய தரும் போது தமிழ் தலைவர்கள் தேவையில்லை சிங்களத்தலைவர்கள். தர மறுக்கும் போது தமிழ் தலைவர்கள் இருந்தும் பிரயோஜனம் இல்லை 🙏🙏
  13. நீங்கள் தலைவர் பிரபாகரனை கடவுள் ஆகப் பார்க்கிறீர்கள் 🙏 ஆனால் நான் அப்படி பாரக்கவில்லை அவர் ஒரு சிறந்த விடுதலை இயக்கத்தின் தலைவர் தமிழ் ஈழத்தின் தலைவர் தலைசிறந்த இராணுவத் தளபதி கொண்ட கொள்கையில் உறுதியானவர் இலங்கையில் வடக்கு கிழக்கு இல் வாழும் தமிழர்கள் அனைவரும் எந்தவித வேறுபாடுகளின்றி சமமாக சுதந்திரமாக வாழ வேண்டும் என்று விரும்பியவர் இப்படி தான் நான் பார்க்கிறேன் ஆனால் நீங்கள் மேலே சென்று விட்டீர்கள் வாழ்த்துக்கள் 🙏🙏
  14. உங்களை கவனித்து என்ன பலன்.?? அனுரவின். அமைச்சரவையில் டக்ளஸ் இடமில்லை ஏனெனில் அவர் பல்கலைகழகத்தில் படிக்கவில்லை மேலும் அனுர படித்த காலத்தில் படித்துமிருக்க. வேண்டும் அப்படியொருவர். ரசோதரன் தான் அனுர தமிழ் அமைச்சராக இவரை நியமிக்கலாம் எனவே அமெரிக்காவிலிருந்து எப்பவும் போய் விடலாம் 🙏😂 இந்த முறை இலங்கை பாராளுமன்றம் ஒரு பல்கலைக்கழகம் ஆகும்.
  15. இலங்கையில் எத்தனை மதுபானகடைகள் உண்டு”?? வடக்கில் எத்தனை உண்டு” ??? கிழக்கில் எத்தனை உண்டு??? யாழ்ப்பாணம். ரவுணுக்குள். நிறைய பார்கள். பார்த்த ஞாபகம் 🤣🙏. கேள்விகள் கடினமில்லை இலகுவானது இல்லையா?? 😂
  16. இது பொய் சுமத்திரனும். ரணில் மாதிரி பாராளுமன்றம் இனிமேல் வரப்போவதில்லை என்று அறிவித்தல் எப்படி இருக்கும் ?? சஜித் கட்சியின் முல்லைத்தீவு அமைப்பளார். கைதடியை சேர்ந்த இளைஞர் பல்கலைக்கழகம். வரை படித்தவர். கட்சிக்காக நன்றாக வேலை செய்துள்ளார் அவருடைய பிரச்சாரகர்கள் பற்றி முகநூலில். பதிவார். 200 கிராமங்களில் மக்கள் சந்திப்புகளை நடத்தி உள்ளார் இதனால் தான் சஜித் கட்சி அங்கே வென்றது முதல் முதலாக கைதடி மகன் ஒருவர் பாராளுமன்றம் போகும் வாய்ப்புகள் உண்டு. மகிழ்ச்சியே 🙏🙏🥰.இவரின் பெயர் லக்சயன். தகப்பன். முத்துகுமாரசாமி கொழும்பு இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் சுமத்திரன். தான் சொல்லி தான் மக்கள் வாக்கு போட்டார்கள் என்பது சிரிப்புக்குரியது 🤣
  17. அவர் இளைஞர் இல்லை 🙏. 🤣 என்னுடைய கேள்வி வாக்கை யாருக்கு போடுவது??? என்பது தான்
  18. மாவை சுமத்திரன் சுரேஷ் செலவம். சிறிதரன். அரியம் யோகேஷ்வரன். டக்ளஸ் விக்கி. .......இவர்கள் சுயமாக தன்னிச்சையாக பதவி விலகும் போது அந்த இடத்துக்கு வரும் இளைஞர்களை இனம் காண முடியும் இந்த வயோதிபர்கள். பதவி விலகுவார்களா?? 🙏
  19. நிச்சயமாக அவர் சட்டத்தின் ஆட்சியை உறுதிபடுத்தினால். குற்றவாளிகளுக்கு இன மத கல்வி பணம். போன்ற வித்தியாசம் இல்லாதது அனுவருக்கும். ஒரே மாதிரியான ஆட்சியை தருவாராயின். 100 % அவருக்கு வாக்கு போடலாம் 🙏🥰
  20. அப்படியென்றால் வாக்கை யாருக்கு போடுவது,.. சுமத்திரனுக்கு???????? 🤣🤪
  21. இந்த ஆட்சி முழுக்க முழுக்க ரசோதரன். ஆள்களாக. இருக்கிறது உண்மையில் தமிழ் ஈழம் கிடைத்த மாதிரி தான் 🤣🤣
  22. கண்டிப்பாக இல்லை காரணம் புல்லு இருக்கிறது எந்தவொரு செலவுமின்றி சாப்பிடலாம்” 🤣🤣.
  23. வாகனங்கள் அமைச்சுகளுக்காக கொடுக்கப்படும் அமைச்சருக்கு அல்ல அவர் அமைச்சர் பதவியை இழக்கும்போது வாகனத்தை விட்டுட்டு செல்ல வேண்டும் அந்த வாகனங்கள் விற்க முடியாது அதை ஒருவர் வாங்கவும் முடியாது இவை சட்ட விரோதமான செயல்கள் ஆகவே வேண்டியவரிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்படலாம் 🙏🤣 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் மதுபான அனுமதிப்பத்திரங்கள். கொடுக்க வேண்டும்?? இவர்களுக்கு பல கோடி தண்டப்பணம். விதித்து அறவிடவேண்டும். இனிமேல் பாராளுமன்றத்தில் கால். மிதிக்காதபடி அல்லது தேர்தலில் போட்டி இடுவது தடை செய்யப்படவேண்டும்
  24. இல்லை அரியம். எந்தவொரு வாக்கு எண்ணும் நிலையத்துக்கும். ஊள்புகவில்லை ஒரு வேட்பாளர் என்ன காரணங்களுக்குக்காக வாக்கு எண்ணும் நிலையத்துக்கு போக வேண்டும் ?? தமிழரசு கட்சியில். உள்ள ஒரு. கிருமி சமத்திரன். தான் கட்சியை திட்டமிடப்பட்ட வகையில் நாசமாக்கி விட்டார் இவரால் கட்சி அடைந்த நன்மைகள் என்ன?? ஒன்றுமில்லை ஆனால் தமிழரசு கட்சியால். சுமத்திரன். எண்ணற்ற நன்மைகள் பெற்றுள்ளார். அவர் கட்சியில். இணைந்தது அதற்காக தான் அவர் தமிழர்களுக்கு செய்யக்கூடிய ஒரே நன்மை கட்சியிலிருந்து வெளியேறுவது மட்டுமே 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.