Everything posted by Kandiah57
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நீங்கள் மீன்கள் பிடிக்கும் காணொளி பார்க்கவில்லையா ??பெரிய கப்பல்களுக்கு பக்கத்தில் உணவுகளை போட்டு பத்து பதினைந்து நிமிடங்களில் நிறைய மீன்கள் கப்பலை சுற்றி வரும் கையால் கூட பிடிக்கிறார்கள் இந்தியா இலங்கை மீனவர்கள் ஏழைகள். வசதிகள் குறைவு
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
வாசித்து விட்டேன் மீன்களை கட்டுப்படுத்த முடியாது நாங்கள் தமிழ் நாட்டு தமிழருடன். அடிபடுவது எங்களுக்கு நன்மைகளை தரப்போவதில்லை ஆனால் சிங்களவருக்கு நன்மையளிக்கும். இந்த கடல் பிரச்சனையில் இலங்கை தமிழரையும். இந்தியா தமிழரையும். சிங்களம் மோத வைக்கிறது உலக நாடுகளின் ஆதரவை பெற வேண்டும் என்று ஒடித்திரியும். நாங்கள் இந்தியா தமிழர்களை எதிர்க்க முடியுமா?? இந்த பிரச்சனை தீர்க்க படலாம் ஆனால் சிங்களம் எதனையும். தரப்போவதில்லை இலங்கை எங்கள் நாடு என்பார்கள் அதேவேளை தமிழ்நாட்டுடன். உறவும். முறிந்து விடும் வடக்கு கிழக்கில் எந்தவொரு அதிகாரமும் இல்லாத தமிழருக்கு கடலில் மட்டுமே அதிகாரமும் உரிமையுண்டா ?? வேடிக்கை தான் போங்க” 🙏🙏🙏
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
வண்டியை காணவில்லையே .......இன்று போகவில்லையா??
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நீங்கள் எதிர்த்தாலும். சிங்களவர்கள். மொட்டை அடித்து தான் தீருவர்கள். மற்றும் இந்திய மீனவர்கள் இந்தியா கடல் எல்லைப்பகுதிகளில் நின்று கொண்டு இலங்கை கடல்ப்பரப்பிலுள்ள மீன்களை அங்கே வரச்செய்து பிடிக்கலாம் உணவுகள் தேவை நேரமும் வேண்டும் மீன்கள் மணம் மூலம் உணவுகளை கண்டறிந்து இந்தியா கடல் பரப்பில் செல்லும்
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
நல்லது செய்யட்டும். ஒரு வருடம் அங்கே இருத்தல் பிறகு நானும் கூட பல பிள்ளைகளுக்கு அப்பா ஆகி இருப்பேன் வயதும். 70 வரப்போகுது குண்டை போட்டாலும் சரி சாப்பாடு தந்தாலும் சரி நம்ம சந்ததி. புட்டினுக்கு பாடம் புகட்டுவார்கள். 🙏
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இல்லை ஆனால் மொட்டை அடித்தது தமிழர்கள் இல்லை சிங்களவர்கள் அவர்கள் வடக்கு கிழக்கு இல் வாழ்ந்து இருந்தால் மொட்டை அடிப்பார்களா??
-
தமிழ் தேசிய கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புகின்றது - டக்ளஸ் தேவானந்தா
யார் மாமா” ரணில் அல்லது டக்ளஸ் ?? இரண்டு பேருக்கும் வாரிசுகளில்லை என்று நினைக்கிறேன் அப்படி இருக்க அம்மான். மாமா என்று ஏன் அழைக்க வேண்டும் ??
