Everything posted by Kandiah57
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
அனுரவின். கடசியிலும். தமிழர்களை தான் வடக்கு கிழக்கில் நிறுத்தி உள்ளார்கள் அவர்கள் புதியவர்கள். அவர்களுக்கு வாக்கு போடலாம் தமழரசுகட்சிக்கு தீர்வு தரும் தகுதி இல்லை
-
கடிதங்கள் கையில் கிடைக்கவில்லை; சசிகலாவிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை - சத்தியலிங்கம் தெரிவிப்பு
என்ன செய்வார்கள் மரண தண்டனை கொடுப்பார்களா?? 😀🤣😂 சிறைச்சாலை இருந்து தான் அனுமதி இன்றி வெளியேற முடியாது தமிழரசு கட்சியில். இருந்து அனுமதி இன்றி வெளியேற முடியாது என்றால் தமிழரசுகட்சி சிறைச்சாலையா வழக்கு ஏதாவது போட்டு தான் வெளியில் வரவேண்டுமா. வரவேண்டுமா?? நல்ல காலம் நான் சேரவில்லை தமிழரசு கட்சியில். 🙏
-
அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல்.
தகவல்களுக்கு நன்றி யசோதரன். அப்படியிருந்தும் அமெரிக்கர்கள் தான் உலகை அதிரவும். பறக்கவும். பண்ணுறார்கள். 🤣. ஒருவர் 24 மணிநேரமும் தொலைக்காட்சி முன்பே இருந்து விதம் விதமான படங்களை பதிகிறார்கள். 🙏
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
அது தமிழனின் பண்பாடு வெற்றி பெற்றேரை வாழ்த்துவது 🙏
-
மீண்டும் வெளியேறினார் சாள்ஸ் நிர்மலநாதன்
அதற்கு காரணம் தமிழரசு கட்சிகள் பல இருப்பது தான் எது உண்மையான தமிழரசு கட்சி என்று கண்டு பிடிக்கவில்லை
-
அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல்.
நீர்வேலியனையும். யசோவையும் எழுப்பி விடுங்கள் தொடர்ந்து நித்திரதேவியை அணைத்து கொண்டு கிடக்கிறார்கள். போலுள்ளது 🙏😂. வெள்ளமும் காற்றும் தம்பதிகளாக். வீட்டுக்குள் வரப்போகிறார்கள் 🤣😀
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
விசுகர். உண்மையை மூடி மறைக்க முடியாது மறைத்தால் எங்களுக்கு தான் நஸ்டம். மக்கள் வாக்கு யாருக்கு போடுவது என்பதை அரசியல் கட்சிகள் தான் முடிவு செய்கிறது இதுவரை தமிழன் தமிழரசு உறுப்பினர்களை தான் பாராளுமன்றம் அனுப்பினார்கள் என்ன பிரயோஜனம் கணடோம்??? என்னுடையதும். உங்களதும் விருப்பம் முக்கியம் இல்லை இந்த முறை இலங்கையில் தமிழர்கள் வழங்க போகும் தீர்ப்பை எற்றுக்கொள்வோம். 🙏
-
இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ?
என்னுடன் சொத்துக்கள் இல்லை 🙏நான் தான் இருக்கிறேன் உங்களுடன் வந்து இருக்கட்டுமா?? கனடாவில் 😂🤪 அப்படி கேளுங்கள் இந்தியா என்று தமிழன் தமிழ்நாட்டுக்காரன். என்று கேட்க வேண்டாம் 🙏🤪
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
எங்களுக்கு இலங்கை தமிழர்களுக்கு ஒரு நல்ல அரசியல் கட்சி இன்று இல்லை இந்த தமிழருசு கட்சியின் தலைவர்கள் சிறிதரன் சுமததிரன். மாவை,.........போன்றோர் ஒத்த கருத்துகள் உடைய ஒற்றுமையான தலைவர்கள் இல்லை தேர்தலில் பின் இன்னும் உடைவரகள் இப்போது நடித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க விருமபுகிறார்கள். அவ்வளவு தான் என்னைப்பொறுத்தவரை இவர்களை ஒழுங்குப்படுத்தும் ஒரே வழி இந்த முறை அனுரவுக்கு வாக்கு போடுவது தான் இதன் மூலம் இரண்டு நன்மைகள் உண்டு இவரகளை ஒழுங்குப்படுத்தும் அனுர என்ன செய்வார் என்று பார்க்கலாம் நான் அனுரவின் ஆதரவு இல்லை
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
நிச்சயமாக அது தான் சரியான வழியும் ஆகும். நாங்கள் இலங்கையின் ஒவ்வொரு அரசாங்கத்துடனும். பேச வேண்டி இருக்கிறது விரும்பினாலும். விரும்பவிட்டாலும் இது எமது தலைவிதி ஆகும் மாற்ற முடியாது நல்ல விடயங்களை பாராட்டவும் வேண்டும் மகேசன். வேதநாயகம் பாஸ்கரன்,........போன்றோரின். அரசியல் செல்வாக்கு லஞ்சம் அற்ற. திறமைக்கு மதிப்பு அளித்த நியமனங்கள் பாராட்டுக்கு உரியவை அடிபடுவதை விட. பாராட்டு பகழ்ந்து காரியங்களை செய்யலாம் நான் அனுரவின். ஆதரவுக்கரம் இல்லை ஆனால் நல்ல செயல்களை வரவேற்றேன். சில உறுப்பினர்கள் நக்கல் நளினம். செய்தார்கள் கவலையளித்தது 🙏🙏🙏 பாறுவாயில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது எனக்கும் மகிழ்ச்சி தான் 🤣😂
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
தலைவர் இருந்தால் அனுரவுடன். பேச்சுவார்த்தை நடத்துவாரா?? இவன் இனவாதி ஆகவே பேச முடியாது என்பாரா??
