Everything posted by Kandiah57
-
யார் வெல்வார்?
நன்றி பதிலுக்கு பகல் கனவில் இவ்வளவு விஷயங்கள் இருக்க?? எனக்கு வருவதில்லை எப்படி பகல் கனவுகளை காணலாம் 🤣
-
யார் வெல்வார்?
என்ன பகல்கனவு. காண்கிறீர்களோ?? 🤣😂 மேலேயுள்ளவர்களில். யாராவது மொட்டை பௌத்த பிக்குமாரிடம். ஆசிவாங்கமால். இருக்கிறார்களா ?? இல்லை இவர்களில் ஒருவர் தான் வரும்கால. இலங்கை ஐனதிபதி
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இப்படி சொல்லி சொல்லியோ பிழைகளை. தொடர்ந்தும் செய்யலாமா?? தெருவிழாவை குழப்பியவார்களும். கேட்கலாம் பௌத்த பிக்குகளின். காலில் விழுந்த போது வராத வெட்கம் தெருவிழா குழப்பும்போது வருகிறதா ?? இதுவரை தெருவிழா குழப்பாமல் நடந்துள்ளது இந்த வருடம் ஏன் குழப்ப வேண்டும் ??. தற்போது உள்ள கனடா தமிழ் பேரவை உறுப்பினர்கள் பதவிகளை துறந்து வீடுகளில் இருப்பது நல்லது புதியவர்கள். பதவியேற்று இயங்குகிறது சிறப்பு தற்போது உள்ளவர்கள் இலங்கை அரசின் கைகூலிகள். இவர்களுக்கு தமிழர்கள் தெருவிழா நடத்த உரிமையும். தகுதியும் இல்லை பௌத்த பிக்குமாரின். காலில் இழந்து விட்டார்கள்
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இது கனடா தமிழ் பேரவைக்கு சொன்னேன் அவர்கள் பிக்குமாரின். காலில் விழக்கூடாது அவசியமில்லை பிரயோஜனம் இல்லை மேலும் மாதம் ஒரு டொலர் மட்டுமே பெரிய காசு இல்லை ஆனால் கனடா தமிழர்கள் ஒன்றிணைப்பதால் இலங்கையில் தமிழ் பகுதிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் ஏற்படுத்தலாம். 🙏
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
எனது மனைவி ஒரு தனி நபர் கனடா தமிழ் பேரவை கிட்டத்தட்ட 4 லட்சம் தமிழர்களின் பொது அமைப்பு இங்கே ஒரு சின்ன பிழை விட்டாலும் லட்சக்கணக்கானவர்கள் கேள்வி கேட்பார்கள் எனது மனைவி விடயத்தில் எவருமே கேட்க முடியாது
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இது மிக மோசமான செயல் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அதிக குழந்தைகள் பெற்று வளர்க முடியாத பொருளாதார வசதிகள் அற்ற. சிங்களவர்கள். பிள்ளைகளை மிகச் சிறிய வயதில் புத்தபிக்குவாக மடங்களில். சேர்த்து விடுகிறார்கள் இப்படி வளர்த்தவர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி என்ன தெரியும் ?? எப்படி தீர்வு தாருவார்கள?? இவர்கள் கனடா தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து விட்டார்கள் இதை விட ஒவ்வொரு கனடா தமிழனையும். பேரவையில் அங்கத்துவர்களாக. இணைத்து இருக்கலாம் Toronto இல. பல பகுதிகளில் பேரவையின். கிளைகளை நிறுவி மக்கள் கருத்துகளை அறிந்து செயல்படுத்தினால் சிறப்பு ஒரு மாதம் ஒரு கனடா டொலர் அங்கத்துவப் பணம் என்றால் வருடம் 12 டொலர் 4 லட்சம் தமிழரும். இணையும் போது வருடாந்தம் 4 லட்சம் கனடா டொலர் வரும் இதுவே போதும் வடக்கு கிழக்கு நல்ல நிலைக்கு கொண்டு வர. வருடாந்தம். 4*12=48 லட்சம். டொலர்
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
உண்மை தான் சரியான கருத்து இல்லை தான் ஆனால் கனடா தமிழ் பேரவை நடத்தத் கூடாது பேரவைக்கு தகுதி இல்லை என்பது தான் செல்லப்பட்ட செய்தி கனடா வாழ். தமிழர்கள் எல்லோருக்கும் பொதுவான தெருவிழாவை நடத்தும் தகுதி தற்போது கனடா தமிழ் பேரவைக்கு உண்டா ???