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
பொய்யை சொன்னாலும் பொருந்த. சொல்ல வேண்டும் என்னால் முடியும் ஆனால் புடினுக்கு உதவி செய்ய விருப்பம் இல்லை குறிப்பு. ......ஒரு அருமையான சந்தர்பத்தை இழப்பது கவலையளிக்கிறது ஆனால் கொள்கை முக்கியம்
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
தேவை இளைஞர்கள் ரஷ்யாவில் கடுமையான குளிர் சும்மா மைனஸ். 1. அல்லது 2. க்கே கிடு கிடு. என்று நடுக்கும். வயோதிபர்கள். அங்கே போய் என்ன செய்வார்கள் ?? அவர்களே சொல்லி உள்ளார்கள் பாருங்கள் 🙏
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
உண்மை தான் ஆனால் இன்று உலகில் இந்தியாவை எதிர்க்கும் மிகப் பலமாக எதிர்க்கும் இனம் ஒரு நாடு அற்ற. வெறும் 25 லட்சம் தமிழர்கள் மட்டுமே இதனால் என்ன லாபம் உண்டு?? 2 கோடி சிங்களவர்கள இலங்கையில் காலவரையின்றி ஆட்சியில் இருக்க போகும் சிங்களவர்களை இந்தியா எதிர்க்க விரும்பவில்லை என்பது உண்மையோ இலங்கை கூட. இந்தியாவை எதிர்க்கவில்லை ஜ.ஆர் எதிர்த்து தான் இந்திராகாந்தி மிக கடுமையாக நடத்து. கொண்டவர் வட்ட மேசை மாகநாடு வரை பேச்சுவார்த்தை நடந்தது அதன் தொடர்ச்சியாக ரஜிவ். செயல் பட்டு இந்தியா இலங்கை ஒப்பந்தம் உருவானது ஜே.ஆர் இந்தியாவை எதிர்க்கமால் அனுசரித்து போய்யிருந்தால். எந்தவொரு பேச்சுவார்த்தையும். நடந்து இருக்காது இன்று இலங்கை எதிர்ப்பதை தவிர்த்து வருகிறது” சிங்களவர்கள் தொடர்ந்தும் இப்படி இந்தியாவுடன் நடப்பார்களாயின். தமிழ் ஈழம் ஒருபோதும் கிடையாது தமிழ் ஈழம் கிடைப்பது எங்கள் பக்கத்தில் உள்ள நியயாத்தில் தங்கி இருக்கவில்லை சர்வதேச சட்டங்களில். தங்கியிருக்கவில்லை இலங்கை இந்தியாவுடன் எப்படி நடந்து கொள்கிறது என்பதில் தான் தங்கியுள்ளது நாங்கள் எவ்வளவு போரடினாலும். பிரயோஜனம் இல்லை எனவேதான் இந்தியாவை பகைக்கமால். இருப்போம் 🙏
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நான் கதைப்பது பிழையாக இருக்கலாம் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழமால். இந்திக்காரர்கள் வாழ்ந்து இருந்தால் இலங்கை இப்படி செய்திருக்குமா.?? முடியாது ஒருபோதும் முடியாது இலங்கை தமிழர்களுக்கு கிராம சபைகள்கூட அதிகாரங்களை பெறப் போவதில்லை ஏனெனில் அவர்களுக்கு இந்தியாவை வளைத்து போட தெரியவில்லை நாங்கள் இந்தியாவை எதிரப்பதால் யாருக்கு நட்டம்?? யாருக்கு லாபம்?? கண்டிப்பாக இந்தியாவுக்கு இல்லை அவர்கள் இலங்கையில் விரும்பும் எதனையும். செய்யும் பலத்துடன் இருக்கிறார்கள் தமிழர்களால். இதை மாற்றியமைக்க முடியுமா??
-
ஜனாதிபதி ரணிலுடன் சசிகலா ரவிராஜ், மாவையின் மகன் கலை அமுதல் சந்திப்பு
இரண்டு கிழமைக்கு முதல் ரணில் மாவையின். வீட்டில் இருக்கும் படம் பார்த்தேன் மாவையும் ரணிலை புகழ்ந்து ஆதரவு தெரிவித்தார் இந்த மாவையை வைத்து எதனையும். உறுதிபடுத்த முடியாது சுமத்திரன். ரணிலுக்கு ஆதரவு அளித்து இருந்தால் ரவிராஸ். மனைவி சஜித்க்கு ஆதரவு அளித்து இருப்பரா?? அல்லது ரணிலுக்கு தானா??
