Everything posted by Kandiah57
-
சுமந்திரனிடம் சிக்கிய மாவை, சிறீதரன் | கே.வி.தவராசா அதிரடி
தமிழரசு கட்சி வடக்கு கிழக்கில் மொத்தமாக ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்களா?? ஏன் இதில் சீட்டுக்கு அடிபட வேண்டும் ?? தேர்தல் முடிவுகள் பதில்கள் சொல்லும் பொறுத்து இருப்போம்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
முதலில் தலைவர் பிரபாகரன் நல்ல பலமான நிலையில் இருந்தவர் சந்திரிக்கா மகிந்த ரணில்,.. ..............இவர்கள் எல்லோரும் சிறந்த இனவாதத் சிங்களத் தலைவர்கள் ஏன். இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ???? சமாத உடன்படிக்கை கையெழுத்திட்டார்??? போர் நிறுத்தம் அடிக்கடி ஏன். செய்தார் ??? தமிழர்கள் வரலாற்றில் முழுப் பலத்துடன் இருந்த ஒரே தலைவர் இவற்றை எல்லாம் ஏன் ?? செய்தார் என்று உங்களுக்கு விளங்குமாகவிருந்தால். நான் எழுதியவை விளங்கும். இல்லாவிட்டால் விளங்காது 🙏
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
சிறிதரன் ஒடமாட்டார் அடித்து கலைத்தாலும். ஒடப்போவதில்லை
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
புத்த பிக்குமாரை. எழுந்து நிற்க வைத்தது ஒரு சாதனை தான் 5%. க்கு குறைவான வாக்குகள். பெறும். கட்சிகள் தடைசெய்யப்படவேண்டும்.
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
அந்த காலம் மலையேறிவிட்டது 😂 இப்போது இலங்கையில் இடதுசாரி ஆட்சி நடக்கிறது ..திறமைசாலிகள்……………… மதிக்கப்படுகிறார்கள். தர்மலிங்கம் பாஸ்கரன் என்னும் பொறியியலாளருக்கு இன்று பதவி உயர்வு வீடு தேடி வந்துள்ளது 🙏. அவருக்கு தகுதி இருந்தும் அரசியல் செல்வாக்கு இல்லை எனவே பல திறமையற்றவர்களுக்கு கீழே வேலை செய்துள்ளார்
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
இந்த தேர்தலில் தெரியும் யாருக்கு மக்கள் ஆதரவு உண்டு” என்று
- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
எங்கே இருந்தாலும் சுயாட்சி தனிநாடு கிடைப்பது கடினம். இன்றைய நிலையில் அனுர சட்டத்தின் முன் இன. மத. போதமின்றி அனைவரும் சமன் என்று ஆட்சியை தந்தால். போதும்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ஆமாம் இதை தான் ஜி ஜி. பென்னம்பலம். பயன்படுத்தி கங்கேசன்துறை சீமெந்து தொழில்சாலை பரந்தன். இரசாயன தொழில்சாலை வழைசேனை காகித தொழில்சாலை. ஒரே ஆட்சியில் பெற்றுக் கொண்டார். இது அவரது திறமை ஆனால் சுயாட்சி தனிநாடு பெறவில்லை திறமையிருந்தும். பெற முடியாது தரமாட்டார்கள் எப்படி உறுதியாக கூற முடியும்?? ஐனதிபதி தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட. கூடுதல் வாக்குகள் கிடைக்கும் சிலநேரம். தனித்து எவராது உதவியின்றி ஆட்சி அமைப்பார்கள் என்று நான் நம்புகிறேன் 🙏
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு
இவர்கள் எல்லோரும் வீட்டுகுள். நிற்கலாம் ஆனால் தேர்தலில் நிற்க கூடாது தமிழரசு கடசிக்கு இனிமேல் ஏறுமுகம். இல்லை யாழ்ப்பாணத்திலும். பாராளுமன்ற தேர்தலில் அனுர அலை. வீசும். பொறுத்து இருந்து பார்ப்போம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சுத்து. மாத்துகள். இன்னும் வெளிவரும் 🙏😂🤪🤣
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இது தெரிந்த விடயம் தான் தீர்வை எப்படி பெறலாம் என்பதை சொல்லுங்கள்?? அது தான் இன்றைய தேவை தமிழ் மக்கள் தங்களது வாக்கை தமிழ் கட்சிகளுக்கு போடலாமே வழமை போல இதனால் எந்த பிரயோஜனம் இல்லை இந்த முறை ஜேவிபி க்கு போடலாம?? இது புதிய முயற்சி