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இது எல்லாம் கனடா தமிழ் பேரவையில் உள்ளவர்களுக்கு இல்லையா??
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
முடியாது ஏனென்றால் இலங்கை எதிர்க்கும்,..எனவே தீர்மானம் தோல்வி அடையும் 😂. மற்றும் திருமணம் போன்ற விழாக்கள் எப்படி செய்வது?? இரண்டு பேருடன். ஒரு விழா செய்ய முடியுமா?? 😂🤣
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
இது உங்களுக்கும் பொருந்தும் இல்லையா ?? படம் எங்கே ?? தயவுசெய்து படத்தை இணைக்கவும். 😂😂
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
உண்மை தான் தமிழர்கள் இரண்டு பகுதியும் நடந்த விதம் பிழை எந்தவித பிரயோஜனம் அற்றது சிங்களவர்கள். திறமைசாலிகள்……………… சும்மா இருந்து அலுவல்கள் பார்க்கிறார்கள் தமிழனைக்கொண்டு தமிழனை அடிக்கிறார்கள். நாங்களே’ எங்களை பிரிக்கிறோம் கவலையளிக்கிறது ஒரு போத்தலை உடைப்போம் 😂 குறிப்பு,......அண்ணை நீங்களும் ஒன்றை உடையுங்கள். 😂🙏
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
அறிவு இல்லாத பைத்தியங்கள் .....இது தான் ஒற்றுமையா ?? சிங்களவனுடன். அடிபட்டு தோல்வியும் கண்டாச்சு இனி தமிழன் தமிழனுடன். அடிபாடு இதில் தமிழன் வெற்றி பெறுவது உறு.தி. 😀🤣🤣🤣 இதுக்கு யாழ் கள. உறுப்பினர் தான் தலைவரே,.......? கனடாவிலுள்ள
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
வாசித்து விளங்கிக் கொள்ளவும் நான் எழுதியது தனி நபர் வங்கி கணக்குக்கு பணம் போடுவது பற்றியது இங்கே கடவுச்சீட்டு 200 யூரோ போதும். இரண்டு மூன்று வருடங்கள் கடந்தும் கடவுச்சீட்டு அனுப்பி வைக்கமாட்டார்கள் போய் கேட்டால் ஆயிரம் யூரோ கட்டும் படி சொல்வார்கள் தங்களின் இலங்கை வங்கி கணக்கு தருவார்கள் கட்டி ஒரு கிழமைக்குள் கடவுச்சீட்டு வீட்டை வரும். இலங்கை அரசுக்கு ஆயிரம் யூரோ கொடுப்பதில்லை இதை பற்று எவருமே முறையிடவில்லை நடவடிக்கைகள் எடுக்கவில்லை
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
இந்த கருத்துகள் ரஷ்யார்களுக்கு 100% பொருந்தும் அவர்கள் இந்த உலகில்…………… தோல்வி அடைந்த சமூகம் ஆகும். தமிழ் சமூகம் தன்னை தானே தோல்வியடையச் செயதுள்ளது உதாரணமாக இலங்கை கடவுச்சீட்டு பெறுவதற்கு இலங்கை தூதுவர் அலுவலகங்களில் வேலை செய்யும் சிங்களவரகள். கொடுக்கும் வங்கி கணக்கிலோ ஆயிரம் யூரோ வைப்பிலீடுகிறார்கள். அந்த வங்கி கணக்கு இலங்கையில் உண்டு” மறு பேச்சு கிடையாது இதை ஒரு தமிழன் செய்தால் வனத்துக்கும். நிலத்துக்கும். துள்ளிக் குதிப்பார்கள். 🤣🙏
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
நான் ஒரு செவித்திறன் குறைபாடுடைய பெண் என்பதில் பெருமையடைகிறேன் - தென்னாபிரிக்க அழகு ராணி
வாழ்த்துக்கள் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள் 🙏
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