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
இது தமிழ் ஈழத்துக்கும். பொருந்தும் அங்கே மக்களை கொன்று குவிக்க ஏன் உதவினீர்கள்.?? ஆகவே அனுபவிங்ககள்
-
ஜனாதிபதி ரணிலுடன் சசிகலா ரவிராஜ், மாவையின் மகன் கலை அமுதல் சந்திப்பு
இது பிழையான. தகவல்கள் ...மாவையும். ரணிலுக்கு. தான் ஆதரவு சுமத்திரன். தான் சஜித்க்கு ஆதரவு
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இரண்டுக்கும். வித்தியாசம் உண்டு” ஒன்று விரும்பி மொட்டை அடிப்பது இரண்டாவது கட்டாயமாக. விருப்பத்துக்கு மாறாக மொட்டை அடிப்பது மிகவும் கீழ்த்தர அவமானப்படுத்தும் செயல் சண்டை காலத்தில் அடைக்கலம் தேடி எல்லை தாண்டி இந்தியா தமிழ்நாடு வந்த இலங்கை தமிழருக்கு மொட்டை அடித்து இருக்கலாமோ ??
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நியாயமான கேள்வி இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். அழிந்துவிடாது அதாவது இலங்கையில் மக்கள் வறுமையால். உண்ணா உணவின்றி அழிந்துவிடாது காப்பாத்திட்டார்… மோடி இதனை மிகவும் குறுகிய காலத்தில் மறந்து விட்டது இலங்கை
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். பிரரத்திக்கிறேன். 🙏🙏🙏ஒம் சாந்தி நூணவிலானுக்கும். அவரின் உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கும். ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்
-
வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை, மற்றுமொரு இளைஞரால் துஷ்பிரயோகம்
அப்பவும். இப்படியான செயல்கள் இடம்பெற்றுள்ளது அதை எழுத விரும்பவில்லை எனது சொந்த அனுபவம் எனது பேரன். பேத்தி முறையான குடும்பத்திற்கு. ஒரே மகள் எனக்கு மாமி முறை எனது தகப்பனாரின். சிறிய தகப்பன் குடும்பம் அவர்களுக்கு உதவிக்கு ஆள்கள். இல்லை எனது தகப்பனாரை பலமுறை கேட்டு கொண்டதிற்க்கு இணங்க என்னை நாலு வருடங்கள். அங்கே இருக்க அனுமதி வழங்கினார் [இது ஒரு பிழையான செயல் என் வாழ்க்கையை பாதித்த செயல். அவர்களுக்கு என் எதிர்காலம் பற்றி 1 % கூடக் அக்கறை இல்லை ] அவர்கள் ஒரு கடையில் கடனுக்கு சாமன்கள். வேண்டுவார்கள் கொப்பி வைத்து அதில் தேவையான சாமன்கள் எழுதி விடுவார்கள் நான் தான் வேண்டுவது அப்போ எனக்கு பத்து பதினொன்று வயது கடையை முதலாளி மகன் நடத்தினான். அவனுக்கு இருபத்தைந்து வயது வரும் நான் சாறம். சேர்ட் உடன் கடைக்கு போவேன் என்னை கடைக்கு பின்னுக்கு. சாமன்கள். அடுக்கி வைக்கும் அறைக்கு. இழுத்து சென்று என்னுடைய ஆண்ணுறுப்பு விதைகளை கசாக்குவன் இதில் என்ன சுகத்தை கண்டான் என்பது தெரியாது மற்றக்கடைகளிலும். சாமன் வேண்ட முடியாத நிலை அவர்களிடம் சொல்ல பயம் உடையாருக்கு பிறந்தது கிளக்காருக்கு பிறந்தது விதானைக்கு பிறந்தது என்று பிள்ளைகள் வளர்ந்து குடும்பம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள் இந்த செயல்களை தண்டனை வழங்கப்படவில்லை அது படிப்படியாக வளர்ந்து இன்று தந்தை மகளையும் புணரும். நிலையை அடைந்துள்ளது இங்கு முக்கியமாக இதற்கு நான் ஆதரவு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏 எனது கேள்வி இதை எப்படி தடுக்கலாம். அல்லது குறைக்கலாம் ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ உடலுறவு செய்து கொள்ளும் வாய்ப்புகள் சந்தர்ப்பங்களை எற்ப்படுத்தி கொடுக்க கூடாதா?? நாங்கள் விரும்பினாலும். விரும்பவிட்டாலும். இன்றைய இளம்பருவத்தினரிடம். வளர்ச்சி கண்டுள்ளது நன்றி இனி எழுதவில்லை