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இங்கே ரஞ்சித் எழுதிய விடயங்கள் அனைத்தும் உண்மை எதிர்கருத்துக்கள். இல்லை எனது கேள்விகள் இலங்கையை எப்போதும் சிங்களவர்கள். தான் ஆட்சி புரிவர்கள். அனைவரும் தமிழருக்கு எதிராக தீர்வுக்கு எதிராக செயல்பட்டவர்கள். தான் ஆனாலும் இவர்கள் தான் தீர்வை தரும் வல்லமையுள்ளவர்கள் தமிழரசு கட்சி தீர்வு தரும் அற்றல். அற்றவர்கள் இவர்களுக்கு வாக்கு போட்டு இதுவரை எந்தப் பிரயோஜனம் இல்லை. நாங்கள் எப்படியும் ஆட்சியில் உள்ளவர்களுடன். தான் பேச வேண்டும் தமுழர்கள். 1970. ஆம் ஆண்டில் இருந்த பலத்துடன் இல்லை மக்கள் தொகை குறைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவு வடமாகாணத்தில். படிப்படியாக சிங்களவர். தொகை கூடிச் செல்கிறது ஆகவே ஜேவிபி இல் இணைந்த வேட்பாளர்களுக்கு வாக்கு போட்டு பாராளுமன்றம் அனுப்பி வைப்போம் சுயாட்சி கிடைக்கலாம் இது ஒரு முயற்சி தான் தோல்வியும் வரலாம்” வெற்றியும் வரலாம்” 🙏
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
இருக்கலாம்,.இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக இலங்கை உள்பட எந்தவொரு நாடும் இலங்கையில் செயல்பட முடியாது .......அப்படி நடக்குமாயின் இலங்கை உலக வரைபடத்தில். இடம்பெற முடியாது இலங்கை என்றென்றும் இந்தியாவின் நட்பு நாடு தான் இதில் எந்த மாறறமுமில்லை எவர் இலங்கையை ஆண்டாலும் மேலும் இலங்கையில் எவருமே முதலீடு செய்யலாம் ..இந்தியாவை விட கூடவும் செய்யலாம் ஆனால் இலங்கையில் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவுக்கு எதிராக நடைபெற முடியாது அப்படி நடக்குமானால். தமிழ் ஈழம் உறுதி 🙏.
-
13 தொடர்பில் அனுர ஜெய்சங்கரிடம் என்ன கூறினார்?
உங்களுக்கு மனிதர்களை தெரியுமா??? மனிதர்களை எங்கே பார்த்தீர்கள் அல்லது சந்தித்தீர்கள்?? 🤣😂
-
13 தொடர்பில் அனுர ஜெய்சங்கரிடம் என்ன கூறினார்?
மனிதர்கள் மதிப்பார்கள் 😂🤣🤪
-
13 தொடர்பில் அனுர ஜெய்சங்கரிடம் என்ன கூறினார்?
கண்டிப்பாக நிச்சயம் அமுல் படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை மேலே அவர் சொன்னதை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள் அதாவது விரும்பினால் நடைமுறைபடுத்துங்கள். என்பது தான் அதன் கருத்து நீங்கள் நடைமுறை படுத்தவிட்டாலும். எங்கள் உறவு தொடரும் என்ற பொருள்படும்படி சொல்லி உள்ளார் சந்திரிக்கா ரணில் மகிந்த மைத்திரி கோத்தா இவர்களிடம் 13 ஐ ஏன் அமுல் செய்யவில்லை என்று இந்தியா என்றாவது மறந்தும்கூட கேட்டுள்ளாதா ??? இல்லை அவர்கள் கேட்க மாட்டார்கள் ஏனென்றால் இது உள்நாட்டு பிரச்சனை 😂😂😂😂😂 தலையீடுவது. அழகுயில்லை 🙏
-
யாழ். நீர்வேலியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்த்து தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
இதற்கு முக்கிய காரணம் கள்ளு தொழில் செய்வோர் குறைந்து வருவது கள்ளுகொட்டில்களும். குறைந்து வருகிறது எனவே குடிப்பவர்கள் என்ன செய்ய முடியும் ?? ஏராளன். பதில் தருவார் என. எதிர் பார்க்கலாம் 🤣🙏
-
யாழ். நீர்வேலியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்த்து தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
போராட்டம் கோப்பாய் இல் நடந்தது நீர்வேலி இல் இல்லை என்று செய்தியில் இருக்கிறது 🙏.