நான் இந்த நிதியுதவி 2005 இல் கொடுத்தேன்” வன்னியிலுருந்து வந்த பற்றுசீட்டுமுண்டு இது தலைமையிடம் சென்று விட்டது அனேகமாக 2008 முன்னர் கொடுத்த பணம் தலைமையிடம் சென்றுவிட்டது 2009 இல் 2000 யூரோ சேர்த்தது நான் அறியவில்லை பணம் சேர்த்தவரிடம். கேட்டுள்ளேன் இங்கே ஏன். முதலீடுகள் செய்ய வேண்டும்?? இதனால் தான் மக்களின் மாதந்த் தொகை அதிகரிக்கிறது என்று அவர் சொன்னார் அது தலைமையின் முடிவு பணம் பாதுகாக்கவும் வருமானம் பெறவும் இலங்கையில் புலிகள் இயங்க முடியாவிட்டாலும் வெளிநாடுகளில் பொருளாதார ரீதியில் பலமாக இருந்தால் போராட்டம் தொடர்ந்து நடக்கும். நடத்த முடியும் .......இப்ப இந்த பதிலை நினைக்க சிரிப்பு தான் வருகிறது
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
என்ன சந்தேகம்?? சொல்லுங்கள் சில நேரம் உண்மை அல்லது பொய் ஆக இருக்கும் போராட்டம் தோற்றுவிக்கப்பட்டது இல்லையா??? அதில் உங்களுக்கு பங்கு உண்டு ஆனால் இந்த போராட்டம் 30 ஆண்டுகளுக்கு நடப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று தங்களும். பங்களித்து மற்றவர்களையும் பங்களிப்புகளையும் வசூலித்து வன்னிக்கு ஒழுங்காக அனுப்பி கொண்டிருந்தால் தான் போராட்டம் வெற்றி பெற்றிருந்தால். உங்கள் கருத்துகள் சந்தேகங்கள் எப்படி இருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். 2009 இல் நடந்த குளறுபடிகளுக்கு முக்கிய காரணம் புலிகளின். தடை ஆகும் உலக நாடுகள் புலிகளை அங்கீகரித்து இருத்தால். மேற்படி கோளாறுகள் ஏற்பட்டு இருக்காது என்பதுடன் சட்டநடவடிக்கையும். எடுக்க முடியும் போராட விருப்பம் இல்லாத தமிழன் பணம் கொடுக்க விரும்பமில்லாத தமிழன் போராட்டத்தில் தலைமை அழிக்கபட்ட. பின்னர் நடந்த மோசடிகளை பெரியளவில் கதைப்பதன். நோக்கம் என்ன?? அல்லது ஏன்?? இவ்வாறு கதைப்பதால் என்ன பலனுண்டு??? எந்தவொரு பலனுமில்லை இந்த பணம் சேர்த்தவர்கள் பெரியளவில் கொண்டாட்டம் நடத்தினால் ... வீடு வேண்டினால். கார் வாங்கினால,..... சுற்றுலா குடும்பமாக போனால் ......ஆ,.ஆ,.மக்களின் பணத்தை சுற்றி விட்டான். என்பார்கள் ஆனால் பணம் சேர்க்காமல் பணம் கொடுக்காமல் சும்மா இருந்தவன் கார். வாங்கினால் வீடு வாங்கினால் சுற்றுலா குடும்பமாக போகலாம்” பெரியளவில் கொண்டாட்டம் செய்யலாம் ஒரு சின்ன வேலை செய்பவர்களும். இதையெல்லாம் செய்கிறார்கள் எனவே… சந்தேகம் கூடாது கேடனாது பொல்லாதது தூக்கி எறியுங்கள் 🤣🙏
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
நான் கதைப்பது 2008. இறுதி வரை ஜேர்மனியில் வன்னியின். அனுமதி பெற்று தான் புலிகளின். பணத்தில் தொழில்கள். தொடங்க முடிந்தது வன்னியில். புலிகளின். பணம் முதலீடு செய்த விபரங்கள் இருந்தது வருமானம் 50% பெற்றுக் கொண்டு தான் இருந்தார்கள் 2008 இறுதிவரை ஒரு முதலீட்டில் 4000 யூரோ மாதம் வருமானம் எனில். 2000 யூரோ புலிகளிற்கு மிகுதி. 2000 யூரோ கிடைக்கும் இது மிகவும் குறைந்த தொகை உண்மையில் இவர்கள் போன்றோர் புலிகளிற்கு உழைத்து கொடுத்து உள்ளார்கள் வாரம் 7 நாட்களும் உழைக்க வேண்டும் ஒவ்வொரு நாளும் 12. மணிவரை உழைக்க வேண்டும் இதை விட கூலிக்கு உழைக்கலாம். மேலும் பணம் சேர்த்தவன். மட்டும் தானா பெரியளவில் விழா எடுப்பதில்லை சும்மா கூலி வேலை செய்பவனும். பெரியளவில் விழாக்கள் செய்கிறார்கள் இல்லையா ?? கனடாவில் பெரியளவில் முதலீடு செய்ய புலிகள் அனுமதி வழங்கியது பிழை ஆகும்.