-
வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை, மற்றுமொரு இளைஞரால் துஷ்பிரயோகம்
உடலுறவு குற்றச்செயல். இல்லை அதில் ஆண்களும் பெண்களும் விரும்பி ஈடுபடுகிறார்கள் அவர் சொந்த மகளுடன். ஈடிபட்டது தான் மிக மிக பிழையான குற்றம் இந்த குற்றத்தை எப்படி தடுப்பது ?? அதாவது ஒவ்வாத உடலுறவை எப்படி??தடுப்பது அவர் உடலுறவு கொள்வதற்கான வழியை,.வாய்ப்புகள் எற்படுத்தி கொடுப்பது தான் இங்கே மிக முக்கியம் அவரின் மகளும் பாதுகாப்பு கிடைக்கும் ஐரோப்பாவில் விபசாரம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது இதனால் இங்கே பெண்கள் இரவு பன்னிரெண்டு மணிக்கும் தன்னம் தனியாக பயமின்றி சுதந்திரமாக திரிகிறார்கள். [சுவீடனில். ஆண். விபசாரம் உண்டு” ]ஆனால் இலங்கை இந்தியா,.....போன்ற நாடுகளில் ஒரு பெண். நடுசாமத்தில். தனியாக உலவி வர முடியாது ஏன்?? முடியாது இது முற்றிலும் உண்மை நான் எற்றுகொள்கிறேன்
-
வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை, மற்றுமொரு இளைஞரால் துஷ்பிரயோகம்
அவர் செய்த தவறு தன்னுடைய சொந்த மகளுடன். உடலுறவு கொண்டது தான் அதுவும் 2020 இல் மூத்த மகளுடன். அதற்கு வழக்கு நடத்து கொண்டிருக்கிறது கடந்த நாலு வருடங்களாக இந்த காலதாமதத்தால் இரண்டாவது மகளிலும் கை வைத்துவிட்டார் இதை நானும் கண்டிக்கிறேன்.
-
வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை, மற்றுமொரு இளைஞரால் துஷ்பிரயோகம்
இந்த செய்தி முழுமையானது இல்லை அந்த மனிதனின் மனைவி பற்றி எந்த தகவலும் இல்லை மனைவி உயிர் உடனில்லையென்றால் வடக்கு கிழக்கு இல் 90 ஆயிரம் விதவைகள் உண்டு அதில் ஒன்றை மறு மணம் செய்து வாழலாம்” முதல் பெண்பிள்ளை துர்பிரயோகம். செய்த உடனும். இரண்டாவது மகள் பாதுகாப்பு கருதி இளைஞர்கள் இல்லத்தில் சேர்த்து இருக்க வேண்டும் கவலை குறிகள் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வை தாருமா ?? இல்லையே??
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
நன்றி கபிதன். நீங்கள் இப்படியான நிகழ்வுகளை தடுக்க முடியாது அந்த நபருக்கு தண்டனை வேண்டி கொடுக்க. முடியாது இந்த செய்தியின் முழு விபரங்களையும்கூட இங்கே இணைக்க முடியாது காரணம் உங்களுக்கு சமூக அக்கறை. கிடையாது நீங்கள் மட்டுமல்ல நான் உள்பட இங்கு கருத்துகள் எழுதிய அனைவரும் ஆக்கப்பூர்வமான எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுத்தது இல்லை இனிமேல் எடுக்கப்போவதுமில்லை ஆகவே இப்படி. நிகழ்வுகள் அதிகரித்து செல்லும் நான் எழுதிய கருத்துகள் உறுதியானது சரியானது இருப்பினும் எனது கருத்துக்களை எதிர்த்தவர்கள். மனங்களை காயப்படுத்தி இருப்பின் எனது உள்ளத்தின். ஆளத்திலிருந்து மனப்பூர்வமாய் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். வணக்கம்… நன்றி குறிப்பு,... .இதனால் உங்கள் கருத்துகளால். செயல்பாடுகளால். கோபங்களால். அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்க்கையும் பாதிப்பிலிருந்து பாதுகாப்பும் ஆலோசனையும் கிடையாது அந்த தந்தைக்கு. தண்டனையாவது கிடைக்குமா. ??