-
இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ?
ஒம் எனக்கும் தெரியும் ஆனால் கடந்த காலங்களில் இந்த பிரச்சனை இல்லை என்கிறார்கள் பிழையா ??? அல்லது சரியா?? மேலும் கடந்த காலப்பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடலில் மீன்கள் பிடிக்கவில்லையா ?? பிடித்தார்களா ?? மொட்டை அடிப்பது கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பு இவற்றை யாராவது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களா??
-
இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ?
முடியாது அது எப்படி முடியும்????? கடந்த காலத்தில் இலங்கை பொருளாதார தடைகளை விதித்து இருந்தது தமிழர்கள் வாழும் பகுதிகளில் எரிபொருள்கள் உணவுப் பொருள்கள் மின்சார உபகரணங்கள் இதுபோன்ற ஏனைய பொருள்கள் தட்டுப்பாடுகள் நிலவியது இவற்றை எல்லாம் தமிழக மீனவர்கள் கடத்தி தந்தார்கள் கடந்த காலப்பகுதியில் இப்போது இந்த தேவைகள் நமக்கு இல்லை எனவே… எல்லைகள் தண்டினால். இலங்கை சிங்களவருடன். சேர்ந்து உங்களை பிடித்து மொட்டை அடிப்போம். ஒரு கோடி இல்லை அதற்கு மேலும் தண்டனைகள் விதிப்போம். 😂🤣🙏 மேலும் கடந்தகாலங்களில் நாங்கள் தங்குவதற்கு வாழ்வதற்கு இது போன்ற விடயங்களுக்கு தமிழ்நாடு தேவைப்பட்டது இப்போது தேவையில்லை எங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு மீன்கள் வேண்டும் நன்றி வணக்கம்… 🙏
-
சுமந்திரனிடம் சிக்கிய மாவை, சிறீதரன் | கே.வி.தவராசா அதிரடி
தமிழரசு கட்சி வடக்கு கிழக்கில் மொத்தமாக ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்களா?? ஏன் இதில் சீட்டுக்கு அடிபட வேண்டும் ?? தேர்தல் முடிவுகள் பதில்கள் சொல்லும் பொறுத்து இருப்போம்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
முதலில் தலைவர் பிரபாகரன் நல்ல பலமான நிலையில் இருந்தவர் சந்திரிக்கா மகிந்த ரணில்,.. ..............இவர்கள் எல்லோரும் சிறந்த இனவாதத் சிங்களத் தலைவர்கள் ஏன். இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ???? சமாத உடன்படிக்கை கையெழுத்திட்டார்??? போர் நிறுத்தம் அடிக்கடி ஏன். செய்தார் ??? தமிழர்கள் வரலாற்றில் முழுப் பலத்துடன் இருந்த ஒரே தலைவர் இவற்றை எல்லாம் ஏன் ?? செய்தார் என்று உங்களுக்கு விளங்குமாகவிருந்தால். நான் எழுதியவை விளங்கும். இல்லாவிட்டால் விளங்காது 🙏
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
சிறிதரன் ஒடமாட்டார் அடித்து கலைத்தாலும். ஒடப்போவதில்லை
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
புத்த பிக்குமாரை. எழுந்து நிற்க வைத்தது ஒரு சாதனை தான் 5%. க்கு குறைவான வாக்குகள். பெறும். கட்சிகள் தடைசெய்யப்படவேண்டும்.