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
முதலில் நான் உருட்டவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் யாரிடம் கொடுத்தீங்களே அவர்களிடம் வேண்டி கொள்ளுங்கள் நானும் பணம். கொடுத்தவன். தான் கொடுத்த நபரையும். தெரியும் திருப்பி தா என்று கேட்கவில்லை போராட்டம் அழிந்த மாதிரி அந்த பணமும் போகட்டும் என்று விட்டுட்டேன் மனம் வரவில்லை காரணம் உயிரையே கொடுத்து விட்டார்கள் உயிர் திருப்பி வாரவா போகிறது ?? அல்லது உயிரை திருப்பி தா என்று கேட்க முடியுமா??? நான் பணம் சேர்க்கவில்லை ஆனால் பணம் சேர்தவனின். வலியை துன்பத்தை கஸ்டத்தை பார்த்துள்ளேன் ஒரு 50 யூரோ க்கு 10 தடவையாக அலைந்துகொண்டிருப்பார்,தமிழ் மக்கள் அலைகழித்துள்ளார்கள் யாரும் பணத்தை விரும்பி கொடுக்கவில்லை மிகச் சிலர் விரும்பி கொடுத்தார்கள் அந்த பணம் சேர்த்தவனை கேட்டேன் ஏன் உப்படி கடினாமாக. வேலை செய்து பணம் சேர்க்க வேண்டும்??. அவன் சொன்னார் எதிர்கால. தமிழ் சந்ததிகளுக்கு சொந்த நாடு வேண்டும் பணம் சேர்த்தவர்கள். ஒரு பகுதி நேர வேலை செய்து இருக்கலாம் குடும்பம் சிறப்பாக இருந்து இருக்கும் அறிவு கெட்டவர்கள். உண்மையில் அறிவு கெட்டவர்கள் இந்த தமிழ் மக்கள் நன்றாகவே திட்டி தீர்க்க வேண்டும் அப்ப தான் அறிவு வரும். 🙏🙏
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
இது உருட்டு இல்லை உண்மை இலங்கையில் புலிகளின். தலைமை ஒழுங்காக இயங்கும் வரை பணம் போய் கொண்டு தான் இருந்தது அதாவது 2008 இறுதி வரைக்கும் அது வரை பணம் சேர்ப்வரிடம். கையில் சேர்த்த பணம் இருப்பதில்லை உடனுக்குடன் அனுப்பப்பட்டுள்ளது மேலும் கடன் பட்டும் அனுப்பினார்கள். எனது நண்பன் ஒருவன் இப்படி மூன்று நான்கு தடவையாக கொடுத்து உள்ளன். திரும்ப வட்டியுடன். கொடுத்து உள்ளார்கள் இது தலைமை இருக்கு மட்டும் அது வரை கொடுத்த பணம் செலவு செய்யப்பட்டுள்ளது புலிகள் இயக்குவதற்காக 2009 முன்னர் கொடுக்கப்பட்ட பணம் தலைவரிடம் அனுப்பட்டுள்ளது அதை எப்படி திருப்பி தா. என்று கேட்க முடியும் பணம் சேர்ததவனிடம் அப் பணமில்லை நிற்க. 2009 இன் பின்னர் இலங்கையில் தலைமை அளிக்க பட்ட பின்னர் நான்கு மாதங்களில் சேர்ந்த பணம் மட்டுமே முறைகேடுகள் செய்திருக்கலாம் புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் உள்ள புலிகள் சொத்துக்கள் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் இல்லை காரணம் அது தனி நபர்கள் பெயரில் இருந்தது இங்குள்ள பொறுப்பேற்றார் அவர்களை கட்டுபடுத்த முடியவில்லை சொத்துக்களை பணமாக்க முயற்சித்த போது இங்கே சொத்து வைத்திருந்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல்கள் கொடுத்து அந்த நேரம் குறிப்பிட்ட இடத்துக்கு பொலிஸார் வந்தார்கள் அந்த நபர் வரவில்லை இது பற்றி சாத்திரி என்ற பிரான்ஸ் உள்ள யாழ் கள உறுப்பினர் விரிவாக யாழ் களத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி உள்ளார் இது எப்படி உருட்டுங்க??? நண்பரே 🙏
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.