-
பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!
தேர்தல் காலத்தில் ஒற்றுமையைப் பற்றி பேசுவது எற்றைகொள்ள முடியாது பதவி அல்லது கதிரை மீது கொண்ட மோகம். காரணமாக தான் தேர்தல் காலத்தில் ஒற்றுமை பற்றி பேசுவது தேர்தல் முடிய. அடிபடுவது ஏன்?? இந்த ஒற்றுமை என்பது போலியானது உள சுத்தியுடையது இல்லை நீங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் தகுதி அற்றவர்கள். சிங்கள. ஆட்சியளார்கள். நினைத்தால் பிரச்சனைகளை தீர்ப்பார்கள். அவரகளால். முடியும் ஆகவே சுமத்திரன். செல்வம் டக்ளஸ் சித்தார்த்தர்,...... போன்றோருக்கு போடும் வாக்கை அனுர போன்ற சிங்களவருக்கு தீர்வை தர கூடியவர்களுக்கு போடலாம் 🙏🙏🙏
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
செய்தியை,..இணைப்பை அகற்றி விடுங்கள் பிரச்சனை இல்லை கவலையும் இல்லை 🙏
-
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஈபிடிபி தயார்
வடமாகாணத்தில். ஆறு இடங்களிலும் வெற்றி பெறுவேன். என்ற உறுதியான நம்பிக்கை தான் 🙏🤣 ஆனால் பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெறவில்லையே பட்டதாரிகளுக்கு தான் அமைச்சரவையில் இடமுள்ளது ஐந்து வருடங்கள். ஒய்வு எடுங்கள் இதுவரை செய்த சேவைக்கு நன்றிகள் கோடி 🙏😀😀
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
நீங்கள் எழுதலாம் ஆனால் நடைமுறை சாத்தியமற்ற விடயம் உங்களால் அந்த நபருடைய உடம்பில் கை வைக்க முடியாது இந்த பெண் அதாவது அவரின் நண்பனின் மகள் ஒரு. பல்கலைக்கழக மாணவியர் ...ஒன்றும் பால்குடி. பிள்ளை இல்லை. அந்த பல்கலைக்கழக மாணவி. பலாத்காரம் செய்யப்படவில்லை அவளுக்கு இந்த நபர் ஏற்கனவே திருமணம் செய்து மனைவி பிள்ளைகள் கனடாவில் இருப்பது நன்கு தெரியும் அவளது பூரண விருப்பத்துடன் தான் இந்த நிகழ்வுகள் நடந்து உள்ளது” ஆகவே நீங்கள் அறுக்கும் போது அந்த பல்கலைக்கழக மாணவி. உங்களை சும்மா விடப்போவதில்லை 🙏 எங்கள் சமூகத்தில் சீதனம். சாதி ......போன்ற பிரச்சனையால் குறிப்பிடதக்க எண்ணிக்கை பெண்கள் 40 வயது 50வயது திருமணம் செய்யமுடியவில்லை ஏழை குடும்பங்களில். வாழும் பெண்கள் 15. வயதிலேயே எனக்கு திருமணம் நடக்குமா?? என்று சிந்திக்க தொடங்கி விடுவார்கள் இதற்கான தீர்வு உங்களிடம் உண்டா ??? குறிப்பு,..நான் இதனை ஆதரிக்கவில்லை 2017. ஆம் ஆண்டு இலங்கையில் நின்ற போது எனது மைத்துனர் முறையனவரின். மனைவியின் தமக்கை வயது 45 திருமணம் செய்யவில்லை வறுமைப்பட்ட குடும்பம் அவள் சொன்னாளாம். நான் திருமணம் செய்யவில்லை தங்கச்சிக்கு திருமணத்தை செய்து வையுங்கள் என்று 🙏
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
இவர் மட்டுமல்ல அந்த நண்பரின் மகளும் தான் தன்னுடைய பெற்றோருக்கும். தகப்பனின். நண்பனின் மனைவிக்கும். நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்
-
கனடாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டத்தால் பலருக்கு சிக்கல்
இன்று முதல் கனடாவில் அடிப்படை சம்பளம் ஒரு மணிநேரத்துக்கு 17.50. என்று ஒரு செய்தி பார்த்தேன் 🙏😀👍 உண்மையா. ??
-
பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!
தேர்தல் காலத்தின் காட்டாயம் என்று வரவேண்டும் 🤣