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
அந்த காலம் மலையேறிவிட்டது 😂 இப்போது இலங்கையில் இடதுசாரி ஆட்சி நடக்கிறது ..திறமைசாலிகள்……………… மதிக்கப்படுகிறார்கள். தர்மலிங்கம் பாஸ்கரன் என்னும் பொறியியலாளருக்கு இன்று பதவி உயர்வு வீடு தேடி வந்துள்ளது 🙏. அவருக்கு தகுதி இருந்தும் அரசியல் செல்வாக்கு இல்லை எனவே பல திறமையற்றவர்களுக்கு கீழே வேலை செய்துள்ளார்
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
இந்த தேர்தலில் தெரியும் யாருக்கு மக்கள் ஆதரவு உண்டு” என்று
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
எங்கே இருந்தாலும் சுயாட்சி தனிநாடு கிடைப்பது கடினம். இன்றைய நிலையில் அனுர சட்டத்தின் முன் இன. மத. போதமின்றி அனைவரும் சமன் என்று ஆட்சியை தந்தால். போதும்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ஆமாம் இதை தான் ஜி ஜி. பென்னம்பலம். பயன்படுத்தி கங்கேசன்துறை சீமெந்து தொழில்சாலை பரந்தன். இரசாயன தொழில்சாலை வழைசேனை காகித தொழில்சாலை. ஒரே ஆட்சியில் பெற்றுக் கொண்டார். இது அவரது திறமை ஆனால் சுயாட்சி தனிநாடு பெறவில்லை திறமையிருந்தும். பெற முடியாது தரமாட்டார்கள் எப்படி உறுதியாக கூற முடியும்?? ஐனதிபதி தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட. கூடுதல் வாக்குகள் கிடைக்கும் சிலநேரம். தனித்து எவராது உதவியின்றி ஆட்சி அமைப்பார்கள் என்று நான் நம்புகிறேன் 🙏
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு
இவர்கள் எல்லோரும் வீட்டுகுள். நிற்கலாம் ஆனால் தேர்தலில் நிற்க கூடாது தமிழரசு கடசிக்கு இனிமேல் ஏறுமுகம். இல்லை யாழ்ப்பாணத்திலும். பாராளுமன்ற தேர்தலில் அனுர அலை. வீசும். பொறுத்து இருந்து பார்ப்போம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சுத்து. மாத்துகள். இன்னும் வெளிவரும் 🙏😂🤪🤣
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இது தெரிந்த விடயம் தான் தீர்வை எப்படி பெறலாம் என்பதை சொல்லுங்கள்?? அது தான் இன்றைய தேவை தமிழ் மக்கள் தங்களது வாக்கை தமிழ் கட்சிகளுக்கு போடலாமே வழமை போல இதனால் எந்த பிரயோஜனம் இல்லை இந்த முறை ஜேவிபி க்கு போடலாம?? இது புதிய முயற்சி
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இங்கே ரஞ்சித் எழுதிய விடயங்கள் அனைத்தும் உண்மை எதிர்கருத்துக்கள். இல்லை எனது கேள்விகள் இலங்கையை எப்போதும் சிங்களவர்கள். தான் ஆட்சி புரிவர்கள். அனைவரும் தமிழருக்கு எதிராக தீர்வுக்கு எதிராக செயல்பட்டவர்கள். தான் ஆனாலும் இவர்கள் தான் தீர்வை தரும் வல்லமையுள்ளவர்கள் தமிழரசு கட்சி தீர்வு தரும் அற்றல். அற்றவர்கள் இவர்களுக்கு வாக்கு போட்டு இதுவரை எந்தப் பிரயோஜனம் இல்லை. நாங்கள் எப்படியும் ஆட்சியில் உள்ளவர்களுடன். தான் பேச வேண்டும் தமுழர்கள். 1970. ஆம் ஆண்டில் இருந்த பலத்துடன் இல்லை மக்கள் தொகை குறைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவு வடமாகாணத்தில். படிப்படியாக சிங்களவர். தொகை கூடிச் செல்கிறது ஆகவே ஜேவிபி இல் இணைந்த வேட்பாளர்களுக்கு வாக்கு போட்டு பாராளுமன்றம் அனுப்பி வைப்போம் சுயாட்சி கிடைக்கலாம் இது ஒரு முயற்சி தான் தோல்வியும் வரலாம்” வெற்றியும் வரலாம்” 🙏