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
உங்களுக்கு கோபம் வந்தது சிரிப்பு குறிக்குத். தான் ஆனால் கருத்துகளுக்கு. கோபம் வரவில்லை உண்மையில் மீண்டும் சிரிப்பு வருகிறது சிரிப்பு குறிக்கு கோபப்பட்டு எந்த பிரயோஜனமுமில்லை மாறாக கருத்துகளுக்கு கோபப்படுங்கள். பதில் கருத்தை எழுதுங்கள் எனக்கு தெரியாத புதிய விடயங்களை அறிந்து கொள்ளலாம் நான் குற்றமற்றவன். என் மீது கோபம் கொள்வது பிழையான. செயல் அந்த தந்தை மீது கோபம் கொள்ளுங்கள் இணுவிலில். பல சமூக சேவை அமைப்புகள் உண்டு” அவற்றுடன். தொடர்புகொண்டு அந்த தந்தைக்கு தண்டனையை பெற்றுக் கொடுக்கவும் முடியுமா?? செயவீர்கள??
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
வளவன். சாத்தான் தமிழ் சிறி. நியாயம் மற்றும் சுவைப்பிரியன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் பல கோடி இப்படிப்பட்ட நிகழ்வுகள் அன்று தொட்டு இன்றுவரை படிப்படியாக வளர்த்து வருகிறது அதாவது கூடி வருகிறது நான் சிறு வயதிலிருந்து ஒவ்வொரு நாளும் வாசிப்பதுண்டு மறக்க முடியாத இரண்டு நிகழ்ச்சிகள் இந்த பதிவை வாசிக்கும் போது நினைவுக்கு வந்தவை ஒன்று வல்வெட்டிதுறையிலுள்ள சிறு ஊர் அல்லது இடத்தில் நடந்த கமலம். கொலை இரண்டாவது கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் கோலிலாம்பள் என்ற ஐயார். பெண். தன். உடலுறவு தேவைக்காக. அமைதியாக இருந்த வேலைக்காரனை நல்ல உணவுகள் வழங்கி பாலியல் கதைகள் கதைத்து இரட்டை அர்த்தங்களில் கதைத்து அவன் ஒரு நல்ல உடல்வாகு கொண்டவன். அவனை மடக்கி தொடர்புகள் வைத்து கொண்டாள். இது வளர்த்து இருவரும் இணைந்து ஐயாரை கொலை செய்து. வாழை தோட்டத்தில் வீட்டின் பின்புறம் புதைத்து விட்டார்கள் மகனை காணவில்லை என்று தந்தை கரைநகரிலிருந்து வந்து விசாரணை செய்து தான் அனைத்தும் வெளி வந்தது ஏன் இப்படி நடக்க வேண்டும்?? ஆம். அந்த பெண்ணுக்கு உடலுறவு தேவைப்பட்டுள்ளது இது ஆண். பெண் இருபகுதிக்கும். தேவையான ஒன்று இதில் எவருமே புனிதத்தன்மை கொண்டவர்கள் இல்லை ஆகையால் தான் அந்த பெண் சொந்த கணவனை கொலை செய்துள்ளார் இது போல் நிறைய சம்பவங்கள் தெரியும் ஆனால் நான் அவற்றை ஆதரிக்கவில்லை என்னால் தடை செய்யவும் முடியாது உண்மை முழு செய்தியும் தெரியவில்லை தெரிந்தவர்கள். இணைத்து விடவும்
-
மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
தேவையில்லை நான் கேட்கவும் இல்லை கருத்துகள் மரியாதையாக எழுத வேண்டும் என்று தான் சொன்னேன் அது யாழ் கள விதியும் கூட எனக்கு மரியாதை தாருங்கள்” என்று எங்கேயாவது கேட்டு உள்ளேனா ?? இல்லையே உங்களுக்கு வாசித்து விளங்கும் ஆற்றல் இல்லையா??